எஸ்.வைதேஹி.
மண்ணைத் தொடும்
முன்பு
கிளறி விடும்
வெப்பத்தையும்,
ஆற்றிவிடும்
மரங்களின் தலைகளையும்.
பிசுபிசுத்து ஒட்டும்
காற்றின் அழுகைகள்
கையில்.
குளித்து முடித்திருக்கும்
விளக்குப் பொதி
நிறைந்த
தீப்பெட்டி கட்டடங்கள்.
கருத்த மேகம்
காட்டும்
நிழல் பிரமைகள்.
***
- மண்ணின் மகன்
- மழை.
- காலை நகரம்
- யுனைட்டட் லினக்ஸ் விண்டோசுக்கு மாற்றாக வருமா ?
- அறிவியல் மேதைகள்- அப்துல் கலாம் (Abdul Kalam)
- கார்கோ கல்ட் அறிவியல் -1
- ஷோர்பா (சூடான் நாட்டு ஆட்டு எலும்பு சூப்)
- மொரீஷியஸ் பலாப்பழக்கறி
- பார்வை – நோபல் பரிசு பெற்ற யசுனாரி கவபட்டாவின் ஜப்பானிய நாவல் ‘தூங்கும் அழகிகள் இல்லம் ‘
- ஆசையும் ஆத்திரமும் (எனக்குப் பிடித்த கதைகள்- 13 கு.அழகிரிசாமியின் ‘இரண்டு பெண்கள் ‘)
- கானகம்
- படித்தேனா நான் ?
- சிகரெட்டுகள்
- இந்த வாரம் இப்படி (சூன் 2, 2002) இடைத்தேர்தல்கள், முஷாரஃப் வாஜ்பாய், காஷ்மீர் மக்கள்
- அறிவு (Knowledge)
- மு .தளையசிங்கம் விமரிசனக்கூட்டம் பதிவுகள் – இரண்டாம் பகுதி
- பாகிஸ்தானின் அணுகுண்டு தமிழ்நாட்டில் விழுந்தால் என்ன செய்வது ?
- கிருஸ்தவ மன்னிப்புக் கோரல் : பாசாங்கும் பம்மாத்தும்
- கார்கோ கல்ட் அறிவியல் -1
- தப்பிய கவனம்
- என்னவள் சொன்னது….
- இப்படித்தான் அமைந்துவிட்டது வாழ்க்கை
- மு .தளையசிங்கம் விமரிசனக்கூட்டம் பதிவுகள் – இரண்டாம் பகுதி