எஸ்ஸார்சி
திரவிடத்தாய்-மொழிஞாயிறு. ஞா. தேவநேயப்பாவாணர்.
வெளியீடு .திருநெல்வேலிசைவசித்தாந்த நூற்பதிப்புக்கழகம் ஆள்வார்பேட்டை சென்னை 18 முதற்பதிப்பு சனவரி 1944
விலை -சொல்லப்படவில்லை. பக்கம்-115
———————————————————————————————————————-
ஆராய்ச்சியாளரோவெனின் ஔரிருவர் நீங்கலாக பிறரெல்லாம் பிறநாட்டுச்செய்திகளாயின் மறைந்த உன்மையை வெளிப்படுத்துவதும்
தமிழ் நாட்டுச்செய்திகளாயின் வெளிப்பட்ட உண்மையை மறைத்துவைப்பதுமே தொழிலாகக்கொண்டுள்ளனர்.
முகவுரையில்
———————————————————————————————————————-
பழந்தமிழர் தம்முன்னோரைத்தென்புலத்தார் என்றமையாலும் தெற்கே அமிழ்ந்துபோன குமரி நாடே தமிழர் தம் தொல்லகம் என்பதுணரப்படும். பக்கம் 7
———————————————————————————————————————-
தமிழம்- த்ரமிளம்-த்ரமிடம்-த்ரவிடம்-திரவிடம்-திராவிடம் எனத்திரிந்தது.
தலைக்கழக்காலத்தில் தமிழ் செந்தமிழ்,கொடுந்தமிழ் என இரண்டாகவகுக்கப்பட்டது. .செந்தமிழ் நாட்டைச்சூழ்ந்த பன்னிரு நாடுகள்
கொடுந்தமிழ் நாடுகளாயிருந்தன. பக்கம் 8
———————————————————————————————————————-
வைத்தூற்றி (funnel) என்னும் மலையாளச்சொல்லும், கெம்பு என்னும் கன்னடச்சொல்லும் எச்சரிக்கை என்னும் கன்னட தெலுங்குச்சொல்லும் தமிழுக்கு இன்றியமையாதவை. பக்கம் 21
———————————————————————————————————————-
இழிந்தோன் ஈ என்றும், ஒத்தோன் தா என்றும் உயர்ந்தோன் கொடு என்றும் கூற விதித்தனர் முன்னோர்.
பக்கம் 22
———————————————————————————————————————-
சேரலன் -சேரலம்
கேரளன்-கேரளம் பக்கம்29
———————————————————————————————————————-
அக்ரஹாரம்- பார்ப்பனச்சேரி பக்கம்-53
———————————————————————————————————————-
கன்னடம் என்பது கருநடம் என்னும் தமிழ்ச்சொல்லின் திரிபு. கருநடம் அல்லது கருநாடகம் என்னும் சொல்லுக்கு இருபொருள்கள் கூறப்படுகின்றன. 1. கரிய நாடு 2. கருங்கூத்து என்பன.
கருநாடகம் என்பது பழமையான அநாகரீகத்தைக்குறிக்கலாம். பக்கம் 54
———————————————————————————————————————-‘‘கொடுங்கருநாடர் ,கொடுங்கரு நாடரும்’’ சிலம்பு,25/156,106.
பம்பாய் மாகாணமும், ஐதராபாத் சீமையும் சென்னை மாகாணமும் கூடுகின்ற இடத்துக் கொடுந்தமிழ் வழக்கு வடசொற்கலப்பால் 6 ஆம் நூற்றாண்டிற்குப் பின் கன்னடமென வேறு மொழியாகப்பிரிந்து பின்பு சிறிது சிறிதாகத் தெற்கே தள்ளி வந்து தற்போது நீலமலை வரை பரவியுள்ளதென்க. பக்கம் 59
———————————————————————————————————————-
பண்டைத்தெலுங்கு நாட்டின் ஒருபாகம் கலிங்கம் என்னும் பொதுப்பெயர் கொண்ட முப்பகுதியாயிருந்தது. அதனால் திரிகலிங்கம்,
-திரிலிங்கம்-தெலுங்கம்-தெலுங்கு என மருவிற்று பக்கம் 81
———————————————————————————————————————-
15 ஆம் நூற்றாண்டிற்குப்பின் பாண்டியர் வலி குன்றியதால் தெலுங்கர் பலர் தமிழ் நாட்டில் குடியேறிவிட்டதாலும் பாண்டி நாட்டில் பல தெலுங்க வேளிரும் குருநில மன்னரும் தோன்றினர். அங்ஙனம்தோன்றிய வேள் அகங்களுள் எட்டயபுரமும்,பாஞ்சாலங்குறிச்சியும் தலைமையானவை. பக்கம் 86
———————————————————————————————————————-
துளுவ நாட்டிலிருந்து பல நூற்றாண்டிற்கு முன்னரே வேளாளர் பலர் தொண்டைமண்டலத்திற்கு குடிவந்தனர் அவர் தொண்டை மண்டலம் துளுவ வேளாளர். அவர் மொழி தொன்று தொட்டுத்தமிழே பக்கம்-103
——————————————————————————————————————–
உப்பு தீந்தினாயெ நீரு பர்வெ- உப்புத்தின்றவன் நீர் பருகுகிறான் (துளு-தமிழ்)
மல்ல புதெ மெல்ல ஜாவொடு- பெரிய பொதியை மெல்ல இறக்கு. ,,
பாயிடு மக மக, பஞ்சிடு பக பக- வாயால் மகன் மகன், வயிற்றில் பகை பகை.
பக்கம்-112
———————————————————————————————————————-
சில சூழ்ச்சிப்பொறிகளின் பழைய அமைப்புக்கள் இன்றும் கீழ் நாட்டில்தான் உள்ளன. பக்கம்-115
essarci@yahoo.com
- தாகூரின் கீதங்கள் – 26 இசை எழுப்புபவன் யார் ?
- பிரபஞ்சத்தின் மகத்தான ஐம்பது புதிர்கள் ! சூரிய குடும்பம் எப்படி உண்டானது ? (கட்டுரை: 25)
- சுஜாதா
- ஒரு கைதியின் மௌனம் கலைந்தபோது..!
- தமிழ் எழுத்தில் உச்சரிப்புக் குறியீடு பற்றிய அலசல்
- சிவமடம்
- Last Kilo byte – 11 ஒத்த சொல்லு, ஒத்த பானம், ஒத்த கேசு, ஒத்த பேரு
- Lecture on “A Study on the status of traditional shadow puppetry and puppeteers of South India” by Dr.R.Bhanumathi
- இப்னுபஷீரின் சிரிப்பு
- இலக்கிய வட்டம், ஹாங்காங்
- சித்திரைதான் புத்தாண்டு
- காலச்சுவடு ஒரு நாள் பண்பாட்டு நிகழ்வு
- அகரம்.அமுதாவின் வெண்பாக்கள்!
- தமிழ் விடுதலை ஆகட்டும்!
- விடுதலை இந்தியாவில் விஞ்ஞானத் தமிழ் வளர்ச்சி
- வரைகலைப் புதினங்கள்(graphic novels): தொடர்புடையோர் விழித்துக் கொள்க!
- கண்ணதாசன் காப்பியடித்தானா?
- பெண்ணின் கதையினூடே விரியும் மூன்று திணைகள் – சுப்ரபாரதிமணியன் “ஓடும் நதி (நாவல்)
- ஈழத்தமிழரின் அனுதாபி சுஜாதா
- நர்கிஸ் – மல்லாரிப் பதிப்பகம் நாவல் -கட்டுரைப் போட்டிகள்
- கவிஞர் நிந்தவூர் ஷிப்லி எழுதிய நிழல் தேடும் கால்கள் வெளியீட்டு விழா
- “சங்க இலக்கியத்திற்குச் சைவர்கள் எதிரா” கட்டுரை குறித்து
- ஜெயாவும், அவர் சார்ந்த துயரங்களும் !
- காற்றினிலே வரும் கீதங்கள் – 15 கருமேனியான் வருகை அறிவிப்பு !
- கடைசி உணவு நாட்கள்
- வெளி – விதைத்ததும் விளைந்ததும்
- தமிழ்,திராவிட இயக்க உணர்வாளர்கள் பார்வையில் திருக்குறள் – 2
- சம்பந்தமில்லை என்றாலும் – திரவிடத்தாய்-மொழிஞாயிறு. ஞா. தேவநேயப்பாவாணர்
- யாம் மெய்யாய் கண்டவற்றுள்
- தொடுவானம் தொட்டுவிடும் தூரம் – அத்தியாயம் 7
- தலைப்பில்லா கவிதை
- திறப்பதற்கு மறுக்கட்டுமே !…
- எட்டு கவிதைகள்
- நான், நீ, அவன்
- சிலரின் கைகளில் விமர்சனம்
- உன்னத மனிதன் (வேதாந்த இன்பியல் நாடகம்) அங்கம் 3 பாகம் 3 (சுருக்கப் பட்டது)
- உலகம் உலர்ந்து விட்டது
- மரணம்-வியாக்கியானம்-இறந்தவர்கள்
- தேடலில்…!
- க ழ னி
- ஜெயமோகனின் ஏழாம் உலகத்தில் உடைந்து சிதறும் மதபீடங்கள்
- தமிழ் சமூகத்தின் முகச் சித்திரம்
- ஏமாற்றுத் தமிழ்ப்பற்று!