கவிஞானி ரூமியின் கவிதைகள் (1207 -1273) கவிதை -22என் நாக்கின் வடிவு
ஆங்கில மூலம் : கோல்மன் பார்க்ஸ் தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா
++++++++++++++
என் நாக்கின் வடிவு
++++++++++++++
என்னுள் இருக்கும் கண்ணாடி
எனக்குக் காட்டுகிறது;
என்னால்
என்ன வென்றும் சொல்ல ஆஇயலாது !
ஆனால் தெரியா தென்றும்
நானுரைக்க முடியாது !
என் உடலி லிருந்து நான்
இயங்குபவன் !
என் ஆன்மா விலிருந்து நான்
எழுந்தவன் !
எந்த ஒன்றுக்கும் நானிங்கு
பந்தப் படாதவன் !
+++++++++++
உயிரோ டில்லைஆ நான் !
ஊசி நாற்றம் அடிப்பதை உன்
நாசி நுகர்கிறதா ?
என் கிறுக்குத் தனம் பற்றிப்
பேசி வருகிறாய் !
ஊசி முனை அறிவைக் கேள் !
நானும்
நட்மாடும் அங்கி மேல்
கொடிப் பழமாய் ஆஇருப்பது !
நீ அறிந்த ஒரு நபர் போல்
நானிருக் கிறேனா ?
+++++++++++++
வீழ்ந்த இந்தக் கொடிப் பழம்
நீர்மை மிகுந்தது !
தலை கீழாய்த் தொங்கினும்
துளிநீர் சிந்தாது !
அவ்விதம் நீர்த்துளி சிந்தினும்
அத்துளிகள்
இறைவன் மேல் விழுந்து
முத்துக்களைப் போல்
உருண்டு விடும் !
++++++++++
கடல் மேல் நானொரு
முகிலாய்
வடிவெடுப்பேன் !
சிந்திய
நீர்த் துளிகளை எல்லாம்
சேமிப்பேன் !
பொழிவேன் மழையாய்
சூரியன்
இங்குள்ள போது !
ஓரிரு நாட்களில்
மல்லிகைப்
பூக்கள் மலரும் என்
நாக்கு வடிவத்தில் !
***************
தகவல் :
1. Holy Fire – Nine Visionary Poets & the Quest of Enlightment Edited By : Daniel Halpern (1994)
Jelaluddin Rumi’s Poem Translated By : Robert Bly.
2. The Essential Rumi – Tranlation By : Coleman Marks with John Moyne, A.J. Arberry & Rennold Nicholson (1996)
3. Life of Rumi in Wikipedia
********************
S. Jayabarathan [jayabarat@tnt21.com] (October 4 2010)
- அண்டைவீட்டுக்காரனிடம் அன்பு செலுத்து: உள்குழு ஒழுக்கத்தின் பரிணாமம். (பகுதி 1)
- முள்பாதை 50
- சகபயணி ஒருவரின் தடங்களில் விரித்துப் போடப்பட்ட முட்கள்
- கானல்
- பலிகேட்கும் தேர்வுகள்
- அடடா
- கற்றது தமிழ்…
- பலி
- நெஞ்சை முறிக்கும் இல்லம் (Heartbreak House) மூவங்க நாடகம் அங்கம் -1 காட்சி -16
- விசாரம்
- சந்திரனை நோக்கிச் சைனாவின் இரண்டாம் விண்ணுளவி !
- மழையின் காதலன்
- பயங்கள்
- இரவின் நிழல்
- நாவின் நுனியில் உடைந்து தொங்கும் நிமிடங்கள்..
- உயிர் உறை ரகசியம்
- விட்டிலாயிராமல் விலகியிரு…
- கலில் கிப்ரான் கவிதைகள் (1883-1931)கவிதை -34 பாகம் -2பூரணம் அடைவது
- கவிஞானி ரூமியின் கவிதைகள் (1207 -1273) கவிதை -22என் நாக்கின் வடிவு
- திருப்பூர் : தற்கொலை நகரம்
- கபீர் தாஸரின் அற்புத ஆன்மீகக் கவிதைகள் – பகுதி – 2
- சொல்புதிது’ இலக்கியவிழா
- புலம் – நூல் வெளியீடும் கருத்தரங்கமும்
- பால சாகித்திய புரஸ்கார் மற்றும் விருதுகள்
- பெங்களூருவில் ஹிந்து சமய-சமூகத் தகவல் மையம்
- கண்ணதாசனின் பாடல்களில் சமுதாயப் பார்வை
- ஓதி எறிந்த சொற்கள் – என். டி. ராஜ்குமாரின் ‘‘பதனீரில் பொங்கும் நிலா வெளிச்சம்’’ கவிதை நூல் பற்றிய கட்டுரை / காலச்சுவடு வெளியீடு
- காப்பியங்களில் திருப்பு முனைகள்
- வெளிச்சத்தைத் தேடி – எஸ்.ராமகிருஷ்ணனின் “செகாவின்மீது பனிபெய்கிறது”
- இவர்களது எழுத்துமுறை -10 வண்ணநிலவன்
- சுதேசி – புதிய தமிழ் வார இதழ்
- மழையில் காலை
- தேடாமல் வந்தது.
- தேவை ஒரு மரணம்…
- ஓர் இரவு வானம்
- இன்ப வேரா ,துன்ப போரா ?
- பாவனை
- அசம்பாவிதம்
- விலகிப் போனவன்
- நிசப்தம்
- பரிமளவல்லி 15. ஜெனிவா, இல்லினாய்