சொற்புணர்ச்சி விளக்கச்சொற்கள் 2
கரு திருவரசு
மருந்துகடை – மருந்துக்கடை
‘விருந்தும் மருந்தும் மூன்று நாளுக்குத்தான் ‘ என்பது பழமொழி.
பெரும்பாலான மருத்துவர்கள் மூன்று நாளுக்குத்தான் மருந்து தருவர். மருந்து என்பது நோயைக் குணப்படுத்தும் பொருள். அந்த மருந்தைத்தான் சொல்கிறேன்.
கடை என்பதற்குப் பல பொருள்கள் இஇருந்தாலும் பொருள்களை விற்பனைசெய்யும், மருந்துகளை விற்பனைசெய்யும் கடையைத்தான் நாம் இஇங்கே பார்க்கிறோம்.
மருந்துகள் விற்கும் கடையை மருந்துக்கடை என்றுதான் சொல்லவேண்டும், எழுதவேண்டும். ஒரு மருந்துக்கடையின் பெயர்ப் பலகையில் ‘மருந்துகடை ‘ என்று எழுதப்பட்டிருந்ததை நான் தமிழ்நாட்டில் பார்த்தேன்.
மருந்துகடை என்றால் மருந்தைக் கடை என்று பொருள்.
மருந்துக்கடையில் ஒரு மாத்திரையைச் சின்ன உரலில் போட்டு இடித்துக் கீரையைக் கடைவதைப்போலக் கடைந்து பொடியாக்கித் தாளில் மடித்துத் தருவதுண்டு.
அப்படிச் செய்யும் செயல்தான் மருந்துகடை.
மருந்துகடை = மருந்தைக் கடை
மருந்துக்கடை = மருந்து விற்கும் கடை
—-
thiru36@streamyx.com
- வாஷிங்டன் சந்திப்பு: எழுத்தாளர் வாஸந்தி
- பிசாசின் தன் வரலாறு – 3
- திருடராய் பார்த்து திருந்தாவிட்டால்….
- இந்தியா பாகிஸ்தான் பாடப்புத்தகங்களில் பொய்களை நீக்க வேண்டும்
- வாரபலன் – ஏப்ரல் 29,2004 – தூக்கங்கெடுக்கும் தூக்கம் , ஸ்விஸ் நாடகக்காரர்கள் , மலையாள ஹரிதகம்
- ரஜினி – ‘ தமிழ் நாட்டின் குழப்பவாதி ‘
- ஜோனதன் கிர்ஷ் எழுதிய ‘தெய்வங்களுக்கு எதிரான தெய்வம் ‘
- நாராயண குரு எனும் இயக்கம் -1
- சூன்யம்
- கதை 6 : வஹீ வந்தவரும் வஹீ எழுதியவரும்
- கரடி ரூம்
- தவிப்பு
- நீலக்கடல் – (தொடர்) – அத்தியாயம்-17
- ஆறுவது சினம்
- விருதுகள், பரிசுகள் – சில கேள்விகளும், குறிப்புகளும்
- அறிந்தே அம்மணமாக இருக்கவில்லை
- பாவண்ணனின் இரண்டு நுால்கள்
- சமீபத்தில் படித்த நூல்கள் 1- ராஜ் கெளதமன் , எல்லீ வீசல் , கவிஞர்கள், ரோஜர் வாடிம்
- சொற்புணர்ச்சி விளக்கச்சொற்கள் 2
- பிரென்ச் புரட்சி நூற்றாண்டில் தோன்றிய பொறியியல் மகத்துவமான ஐஃபெல் கோபுரம் [Eiffel Tower in Paris (1887-1889)]
- இன்னொரு தினம்:
- கவிதைகள்
- அன்புடன் இதயம்- 15
- ஞாபக மழை
- ஏமாற்றுக்காரி
- இயக்கம்
- தாலாட்டு
- கடைசியாய்….
- ஓடும் உலகத்தை உட்கார்ந்து பார்க்கிறேன் – 3
- முற்போக்கு எழுத்தாளர் கந்தர்வன் காலமானார்
- முகத்தைத் தேடி
- இரண்டு கவிதைகள்
- கவிதை
- கடல் தினவுகள்
- இரவின் மடியில் ஆனந்தமாய் உறங்க…
- மத மாற்றமா ? மத ஒழிப்பா ?
- இணையத்தில் தமிழ் நூல்கள்
- கலாசாதனாலயா – சென்னை நடனக் குழு
- எழுத்தாளர் கந்தர்வன் மறைவு
- கடிதம் – 29 ஏப்ரல்,2004
- கேள்வியின் நாயகனே!
- சிவவாக்கியர் திருவாக்கியங்கள்
- கவிதை உருவான கதை – 4
- நாய்க்கும் நீரிழிவு வரும்
- இன்னும் விடியாமல்
- தமிழ்வலை சுற்றி…. 1 (நா கண்ணன், உதயா, அருணா ஸ்ரீநிவாஸன்)
- போய்வருகிறேன்.
- உடல் தீர்ந்து போன உலகு
- நிகழ்ந்து கொண்டேயிருக்கின்றன
- விழிமீறல்
- வரவுயில்லாத செலவு
- கவிதை
- நட்பாராய்தல்
- கதவுகளும் சுவர்களும்
- விடியல்
- வினாக்கள் வியப்புகளாகட்டும்
- தமிழவன் கவிதை-3
- உள்ள இணையாளே
- உடலால் கட்டிய வாழ்வு
- திசை ஒன்பது திசை பத்து (நாவல் தொடர் -21)