வேதா
உன் தரிசனம் தேடி
துவண்டு போனதோ,
சின்னஞ்சிறு அலையும் ?
உன்னைக் காணாமல்
இங்கேயும் அங்கேயும் அலையும்
நண்டுகளின் பரபரப்பு!!
அதோ, மேகத்தின் மேனியில்
மறைந்தபடி மஞ்சள் நிலா!
ஒருவேளை,
நீ வரக்கூடுமோ ?
எட்டி எட்டிப் பார்த்ததாலேயே
ஒரு பக்கமாய் தேய்ந்தபடி!
எங்கோ புள்ளியாய்
தெரியும் ஓடத்தின் பயணம்,
உன் அன்பைத் தேடித்
தத்தளிக்கும் என்னைப் போலவே!
உன் பாதங்களுக்காய்
பார்த்திருந்த புல்வெளுகள்,
உன் கால் தடத்தை
இன்னமும் கலைக்காத
கடற்கரை மணல்…
இயற்கையே காத்திருக்க,
நான் என்ன விதிவிலக்கு ?
நீ இல்லாத காற்று வந்து
என் இரவைக் கிழிக்கிறது!
நாளைக்காவது ஏதேனும்
நடக்கக் கூடும்!
இன்று மட்டும் வாழ்ந்திருக்க,
உன் நினைவுக் கடலில்
நானும் மெல்ல இறங்கி
நடக்க ஆரம்பித்தேன்…
tamilmano@rediffmail.com
- ‘காங்ரீட் ‘ வனத்துக் குருவிகள்!
- பெண்படைப்பாளிகளின் தொகுப்பு – ஊடறு பற்றி…
- விதியோ ?
- அநித்தமும் அநாத்மமும் (ஆன்மா குறித்து நாகசேனருக்கும் மினான்டருக்கும் இடையே நடந்த உரையாடல்)
- திலகபாமாவின் புத்தக வெளியீடு
- பெண்களின் நிராகரிப்பும் ஆண்களின் நிராகரிப்பும்
- புதுவருடத்தில் வேண்டும் என்று 10 பாகிஸ்தானிய ஆசைகள்
- ஏனோ ….
- சுய ரூபம்
- அன்புள்ள தோழிக்கு….
- நிழல் யுத்தம்
- தேர்தல்
- நானொரு பாரதி தாசன்!
- எரிமலைப் பொங்கல்
- பூவின் முகவரி
- அமைதி
- ஞானம்
- பிரம்மராஜன் அழைத்துச் செல்லும் கவிதா உலகம்
- வால்மீனின் போக்கை வகுத்த எட்மன்ட் ஹாலி [Edmond Halley](1656-1742)
- அறிவியல் துளிகள்
- நேர்ந்தது
- கடிதங்கள்
- உலக வர்த்தக அமைப்பு விதிகளும் இந்திய விவசாயமும்
- அடுத்த நிறுத்தம் – ஆல்ஃபா செண்டாரி
- தேவை ஒரு சுத்தமான பாத்ரூம்
- இந்த வாரம் இப்படி (ஜனவரி, 4, 2003) (இந்தப் பகுதி பற்றி, பர்தா கொலைகள், திராவிடத்வா)
- பிரம்மராஜன் அழைத்துச் செல்லும் கவிதா உலகம்
- அனுமன் வேதம்
- வெட்கமில்லா ஊரில் வெட்கமில்லை!
- சிறு கவிதைகள்
- இறைவன் அருள் வேண்டும்
- வரம் வேண்டி
- ஸ்ரீஆஞ்சனேயன்..
- மீண்டு(ம்) வருமா வசந்தம்… ?
- நீ வருவாய் என..
- அடுத்த நிறுத்தம் – ஆல்ஃபா செண்டாரி
- விக்ரமாதித்யன் கவிதைகள்