‘இவை… நமக்கான வார்த்தைகள்…!’
மீராவாணி
என் வலையில் மாட்டியிருந்த
உன் வார்த்தைகளில்
இரண்டை கையிலெடுத்தேன்
ஒன்று தன்னை விடுவிக்கச்சொல்லி
கண்ணீர் சிந்தியது…
மற்றொன்று
மனதில் இருத்திக்கொள்ளச் சொல்லி
துடித்தது….
நான் வலைப்பின்னுவதை
நிறுத்திவிட்டேன்.
வார்த்தைகளை குவித்து
கண்ணாமூச்சு ஆடினோம்…
இன்று ஏதோ தொலைந்துவிட்டதாக
முகத்திருப்பிகொள்கிறோம்
தொலந்துப்போனவை
உன் கனவுகளும் என் சிணுங்களுமாக
இருக்கலாம்.
பேச நினைத்த வார்த்தைகள்
நாம் பேசிய வார்த்தைகளில்
இல்லை!
கடந்திருந்த நொடிகளில்
கசிந்தது உயிரற்ற மொழிகள்,
இப்போதும் கசிந்து வழிகின்றது
சத்தமில்லாத மொழியாய்
நம்மை நாம்
புரிந்துக்கொண்டுவிட்ட
வார்த்தைகள் !
வார்த்தைகளைப்
பரிமாறிக்கொள்ளும் தருணங்களை
நம்மை கடந்துப்போன நொடிகள்
தருவிக்காது போயிருந்ததால்…
நாம் என்ற நாம்
நானாகவும் நீயாகவும்
பிரிந்துப்போகிறோம்.
அழைத்துப் பார்த்து
பின் முறைத்துப்போனபோது
வாசலில் நீ சிந்தியிருந்த
வார்த்தைகளை
நான் சேமிக்கிறேன்
என் பொக்கிஷப்பேழைக்குள்!
-மீராவாணி
- ஐந்து குறுங்கவிதைகள்
- கபீரின் கனவும் நாம் கட்டமைத்த இந்தியாவும்
- தாமிரபரணித் தண்ணீர்
- இரவின்மடியில்
- விஸ்வரூபம் அத்தியாயம் எழுபது
- பெண் – குழந்தை … குமரி … அம்மா
- முன்னேற்பாடுகள்
- நெஞ்சை முறிக்கும் இல்லம் (Heartbreak House) மூவங்க நாடகம் (மூன்றாம் காட்சி) அங்கம் -3 பாகம் -2
- தோட்டத்துப்பச்சிலை
- வலை (2000) – 2
- நின்று கொண்டே கிரிக்கெட் பார்த்தல் :
- ஒரு கணக்கெடுப்பு
- ஊழிற் பெருவலி யாதுள ?
- நீ, நான் மற்றும் அவன்
- தண்ணீர்க் காட்டில் - 1
- நரம்பறுந்த நிலம்..
- ப.மதியழகன் கவிதைகள்
- இயல்பில் இருத்தல்
- ஆரம்பம்
- தியான மோனம்
- (3) – தலித்துகளும் தமிழ் இலக்கியமும்
- சரஸ்வதி சகாப்தத்தின் நாயகர்.
- கூடா நட்பினால் விளைவது கேடே
- முடிவற்ற பயணம் …
- வரிசையின் முகம்
- இதய ஒலி.
- அப்பாபோல
- பூஜ்ஜியத்தின் கால்வாசி!
- கம்பன் கழகத்தின் இந்த ஆண்டின் விழா 2011
- திரு மலர்மன்னன் அவர்களுக்கு
- இளங்குருத்தினைக் காக்க உதவுங்கள்…
- ராமாயணம் தொடங்கி வைத்த ஒரே கேள்வி – (1)
- பேட்டி : சுப்ரபாரதிமணியனுடன் பாலு சத்யா
- இவர்களது எழுத்துமுறை – 30 பிரபஞ்சன்
- ஒரு பறவையின் பயணம் பாவண்ணனின் ”ஒட்டகம் கேட்ட இசை”
- வளத்தூர் தி .ராஜேஷ் கவிதைகள்
- பூர்வீகக் கண்டங்களின் புலப்பெயர்ச்சி (Supercontinent Split & Drift)
- ‘இவை… நமக்கான வார்த்தைகள்…!’
- பிரியம் சுமக்கும் சொற்களால்…..
- நீ அறியும் பூவே
- போர்ப் பட்டாளங்கள்
- ஒரு ஊரையே
- கடன்
- கலில் கிப்ரான் கவிதைகள் (1883-1931)மானிடத் தெய்வீகம் (கவிதை -42 பாகம் -1)
- இனி உங்களைத் தூங்க வைக்க முடியாது
- மனசாட்சி விற்பனைக்கு
- கவிஞானி ரூமியின் கவிதைகள் (1207 -1273) உடல் இச்சையைக் கட்டுப்படுத்தல் (கவிதை -30 பாகம் -8)
- வலை (2000) – 1