இ.இசாக்
***
தனியே காட்டுவழிப்பயணம்
துணையாய்
குயில் பாட்டு
***
ஆறிப்போன தேனீர்
சுடச்சுட
செய்தி.
***
வற்றிய மடியோடு பசு
வைக்கோல் போரில்
கன்று.
***
என்னென்னவோ புலம்புகிறேன்
அமைதியாக வாயாடி
புகைப்படத்தில்.
***
அய்யோ சுழற்காற்று
என்ன ஆனதோ
வண்ணத்துப்பூச்சி
***
சுமக்கமுடியாமல் சுமக்கிறது
கொஞ்சம் உதவலாமா
எறும்பே
***
மிதிவண்டி பழுது
குழந்தைகளுக்கு மகிழ்ச்சி
‘மிட்டாய் வாங்கலாமே’
***
தொடர்வண்டி தாமதம்
நல்லது தான்
தண்டவளதில் புல்தேடும் ஆடுகள்
***
எச்சரிக்கை…எச்சரிக்கை
இரண்டு கால் விலங்கு
சாதி சங்க தலைவன்
***
thuvakku@yahoo.com
- நான்காவது கொலை!!! (அத்தியாயம் : ஐந்து)
- தேவதேவன் கவிதைகள் —4 : கடவுள்
- பாரதத்தின் அணுவியல்துறை ஆக்கமேதை -டாக்டர் ஹோமி. ஜெ. பாபா
- இறப்பில்லாத வாழ்க்கை: ஒரு அறிவியற்பூர்வமான உண்மையா ?
- அறிவியல் மேதைகள் சர் அலெக்சாண்டர் ஃபிளெமிங் (Sir Alexander Fleming)
- காய்கறி சவ்டர்
- உலகெலாம்…[சேக்கிழாரின் கனவு ]
- குரூரமும் குற்ற உணர்வும் (எனக்குப் பிடித்த கதைகள் – 25 -கு.ப.ரா.வின் ‘ஆற்றாமை ‘)
- பிறவழிப் பாதைகள் – அன்னம் மீரா
- இன்னமும் இருக்கும் வினோதமான சட்டங்கள்
- வெளி
- பூக்கள் வாங்கும் நாட்கள்
- மிச்சம்.
- எனக்கு வேண்டியது…
- அறிமுகம்
- தவறு செய்யாத மனிதன்
- இந்த வாரம் இப்படி – செப்டம்பர் 2 2002
- உலகெலாம்…[சேக்கிழாரின் கனவு ]
- ஆரிய இனவாதம் – ஒரு ‘பில்ட்-டவுண் ‘ மேற்கோள் ?
- வழி (ஒரு குறும்பா அந்தாதி)
- கரடி பொம்மை
- குறும்பாக்கள்
- கானம், கனவு, கல்யாணம்
- அன்பில் சிக்கும் கண்ணன்
- பிரிவுகள்