எஸ்ஸார்சி எழுதிவரும் “வேதவனம்”

This entry is part [part not set] of 42 in the series 20090115_Issue

எஸ். கிருஷ்ணமூர்த்தி


அன்புள்ள ஆசிரியர் அவர்களுக்கு,
அன்பர் எஸ்ஸார்சி தொடர்ந்து எழுதிவரும் “வேதவனம்” அற்புதமாக இருக்கிறது.
குறுகத்தரித்த உபநிஷதம் என்று சொல்லலாம். தமிழ்ப் பதிவுகளுக்கு நடுவே குந்துமணி போலத் திகழும் “திண்ணை”க்கு வேதவனம் ஒரு மகுடம்.
வாழ்த்துக்கள்.
அன்புடன்
எஸ். கிருஷ்ணமூர்த்தி


sundara.krishnamoorthy@gmail.com

Series Navigation

எஸ்.கிரு~;ணமூர்த்தி அவுஸ்திரேலியா

எஸ்.கிரு~;ணமூர்த்தி அவுஸ்திரேலியா