புஷ்பா கிறிஸ்ரி
எங்கிருந்தோ ஒரு
சில்வண்டு
தனிமையில்
பறந்து வந்தது
காட்டின் மத்தியில்
அமைதியான சூழலில்
அந்த மயானம்
தனித்து கிடந்தது
பாதை தவறிய
வண்டும்
மயானததை
அடைந்த போது
தனிமையும்
பயமும் தொற்றிக் கொள்ள
வண்டு அழுதது.
நான் எங்கோ
செல்ல வந்தேன்
தொலைந்து போனேன்
என்ற வண்டின் கதை கேட்டு
காடு கண்ணீர் விட்டது
‘அழாதே!
நீ போக வேண்டியவிடம்
எனக்கும் தெரியாது
நானும் நாட்டிலிருந்து
வெகு தூரம் தொலைந்து
வந்து தானிங்கு
தஞ்சமானேன்
அழுது பயனென்ன ?
நீ என் நிழலில் தங்கலாம்
என் நிழலில் நீயும் அமைதி காண் ‘
என்றது காடு
வண்டு வேறு வழியின்றி
அமைதியாக …
அடக்கமாக..
வாழத்தொடங்கியது..
அந்த மயானத்துக்
காட்டில்….
புஷ்பா கிறிஸ்ரி
pushpa_christy@yahoo.com
- ‘காங்ரீட் ‘ வனத்துக் குருவிகள்!
- பெண்படைப்பாளிகளின் தொகுப்பு – ஊடறு பற்றி…
- விதியோ ?
- அநித்தமும் அநாத்மமும் (ஆன்மா குறித்து நாகசேனருக்கும் மினான்டருக்கும் இடையே நடந்த உரையாடல்)
- திலகபாமாவின் புத்தக வெளியீடு
- பெண்களின் நிராகரிப்பும் ஆண்களின் நிராகரிப்பும்
- புதுவருடத்தில் வேண்டும் என்று 10 பாகிஸ்தானிய ஆசைகள்
- ஏனோ ….
- சுய ரூபம்
- அன்புள்ள தோழிக்கு….
- நிழல் யுத்தம்
- தேர்தல்
- நானொரு பாரதி தாசன்!
- எரிமலைப் பொங்கல்
- பூவின் முகவரி
- அமைதி
- ஞானம்
- பிரம்மராஜன் அழைத்துச் செல்லும் கவிதா உலகம்
- வால்மீனின் போக்கை வகுத்த எட்மன்ட் ஹாலி [Edmond Halley](1656-1742)
- அறிவியல் துளிகள்
- நேர்ந்தது
- கடிதங்கள்
- உலக வர்த்தக அமைப்பு விதிகளும் இந்திய விவசாயமும்
- அடுத்த நிறுத்தம் – ஆல்ஃபா செண்டாரி
- தேவை ஒரு சுத்தமான பாத்ரூம்
- இந்த வாரம் இப்படி (ஜனவரி, 4, 2003) (இந்தப் பகுதி பற்றி, பர்தா கொலைகள், திராவிடத்வா)
- பிரம்மராஜன் அழைத்துச் செல்லும் கவிதா உலகம்
- அனுமன் வேதம்
- வெட்கமில்லா ஊரில் வெட்கமில்லை!
- சிறு கவிதைகள்
- இறைவன் அருள் வேண்டும்
- வரம் வேண்டி
- ஸ்ரீஆஞ்சனேயன்..
- மீண்டு(ம்) வருமா வசந்தம்… ?
- நீ வருவாய் என..
- அடுத்த நிறுத்தம் – ஆல்ஃபா செண்டாரி
- விக்ரமாதித்யன் கவிதைகள்