கடிதம்
ஜெயமோகன்
ஆசிரியருக்கு,
சென்ற இதழில் தாஜ் என்பவர் எழுதிய கடிதம் கண்டேன். இவர் என்னை தனிப்பட்ட முறையில் அறிந்தவர் போல் எழுதியிருந்ததை ஒட்டி இக்கடிதம். இவர் எனக்கு பத்து வருடங்கள் முன் சில வாசகர் கடிதங்கள் அனுப்பியுள்ளார். நல்ல வாசகர் என்ற எண்ணம் எனக்கு ஏற்படாவிட்டாலும் என் வழக்கப்படி நான் பதில்களும் அனுப்பியுள்ளேன். ஒரே ஒருமுறை ஒரு கூட்டத்தில் கண்டு ஒருநிமிடம் கைகுலுக்கிக் கொண்டோம். அதன் பின் திடீரென்று வசைக்கடிதங்கள் அனுப்பத் தொடங்கினார்.விஷ்ணுபுரம் வந்த பின். அவற்றில் இருந்த மதக்காழ்ப்பை கண்டபின் அவருக்கு நான் எதிர்வினயாற்றுவதில்லை. மற்றபடி அவர் என்னை தெரிந்தவர் போல் எழுதுவது பிழை.
ஜெயமோகன்
jeyamohanb@rediffmail.com
- காகம்
- சாதியத்தின் பண்பாட்டுச் சிக்கல் – 11. சடங்குகள்
- வாசிப்பவருக்கு நெருக்கமான கவிதைகள்
- ஓவியத்தின் குறுக்கே கோடுகள்
- திருமுகப்பில்…..
- மறுபடியும் ஒரு மகா பாரதம் – அத்தியாயம் – 33
- எகிப்தின் எழிலரசி கிளியோபாத்ரா (பேரங்க நாடகம்: அங்கம்-2, பாகம்-13)
- வண்ணச்சீரடி
- நான்கு வருணக் கோட்பாடு, தமிழகம் ஒரு சிறப்புப் பார்வை – பகுதி 1
- கடிதம்
- வேளாளரின் வரலாற்றுத் திரிபுகள்
- பிரபல அமெரிக்க நடிகையின் திருட்டு
- விழித்தெழும் பாரதத்தை நோக்கி..
- என் தேசத்தில் நான் — சிறிய இடைவேளைக்குப் பின்னர்
- பெரியபுராணம் – 99 – திருஞானசம்பந்த நாயனார் புராணம் தொடர்ச்சி
- ‘வினாடிக் கணக்கு’
- மாரியம்மன் கதை
- கடிதம்
- டாக்டர் ருத்ரனின் உயிர்… ஓர் உரத்த சிந்தனை
- சாந்தன் என்கிற எழுத்துக் கலைஞன்
- அக்காமாலா, கப்ஸி, இம்சை அரசனும் – தாமிரபரணியும்
- புறாக் வாகனம் உள்ளே போகிறது- டெல் அவிவிலிருந்து பெய்ரூட் வரை
- பகலில் வரலாற்றை உருவாக்குகிறேன்
- கீதாஞ்சலி (85) – தீவிரப் படைகளின் மீட்சி ..!
- புதுமைப் பித்தனை பேசுவதற்கான அரங்கம்
- சூடேறும் கோளம், உருகிடும் பனிப்பாறை, காலநிலை மாறுதலுக்குக் காரணமான பூகோளச் சுழற்திரிபுகள் -8
- ஏணிப்படிகளில் ஒரு பயணம் – பாரதிபாலனின் ‘உடைந்த நிழல்’ -நாவல் அறிமுகம்
- கலை இலக்கிய ஒன்றுகூடல்
- இணைய இதழா? அச்சுப் பதிப்பா? எது சிறந்தது?
- சாதாரணமான மனிதர்கள் மேல் ஆதிக்கசக்திகளின் நுண்ணரசியல் – தேரு பிறந்த கதை – வளவ. துரையனின் சிறுகதைத் தொகுதி அறிமுகம்
- கடித இலக்கியம் – 17
- வகாபிய புரோகிதர்களுக்கு
- திரு நேசகுமாருக்கு பதில்
- தேசிய மக்கள் கலை பாதுகாப்பு மையம் – தமிழ் விமர்சகர் கலை ஆய்வாளர் இந்திரன் பங்கேற்பு
- லண்டனில் நடக்கவிருக்கும் 33வது இலக்கிய சந்திப்பு
- தவிப்பும் தத்தளிப்பும் (கனவில் வந்த சிறுமி – பாவண்ணனின் கவிதைத்தொகுப்பு அறிமுகம் )