ஞானமணி
சில மெளனங்கள் புரிந்துகொள்வதற்காக
நிறைய பேசியதுண்டு
சில பேச்சுகளை நிறுத்துவதற்காக
மெளனமாய் இருந்ததுண்டு
பேசுபவர்கள் எப்போதாவது
நிறுத்திவிடுகிறார்கள்…
மெளனங்கள் தரும் தொல்லைதான்
நிரந்தரமாய்…
சில நேரங்களில் மெளனங்களே
எனக்கு சம்மதம் இல்லை-(எனவே)
மெளனம் சம்மதம் என்பது
சுத்தமாய் புரியவில்லை…
மெளனங்களை மெளனங்களால்
புரிந்து கொள்ளலாமென்று
மெளனமானதில்-புரிகிறது
இன்றுவரை என்னை நானே
புரிந்துகொள்ளவில்லையென்று…!
- இழந்த யோகம்
- ஈழத்தில் சமாதானம்
- நெஞ்சில் கனல் மணக்கும் பூக்கள்
- எதிர்காலத்துப் பணம் உண்மையிலேயே பேசலாம்
- நான் வானவியலுக்கு புதியவன். நான் எந்த தொலை நோக்கியை வாங்குவது ?
- அமெரிக்க ஆக்க மேதை – தாமஸ் ஆல்வா எடிசன்
- கோயிலுக்கு
- எனக்குப்பிடித்த கதைகள் – 4 – ஐஸக் பாஷெவில் ஸிங்கரின் ‘முட்டாள் கிம்பெல் ‘ ஆசை என்னும் வேர்
- Mahakavi’s Puthirathoru Veedu and Ionesco’s The Chairs to be plays at Manaveli’s Ninth Festival
- அப்துல் கனி கான் – அழகின் யாத்திரீகர்
- இந்திய இளவரசர்களே!
- மெளனம்
- பயணம்
- சீரணி அரங்கத்தில் பேரணி
- மாற்றம்
- சின்னப் பூக்கள்
- பால்யகாலத்து நண்பன்!
- என் அக்கா
- இந்த வாரம் இப்படி – மார்ச் 3 2002. (எரியும் குஜராத், தன்னார்வக் குழுக்களின் கொடூர முகம், குருமூர்த்தியும் சிவகாசியும்)
- ஞாநிக்கு மீண்டும்
- மதக்கல்விக்கு அரசு ஆதரவு தரலாகாது
- என் தந்தையார் பற்றி சிறு விளக்கம்
- விருந்துக்கு வந்த இடத்தில்
- அப்துல் கனி கான் – அழகின் யாத்திரீகர்
- உதிரும் சிறகு
- தலைப்பாரம்…..
- குழந்தை யேசு
- காவல்
- தீ தித்திப்பதில்லை…
- தேவகோட்டை – சிவகங்கை