விஜய்ஆனந்த ச
பிறவாதிருக்க வரம் வேண்டும்,
பிறந்தால் தன்னை உணர்ந்திடும் நிலை வேண்டும்,
மாய வலையில் விழாதிருத்தல் வேண்டும்,
விழுந்தால் வினையின்றி வெளிப்பட வேண்டும்,
தீய கோள்கள் தீண்டாதிருக்க வேண்டும்,
தீண்டிணால் தீங்கின்றி தப்பித்தல் வேண்டும்,
குறை இல்லா உடல் வேண்டும்,
சூதில்லா மணம் வேண்டும்,
பிரழா நெறியில் வாழ்க்கை வேண்டும்,
சாண்ரோர் சொல் மதித்தல் வேண்டும்,
கபடு வரா நட்பு வேண்டும்,
குறையா கீர்த்தீ வேண்டும்,
மாறா வார்த்தை வேண்டும்,
மன நிம்மதி வேண்டும்.
அன்டத்தில் உள்ளதை நாடும் மணம்
இப்பிண்டத்தில் உள்ளதை உணற வேண்டும்.
மூன்று ஆசைகளை வெண்றிட வேண்டும்,
ஐம்புலகளை அடக்கிட வேண்டும்,
முன்னை வினை இரண்டும் வேரருத்து விட வேண்டும்,
பின்னை பிறப்பறுக்கும் நிலை வேண்டும்,
இப்பிறப்பில் தன்னை உணற வேண்டும்,
இதற்கெல்லாம் அவன் அருள் வேண்டும்.
vijayanandc@hotmail.com
- கண்ணீர்
- கல்வி வளர்ப்போம்!
- தவம்
- அம்மா…
- அறிவியல் துளிகள்-11
- ராக்கெட் முன்னோடி எஞ்சினியர் ராபர்ட் கோடார்டு [Robert Goddard] (1882-1945)
- கார வகை சிற்றுண்டி ‘துக்கடா ‘
- ஒத்திசைவும் பிரபஞ்சமும் ((கறுப்பு நாய் – சிபிச்செல்வன் கவிதைகள் திறனாய்வு)
- மிர்சா காலிப்பின் கவிதை உலகம்
- கசப்பும் துயரும் (எனக்குப் பிடித்த கதைகள்- 45 – ஸாதனா கர்ரின் ‘சிறைப்பறவைகள் ‘)
- நகைச்சுவை துணுக்குகள்
- மேக நிழலில் ஓர் பொழுது …
- முக்திப்பாதை
- கடல்
- சிபிச்செல்வனின் ஐந்து கவிதைகள்
- சகாதேவன் பிரலாபம்
- புதிய மனிதம்
- வலை. (குறுநாவல்)
- ஸ்டவ்
- மாயாவதியைத் திட்டுவது ஏன் ?
- குடியரசு தலைவர், ஏசு சபை மற்றும் ஆர்.எஸ்.எஸ்
- மகாத்மா காந்தியின் மரணம் (1869-1948)
- கடிதங்கள்
- அன்புள்ள கோவா சிந்தனைச் சிற்பி வாஜ்பாய் அவர்களுக்கு
- உடைந்த ஜன்னல்களும், நாறும் பாத்ரூமும்
- தனிமை
- ஏ மனமே கலங்காதே!
- பட்டினம் பாலையான கதை
- ‘நன்றி-செய்ய நினைக்கலையே! ?
- ஏன் இந்த கண்ணீர் ?