இலக்கிய வட்டம், ஹாங்காங்

This entry is part [part not set] of 34 in the series 20081016_Issue

கருத்தரங்கம்


கூட்ட எண்: 27- கருத்தரங்கம்

பொருள்: அதிகம் பேசப்படாத தமிழறிஞர்கள்

நாள்: ஞாயிற்றுக்கிழமை, 19 அக்டோபர் 2008

நேரம்: மாலை 6.00 முதல் 8.30 வரை

இடம்: விரிவுரை அரங்கு, காட்சிக்கலை மையம், 7A, கென்னடி சாலை, ஹாங்காங்

உரைகள்:

திரு ப குருநாதன்- திரு.வி கலியாணசுந்தரனார்( 1883 – 1953) [திரு.வி.க]

திருமதி. சுகந்தி பன்னீர்செல்வம்- வ. உ. சிதம்பரம் பிள்ளை (1872 – 1936) [வ. உ.சி]

திரு. ராஜேஷ் ஜெயராமன்- தேவநேயப் பாவாணர் (1902 – 1982)

திருமதி. தீபா சுவாமிநாதன்- வை மு கோதைநாயகி அம்மாள்( 1901-1960)

திரு. எஸ். நரசிம்மநன்- சி. சு.செல்லப்பா (1912-1998)

திரு மு இராமனாதன் – ஆ.இரா. வேங்கடாசலபதி(1967)

நிறைவுரை:

திரு செ முஹம்மது யூனூஸ்

நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர்: திரு. அ செந்தில்குமார்

உங்கள் வருகைக்காகக் காத்திருக்கிறோம்.

வருகை தாருங்கள்:http://www.ilakkyavattam.com

தொடர்புக்கு: mu.ramanathan@gmail.com

Series Navigation

கருத்தரங்கம்

கருத்தரங்கம்

இலக்கிய வட்டம், ஹாங்காங்

This entry is part [part not set] of 43 in the series 20080417_Issue

அறிவிப்பு


இலக்கிய வட்டம், ஹாங்காங்

கூட்ட எண்: 24
இலக்கிய வடிவங்கள்

நாள்: ஞாயிற்றுக்கிழமை, 20 ஏப்ரல் 2008
நேரம்: மாலை 6.00 முதல் 8.30 வரை
இடம்: விரிவுரை அரங்கு, காட்சிக்கலை மையம், 7A, கென்னடி சாலை, ஹாங்காங்

உரைகள்

திரு மு இராமனாதன்:
உரைநடை- புனைவும் உண்மையும் :முத்துலிங்கத்தின் வெளி

திரு அ செந்தில்குமார்:
கவிதை- கவிதையின் தடங்கள்

திரு ராஜேஷ் ஜெயராமன்:
பாடல்- திரையிசையில் இலக்கியம்

திரு அ சுவாமிநாதன்:
வையக வலையில் வீடியோ- இணைய வெளியில் ஜனநாயகம்

திரு செ முஹம்மது யூனூஸ்:
நிறைவுரை

உங்கள் வருகைக்காகக் காத்திருக்கிறோம்.

தொடர்புக்கு: மு இராமனாதன் (mu.ramanathan@gmail.com)

Series Navigation

அறிவிப்பு

அறிவிப்பு

இலக்கிய வட்டம், ஹாங்காங்

This entry is part [part not set] of 34 in the series 20070621_Issue

அறிவிப்பு


இலக்கிய வட்டம், ஹாங்காங்

கருத்தரங்கம்
நாள்: ஞாயிறு, 27 ஜூன் 2007
நேரம்: மாலை 6.00 முதல் 8.00 வரை
இடம்: விரிவுரை அரங்கு, தளம் 4, காட்சிக்கலை மையம், 7A, கென்னடி சாலை, ஹாங்காங்

தலைப்பு: நூல் நயம்

இளைஞர் அரங்கு:

எஸ்.வி.ஆதித்யா: மால்குடி விதிகளில்..

உரைகள்:

Frank Fischbeck- “எல்லோர் இதயத்திலும் ஒரு நூல் இருக்கிறது. அதைப் பதிப்பிப்பது எப்படி?”

பிராங் பிஷ்பெக் உலகப் புகழ் பெற்ற புகைப்படக் கலைஞர். அதி உயரமான ஏழு சிகரங்களில் ஏறியவர். இரண்டு துருவங்களுக்கும் பயணித்தவர். FormAsia Books Limited-இன் நிர்வாக இயக்குநர். 1975 முதல் பதிப்புத் துறையில் ஹாங்காங்கிலிருந்து இயங்கி வரும் FormAsia பரந்துபட்ட எல்லைகளைத் தொட்டிருக்கிறது. பல புகைப்பட நூல்களைப் பதிப்பித்திருக்கும் FormAsia, புகைப்படங்களின் தரத்தில் மட்டுமல்ல, உடன் வரும் உரைகளிலும் கவனம் செலுத்துகிறது. இணையதளம்: https://www.formasiabooks.com/default.asp

எஸ்.பிரசாத்- “ஒரு நூலுக்குப் பின்னால் உள்ள உழைப்பு: Freedom at Midnight”

மு.இராமனாதன்- நூல்களைக் குறித்தொரு நூல்- எழுத்தாளர்களுடன் முத்துலிங்கத்தின் நேர்காணல்கள்

கலந்துரையாடல்:

உறுப்பினர்கள் எப்போதும் போல் பேசப்பட்டவை குறித்தும் பேசத் தவறியவை குறித்தும் பேசலாம், தங்கள் கருத்துக்களையும் பகிர்ந்து கொள்ளலாம்.

அனைவரும் வருக

mu.ramanathan@gmail.com

Series Navigation

அறிவிப்பு

அறிவிப்பு

இலக்கிய வட்டம், ஹாங்காங்

This entry is part [part not set] of 41 in the series 20061109_Issue

அறிவிப்பு


சனிக்கிழமை நவம்பர் 11

Series Navigation

அறிவிப்பு

அறிவிப்பு