வலியதுகள் வாழ்கின்றன
ரவிஉதயன்
சிறு எறும்புகள் சேர்ந்து
ஊர்ந்து செல்கிற புழுவைச்சாய்க்கின்றன.
கவிழ்ந்தபுழு இறந்தது போல
சுருண்டு நடிக்கிறது.
விடாது எறும்புகள்
மொய்த்துக் கொல்கின்றன
புழு வேதனையில்
புழுவாய்த்துடித்துச் சாகிறது
கண்களுக்குத் தெரியா
எறும்புகளின் வாய்கள்
புழுவின் தசைகளை
அரித்துத் தின்கின்றன
பிறகு
கருணையின் தூதுவர்கள் போல்
எறும்பின்சாரைகள்
புழுவை போலவே புழுவின் தடத்தில்
ஊர்ந்து செல்கின்றன
இன்னொருபுழுவைத்தேடி
raviuthayan@gmail.com
- நெஞ்சை முறிக்கும் இல்லம் (Heartbreak House) மூவங்க நாடகம் (இரண்டாம் காட்சி) அங்கம் -2 பாகம் -11
- கவிஞானி ரூமியின் கவிதைகள் (1207 -1273) முத்தெடுப்போன் உடை காலியானது (கவிதை -28)
- ஷங்கர நாராயணனன் காட்டும் ”வேற்றூர் வானம்”
- ஒப்பந்த மரணம்
- அர்ச்சனை
- கல்விக்குக் கொடுப்பவர்கள் காலத்தை வென்றவர்கள்
- அவரவர் பார்வையில்
- நினைவுகளின் சுவட்டில் – (59)
- தரமிழந்த கல்வி நிலையிலிருந்து தலை நிமிருமா தமிழகம்?
- கலில் கிப்ரான் கவிதைகள் (1883-1931) மனிதன் விதிக்குப் பலியானவர் ! (கவிதை -39 பாகம் -1)
- தருணங்கள்
- M.ராஜா கவிதைகள்
- திரை கடல்
- இன்னொருவன்
- போதனை…
- அன்புக்கவி
- கோநா கவிதைகள்
- தேனம்மை லெக்ஷ்மணன் கவிதைகள்
- பிரபஞ்ச விஞ்ஞான மேதை டாக்டர் ஸ்டீஃபன் ஹாக்கிங்
- தமிழினம் போற்றும் தமிழ்மனம்
- தோற்றம் எங்கே
- ஜான் ஹார்ட்டுங் கட்டுரை பற்றி
- தோள்சீலைக் கலகம்: தெரிந்த பொய்கள் தெரியாத உண்மைகள் நூல் வெளியீட்டு விழா
- அண்டைவீட்டுக்காரனிடம் அன்பு செலுத்து: உள்குழு ஒழுக்கத்தின் பரிணாமம். பகுதி 10 – இறுதியில்
- ஆதலினால் காதல் செய்வோம்.. கவிதைத் தொகுதி.. எனது பார்வையில்..
- கெண்டை மீன்குஞ்சும் குர்ஆன் தேவதையும், திறனாய்வியல் நோக்கு
- வியாபாரம்
- இவர்களது எழுத்துமுறை – 22 நாஞ்சில்நாடன்
- சிறுகதைச் சிற்பி கு.ப.ராஜகோபாலன்
- நினைக்க இனிக்கும் நெடுநல்வாடை!
- காலச்சுவடு நூல் வெளியீட்டு நிகழ்வு
- சில மழை இரவுகள்…
- பிரதீபா கவிதைகள்
- சாயல்கள்
- யாசகம்
- கொடுமைக்குக்குறைவில்லை!
- ஓயாத காற்று
- அது எது..!
- எப்படியும்… ப்ரியம் எனக்கு!
- வலியதுகள் வாழ்கின்றன
- ராஜாவின் பார்வை ராணியின் பக்கம்