கடிதம் ஜனவரி 6,2005
அருள் செல்வன் கந்தசுவாமி
அன்புள்ள திரு. சோதிப் பிரகாசம்,
முதலில் நான் ஒன்றை தெளிவாகச் சொல்லி விடுகிறேன். நான்
மொழியியலிலோ, அகழ்வாராய்ச்சியிலிலோ இன்னபிற ஹுமானிடாஸ்
துறைகளிலோ வல்லுனன் அல்லன். நான் ஒரு பொறியியலாளன். அறிவியலில்
விருப்பம் உள்ளதால் அனைத்து துறை கட்டுரைகளையும் படிப்பேன். சிந்துவெளி
எழுத்துக்கள் பற்றிய கட்டுரையும் அப்படித்தான். இது முக்கியமான ஒரு புது வழிச்
சிந்தனையாதலால் தமிழில் உடனே அதற்கு விவாதங்கள் வரவேண்டும் என்று
கட்டுரைகளின் குறிப்புகளைக் கொடுத்தேன். முதல் பத்தியைத்தவிர மற்றது
எதுவும் என் ‘அபிப்பிராயங்கள் ‘ அல்ல.
நான் குறிப்பிட்ட கட்டுரையும் அதன் பின்னணியில் உள்ள அனாலிஸிஸ்உம்
முறையான அறிவியல் வழிச் செயல்பாடுகள். அதற்கு மாற்றுக்கருத்து உள்ளவர்கள்
அதை அதே முறைகளின் படி துறைசார் சஞ்சிகைகளில் எதிர்கொள்வார்கள்.
அப்போது ஒரு திரட்டுக்கட்டுரை வந்தால் அதன் குறிப்புகளையும் இடுவேன்.
—-
>>>
சிந்து வெளு எழுத்துகளை இன்னமும் யாரும் படித்து அறிந்திட வில்லை என்றுதான்
அருள் செல்வம் கந்த சுவாமி நினைத்துக் கொண்டு இருக்கிறார் போலும்.
ஆனால், அவற்றைப் படித்துப் பல நூல்களை எழுதி இருப்பவர் இரா. மதி வாணன்!
அண்மையில், பூரணச் சந்திர ஜீவாவும் இவ் வெழுத்துகளை ஆய்ந்து நூல் ஒன்றினை
வெளுயிட்டு இருக்கிறார்.
—-
இரா மதிவாணனின் நூல்களைப் படித்ததில்லை. அவருடைய சந்தால் பகுதி
‘சிந்து ‘ எழுத்துகளைப் பற்றிய கருத்துகளை ஒட்டி எழுந்த விவாதங்களை
அறிவேன்.
—-
>>>
மற்ற படி, நூல்களை ஒளுத்து வைக்கும் பழக்கம் எதுவும் எனக்கு இல்லை. எனவே,
என்னிடம் உள்ள நூல்களைப் பொறுத்த வரை, யாரும் என்னுடன் தொடர்பு
கொள்ளலாம்
-அருள் செல்வம் கந்த சுவாமி உட்பட!
—-
இது வேறே யாருக்கோ எழுதப்பட்டது போல இருக்கிறது. இதன் பின்னணி
எனக்கு விளங்கவில்லை.
—-
அன்புடன்
அருள்
(அருள் செல்வன் கந்தசுவாமி)
navlesa@yahoo.co.in
- கடிதம் ஜனவரி 6,2005
- கடலுக்கு மடல்
- அலைப் போர்
- கலாசார சிலுவையை சுமக்க வேண்டியது பெண்கள் மட்டுமா ?
- வன்முறை : பாலுறவு : தணிக்கை
- சுனாமி உதவி
- உதவியும் உயிர்காக்கும் உளமும் சுனாமி தின்ற தேசங்களும்: சிறுகுறிப்பு
- சுனாமிப் பேரழிவும் பேரழிவு அரசியலும்: அனுபவக் குறிப்புகள்
- ஷரியா அடிப்படை நீதி என்ற பெயரில் பெண்களைக் கல்லால் அடித்துக் கொல்வதற்கு எதிராக ஜெர்மனி நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஆர்ப்பாட்டம்
- பேரழிவுச் சீரமைப்பு- உளவியல் கண்ணோட்டம்
- மறுபிறவி
- நீலக்கடல் – (தொடர்)- அத்தியாயம் – 53
- நிழல் அழைத்துச்சென்ற இடங்கள்
- பெரியபுராணம் – 25
- விடுபட்டவைகள் -4 -ஒற்றைப் பரிமாணம்
- உயர்பாவை 3
- ஓவியப் பக்கம் – பன்னிரண்டு – ஜார்ஜ் கிராஸ்ச்- விரசம், கலை, அவலட்சணம்
- சன் டிவியில் வைரமுத்துவின் கவிதாஞ்சலி
- முட்டாள்களின் பெட்டகம்
- கோடெலும் ஐன்ஸ்டைனும்
- மஞ்சள் மகிமை- உணவு மஞ்சள் பொடி அல்ஜைமர் நோய்க்கு மருந்தாகலாம்.
- இந்து மாக்கடலில் பூகம்ப எழுச்சியை உளவு செய்து சுனாமி தாக்கப் போவதை எச்சரிக்க வேண்டும்
- பூகம்பத்தில் எமனாய் எழுந்த பூதக்கடல் அலைகள்!
- சுனாமி வேட்கை
- அறிய கவிதைகள்
- கிழித்து வந்த காலமே!
- என் வேள்வி
- ஊழி
- மக்கள் தெய்வங்களின் கதைகள் 16. ஆந்திரமுடையார் கதை
- ஒரு கவிதை
- ஆய்வு க்கூடத்தின் இழுப்பறைகள்
- நிலாவிற்கு
- கடிதம் ஜனவரி 6, 2005
- கடிதம் ஜனவரி 6,2005
- கடிதம் ஜனவரி 6,2005 – சுகுமாரனின் சுகமான எழுத்து
- கடிதம் ஜனவரி 6,2005
- கடிதம் ஜனவரி 6,2005
- உயிர்மை அரங்கில் சந்திப்பு
- கடிதம் ஜனவரி 6,2005
- கடிதம் ஜனவரி 6, 2005 – சோதிப் பிரகாசத்தின் தொடர்
- கடிதம் ஜனவரி 6,2005 – மார்க்ஸிய ஞானத்தின் ஒட்டுமொத்த குத்தகைக்காரருக்கு ஒரு சிற்றுடைமைவாதி பணிவன்புடன்
- தமிழர்களின் அணு அறிவு (தொடர்ச்சி)
- கவிதை
- ‘விளக்கு விருது ‘ விழா
- இஸ்லாம் முன்வைக்கும் இறைவன் – ஹமீது ஜாஃபருக்கு சில கேள்விகள்
- tsunami aid
- விளக்கு விருது : பேரா சே ராமானுஜத்திற்கு விருது வழங்கும் விழா
- கடிதம் ஜனவரி 6,2005
- கடிதம் ஜனவரி 6,2005
- பிதாவே..எங்களை மன்னியும்!
- உலகமே
- கிழித்து வந்த காலமே!
- சுனாமி என்றொரு பினாமி.
- ‘சுனாமி ‘
- கதவைத் தட்டிய கடலலைகள்
- கவிக்கட்டு — 43
- அறிவியல் புனைகதை வரிசை 8 – நாக்கு