பாப்லோ நெருடாவின் கவிதைகள் – 52 << என் நேசம் >>
ஆங்கில மொழிபெயர்ப்பு : ஸ்டீ·பன் டாப்ஸ்காட் தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா
நேசம் ! விதையி லிருந்து விதைக்கு
செடியி லிருந்து செடிக்கு
இருண்ட தேசங்கள்
பின்வழிப் புகுந்த
புயற் காற்றின் மீதும்
ரத்தக் கறைக் காலணிகள்
பூணும்
யுத்தத்தின் மீதும்
இரவில் முள் கொண்ட
பகற் பொழுதின்
பரிவு எனக்குண்டு !
++++++++++
தீவுகள், பாலங்கள் அல்லது
தேசக் கொடிகள்,
எங்கெங்கு சென்றாலும்
வயலின்
இசைக் கருவிகள் இருந்தன
ஓடுகின்ற
இலையுதிர் காலத்தில்
குண்டு ரவைகள் இடப்பட்டு !
ஒயின் கிண்ணத்தின்
ஓரத்திலே மினுமினுக்கும்
பூரிப்பு !
துக்கம் நிறுத்தி விடும் எம்மைக்
கண்ணீரால்
கற்ற பாடத்துடன் !
+++++++++++
குடியரசு நாடுகளின்
இடையே
அகந்தை பிடித்த அரண்மனைகளை
பனிபடிந்த சிகரத்தை
அடித்து முறித்தது புயல் !
திருப்பி அளிக்கும் மலர்களைச்
சன்மானமாய்ப்
பிறகு
அவரது பணிக்கு !
++++++++++++
இலையுதிர் காலத்தில்
உதிரும் போது
எப்போதும்
எம்மைத் தொடுவ தில்லை !
எமது நிரந்தரப் பீடத்தில்
முளைத்துக்
காதல் ஓங்கி
வளரும்
பனித்துளி போல்
தகுதியோடு
ஆற்றல் பெற்று !
++++++++++++++
தகவல் :
1. 100 Love Sonnets By : Pablo Neruda
English Translation from Spanish By : Stephen Tapscott (1986)
University of Texas Press
Sixteenth Paperback Printing (2004)
Box : 7819, Austin Texas, 78713-7819, USA.
2. The Captain’s Verses By : Pablo Neruda (1972)
English Translation from Spanish By : Donald D. Walsh (1972)
New Directions of publishing Corporation
80 Eighth Avenue, New York 10011, USA
3. Pablo Neruda From Wikipedia, the free encyclopedia
***************************
S. Jayabarathan [jayabarat@tnt21.com (September 7, 2009)]
- மயான பராமரிப்பாளர்
- அரிதார அரசியல்
- கலாச்சார மாற்றங்களும், கேலிச்சிந்தனைகளும்
- பாலைவனமும் ஒரு பட்டிதொட்டி தான் !
- ‘ஆட்சித் தமிழ் வரலாறும் செயல்பாடும்’ என்னும் ஆராய்ச்சி
- பெட்டிக்குள் வயலின்
- சாம், நீ ஒரு விசித்திரமான பெண்
- சாக்ரடிஸின் மரணம் (கி. மு. 469–399) மூவங்க நாடகம் காட்சி -2 பாகம் -11
- சிரிக்கிற ரொபோவையும் நம்பக்கூடாது
- இவான் டெனிசோவிச்சின் வாழ்விலே ஒரு நாள் – இருபதாவது அத்தியாயம்
- திருநெவேலி மாமாவும் அல்வாவும்
- பழிக்குப் பழி – 2
- காஞ்சீவரம்: கசப்பான அனுபவம்
- பிரபஞ்சத்தின் மகத்தான எழுபது புதிர்கள் ! பிரபஞ்சத்தின் துவக்கம் என்ன ? முடிவு என்ன ? (கட்டுரை: 64 பாகம் -1)
- பார்வைகள்
- ப.மதியழகன் கவிதைகள்
- :நகைப்பாக்கள்:
- கே.பாலமுருகன் கவிதைகள்
- எல்லோரும் இந்நாட்டு மன்னர்…
- தெளிவுறவே அறிந்திடுதல்
- சிதைந்த நாட்களோடு ஓய்தல்
- அமைதி
- நோன்பு
- சூப்பர் சிங்கர் ஜூனியர்ஸும், விஜய் தொலைக்காட்சியின் அபத்த அவஸ்தையும் !
- உலகம் யாவையும் தாமுள வாக்கலும்
- மறுசிந்தனையில் ஸகாத்
- சொல் ரசனை
- விஸ்வரூபம் – அத்தியாயம் ஐம்பத்திரெண்டு
- பிம்பம்
- Kalima is Mohmedans’ Copyrioght!
- திண்ணை ஆசிரியர்களுக்கு வணக்கம்
- சுப்ரபாரதிமணியனின் ” சாயத்திரை -: மலையாள மொழிபெயர்ப்பு நூல் வெளியீடு
- விம்பம் குறுந்திரைப்பட விழா 2009 (லண்டன்)
- சமசுகிருதம் பற்றிய மறுமொழியில்,
- ஸ்ரீரஞ்சனி விஜேந்திராவின் தமிழ் படிப்போம் பகுதி 1 – 2 புத்தக வெளியீட்டு விழா
- பாலம் பதிப்பகம் தொடக்கவிழா, முதல் நூல் வெளியீட்டுவிழா
- பயணம்
- மறுமலர்ச்சி உரைநடை முதல்வர் வ.ரா. என்ற வ.ராமசாமி
- வெங்கட்சாமிநாதனின் ‘இன்னும் சில ஆளுமைகள்’ – ஒரு பார்வை
- “ஓ லாவே” மஹாத்மன் சிறுகதைகள் – தூக்கி வீசப்படுதலும் சூதாட்டம் என்கிற சிதைவின் நகர்வுகளும்
- திருநெவேலி மாமாவும் அல்வாவும்
- 90களின் கவனிக்கத்தக்க நாவல்கள்
- துப்பட்டா
- கலில் கிப்ரான் கவிதைகள் (1883-1931) << மரணத்தின் அழகு >> (The Beauty of Death) கவிதை -15 பாகம் -4 (மரணத்தில் எஞ்சியவை)
- தேவதைக்குஞ்சே…
- பாப்லோ நெருடாவின் கவிதைகள் – 52 << என் நேசம் >>
- தம சோமா.
- மாற்றங்கள்
- தோழி
- ஊசி விற்பவன்
- திருமணமொன்றில்
- வேத வனம் விருடசம் -50
- எங்கேயோ பார்த்த மயக்கம்
- பழிக்குப் பழி