புஷ்பா கிறிஸ்ரி
யாருடையது ?
அது உன்னுடையது தான்
அதை நீதான் கவனிக்க வேண்டும்
யார் வருகிறார்கள் என்று கவனித்துக் கொள்
கண்டவரும் வரலாம்
அதோ அந்தப் பாறை
தனியாகத் தானே கிடக்கிறது
அது யார்,, ? வேறு யாருமல்ல
நீயே தான்.
இதோ உன் கால் வழியே
கடந்து செல்லும் இந்த நதி யார் ?
அதுவும் தனியாகத் தான் ஓடுகிறது
அது யார் ?
நீயே தான்
அந்த மலை தனியாகத்தான் நிற்கிறது
அது யார் ?
நீயே தான்.
எல்லாமே பிரமையாய்த் தெரிகிறதா ?
அது தான் உன் மனம்
மனதைத் தூய்மைப் படுத்திக் கொள்.
அங்கே நீ தெரிவாய்
உலகம் தெரியும்
மனிதம் தெரியும்
மாயை விலகும்
அன்பே விளையும்
இன்பம் மலியும்
எல்லாம் உன் கையில்
நீயே இந்த உலகம்
எண்ணிப் பார் மனமே!
pushpa_christy@yahoo.com
- நான்காவது கொலை !!! (அத்யாயம் 13)
- நகரம் பற்றிய பத்து கவிதைகள்
- கண்களின் அருவியை நிறுத்து…!
- அன்னையும் அண்ணலும்
- தண்டனை
- அறிவியல் மேதைகள் கேலன் (Galen)
- உலகின் முதல் அணு ஆயுதம் ஆக்கிய ராபர்ட் ஓப்பன்ஹைமர் (1904-1967)
- இலக்கிய உலகில் விருது வாங்குவது எப்படி ? சில ஆலோசனைகள்.
- சிறைக்குள்ளிருந்து ஒரு கவிதை (ரஷ்ய கவிஞர் மூஸா ஜலீல் பற்றி)
- விருப்பமும் விருப்பமின்மையும் (எனக்குப் பிடித்த கதைகள் -33 -வண்ணதாசனின் ‘தனுமை ‘)
- கடிதங்கள்
- மழை.
- எனக்குள் ஒருவன்
- முற்றும்
- மலரோடு மலர் சேர்ந்து மகிழ்ந்தாடும்போது … (தொடர்கவிதை -1)
- விடியல்
- அங்கிச்சி
- ஓட்டைக் காலணாக்கள்
- மதமாற்றம் பற்றி காந்தி
- மரபணுக்கள் மூலம் ஆரிய படையெடுப்புக் கோட்பாடு நிரூபிக்கப்படுகிறதா ?
- யாதும் ஊரே….
- லுடோ டெ விட்டே எழுதிய ‘லுமும்பா படுகொலை ‘ புத்தக விமர்சனம்
- தலித்துகள், இந்து மதம், மதமாற்றம்
- வாழ்க சிலுக்கு!!! ஒழிக சூர்யாவும் , எஸ் ராமகிருஷ்ணனும்!!!
- புலம் பெயர்ந்த தமிழர் ஒருவரின் சந்தேகம் ?
- நிகழ்வு
- மனம்