ஞானம்

This entry is part [part not set] of 37 in the series 20030104_Issue

புதிய பாணன்


அன்புக்காக ஏங்கிய ஆழப்பார்வை
கண்டுபலஆண்டுகளாகியும் ஆற்றமுடியாமல்
தயங்கி தயங்கி தைரியம் கொண்டு
தன் அன்பைச் சொன்னான்
அவள் சொன்னாள் அசாதாரணமாக
‘என்னவரிடமே ‘ பேசுங்களேன்!
விரைத்த குறி வீரியத்துடன்
நெஞ்சம் கணத்தது காதலுடன்
மனம் மட்டும் அம்மணமாய்!

புதிய பாணன்

msksam@hotmail.com

Series Navigation

author

புதிய பாணன்

புதிய பாணன்

Similar Posts