கலில் கிப்ரான் கவிதைகள் (1883-1931) << ஒரு காதலனின் அழைப்பு >> கவிதை -14 பாகம் -3 (முன் பாகத் தொடர்ச்சி)
மூலம் : ஓவியக்கவி கலில் கிப்ரான் தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா
Fig. 1
Kahlil Gibran’s Paintings
“Man Climbing over Man
“மனித இனம் என்பது பூர்வீக முடிவின்மையிலிருந்து (எதிர்கால) முடிவின்மை நோக்கி ஓடும் ஓர் ஒளி நதி !”
“பொழுது புலர்வதை ஒருவர் இரவின் பாதையைத் தவிர வேறு வழியில் அடைய முடியாது.”
“நினைவில் வைத்துக் கொள்வது ஒருவிதச் சந்திப்பு போல்வது. மறந்து போவது ஒருவித விடுதலை போன்றது.”
கலில் கிப்ரான் (பைத்தியகாரன்)
+++++++++
<< ஒரு காதலனின் அழைப்பு >>
கவிதை -14 பாகம் -3
(முன் பாகத் தொடர்ச்சி)
பிரதிபலிப்பாய் எனக்குள்ள நீ இன்று எங்கிருக்கிறாய் ?
இரவின் மௌனத்தில் நீ விழித்திருக் கிறாயா ?
தெரிவிக்கும் தூய தென்றல் என் இதயத்தின்
பரிவுத் துடிப்பு ஒவ்வொன் றையும் உனக்கு !
உனது நினைவில் என் முகத்தைத் தடவு கிறாயா ?
எனது வசீகர முகப்பு எனதில்லை இனிமேல்
தனது நிழலைத் துக்கம் கடந்து போன காலத்தில்
இனிய முகத்தின் மேல் இறக்கிய காரணத்தால் !
உன்னழகை எதிரொளித்து உதடுகள் உலர்ந்தன !
என் கண்களைக் கரித்தன எனது பெரு மூச்சுகள் !
இன்ப மூட்டின இதழ்களுக்கு நீ இட்ட முத்தங்கள் !
என் அன்பே ! எங்கே நீ இருக்கிறாய் ?
என் அழுகுரல் கேட்கிறதா கடலைத் தாண்டி ?
என் தேவையை நீ புரிந்து கொள்கிறாயா ?
என் பொறுமையின் உன்னதம் தெரியுதா உனக்கு ?
எந்த ஆன்ம உணர்வும் உள்ளதா சூழ்வெளியில்
இந்த வாலிபன் விடும் மரண மூச்சின் மேல் ?
எந்தன் புகாரை உனக்குச் சொலும் தேவதை களுக்கு
இடையே ரகசியத் தொடர்பு எதுவும் இருக்கிறதா ?
எங்கிருக்கிறாய் என் அழகுத் தாரகையே ?
என்மேல் சாபம் இட்டது வாழ்வின் இருட்டடிப்பு !
என்னை வென்று விட்டது துன்ப மயம் !
புன்னகையை மிதக்க விடு தென்றல் காற்றில்
புத்துயிர் ஊட்டுமது என்னை வாழ வைத்து !
நறுமணத்தை ஊதி விடு தென்றல் காற்றில்
தருமெனக்கு நீண்ட வாழ்வு அதன் சுவாசிப்பு !
எங்கே நீ இருக்கிறாய் என் அன்பே ?
இந்தக் காதல் எத்தகை உன்னதம் பெற்றது !
இந்த வாழ்வில் எத்துணைச் சிறியவன் நான் !
************
தகவல் :
1. The Prophet By : Kahlil Gibran, Published By : Senate (2003)
2. The Prophet By : Kahlil Gibran Published, By Wordsworth Editions Ltd. (1996)
3. Tears & Lauhgter By : Kahlil Gibran, Published, By : Castle Books (1993)
4. The Voice of The Master By : Kahlil Gibran Translated from Arabic By : Anthony Ferris (1967)
5. Thoughts & Meditations By : Kahlil Gibran Translated from Arabic By : Anthony Ferris (1968)
For further information:
The Prophet By Kahlil Gibran :
http://www.katsandogz.com/gibran.html
http://en.wikipedia.org/wiki/Khalil_Gibran
http://www.inner-growth.info/khalil_gibran_prophet/main.htm
Kahlil Gibran Art Gallery :
http://www.inner-growth.info/khalil_gibran_prophet/html/galleries/gibran_gallery1.htm
*********************
S. Jayabarathan [jayabarat@tnt21.com (August 10, 2009)]
- சு.மு.அகமது கவிதைகள்
- வார்த்தை ஆகஸ்ட் 2009 இதழில்
- சில அமானுட குரல்களும் பிள்ளை பேயும்
- ஐம்பது ரூபாய் அற்றைக்கூலிக்கான துணை நடிகை
- தட்டையாகும் வளையங்கள்
- அச்சம் தவிர்
- விஸ்வரூபம் – அத்தியாயம் நாற்பத்தி எட்டு
- சாக்ரடிஸின் மரணம் (கி. மு. 469–399) மூவங்க நாடகம் காட்சி -2 பாகம் -7
- இவான் டெனிசோவிச்சின் வாழ்விலே ஒரு நாள் – பதினாறாவது அத்தியாயம்
- தாவூத் பாய்க்கோ குஸ்ஸா கியூன் ஆத்தா ஹை?
- ஏதும்…
- ரிபப்ளிகன் கட்சியும் இலவச பிரியாணி பொட்டலங்களும்:
- வாழ்க்கை நினைவுகளின் எச்சம்
- பொறித்த அப்பள பொறியல் நட்பு
- ஒரு நிலாக்கிண்ணம்
- :நான்கு ஹைக்கூ கவிதைகள்:
- பூரண சுதந்திரம் ?
- கடவுளுடன் ஒரு நீண்ட உரையாடல்
- ஈழ சகோதரர்கள்
- தன்மை
- காங்கிரஸ் கவனிக்க !
- பிரபஞ்சத்தின் மகத்தான எழுபது புதிர்கள் ! காந்த விண்மீன்களில் தீவிரக் காமாக் கதிர் வெடிப்புகள் ! (High Energy Gamma-Ray Bursts fr
- The Other Song – Screening
- வாசகர் வட்டம் இணையப் பெருவெளியில் சிங்கைவாழ் தமிழர்கள்
- ‘சமசுகிருதம்’ பற்றிய கட்டுரை
- இலங்கை வலைப்பதிவாளர் சந்திப்பு – ஆகஸ்ட் 23
- A STREETCAR NAMED DESIRE = screening
- சிங்கப்பூர் – கவிமாலை விருது விழா
- காலச்சுவடு பதிப்பக நூல் வெளியீடு – மெட்ராஸில் மிருது – வஸந்தா சூரியா
- அசோகமித்திரனின் ‘தண்ணீர்’ என்னும் குறியீட்டு நாவல்
- “புறநானூற்றில் அவலம்”
- ஜெயமோகனின் “காடு” நாவலை முன் வைத்து
- கோலம் – வீடு தேடி வரும் சினிமா இயக்கத்தின் தொடக்க விழா
- பதினேழு அகவையில் பன்மொழிப் புலவரான ஈழத்தமிழறிஞர் சய்மன் காசிச் செட்டி
- வேதவனம் -விருட்சம் 46
- என். விநாயக முருகன் கவிதைகள்
- பாப்லோ நெருடாவின் கவிதைகள் – 48 << விளக்கின் ஒளி நீ >>
- கலில் கிப்ரான் கவிதைகள் (1883-1931) << ஒரு காதலனின் அழைப்பு >> கவிதை -14 பாகம் -3 (முன் பாகத் தொடர்ச்சி)
- பயணம்….
- பகைத்துக் கொள்!
- நடை வாசி
- கடைசி ஆலமரம்
- துளிகள் நிரந்தரமில்லை
- ஜிக்ஸா விளையாட்டு