காற்றினிலே வரும் கீதங்கள் -8 கறைப்படுத்தினார் !
மூலம் : மீராபாய், ராஜஸ்தான், இந்தியா தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா
கறைப்படுத்தினார் !
கடுமை உடையதடீ – எந்த நேரமும்
காவலுன் மாளிகையில் !
அடிமை புகுந்த பின்னும் – எண்ணும் போதுநான்
அங்கு வருவதில்லை !
கொடுமை பொறுக்க வில்லை – கட்டுக் காவலும்
கூடிக் கிடக்குதங்கே !
நடுமை அரசியவள் – எதற்காகவோ
நாணிக் குலைந்திடுவாள் !
பாரதியார் (கண்ணம்மா என் காதலி)
காற்றினிலே வரும் கீதங்கள் -8
கறைப்படுத்தினார் !
காக்கை நிறத்திலே என்னைக்
கறைப் படுத்தினான் !
கருமேனியான் கறைப் படுத்தினான் !
களிமண் பாவைக்கு
இருபுறமும் அடி கிடைக்கும்
மத்தளம் போல் !
நர்த்தகிப் பெண்ணாக
சாதுக்கள் முன்
நடனம் ஆடினேன் !
நாட்டுப் புறத்தில் கிறுக்கி
நானென இகழ்ந்தார் !
குடிகாரி, காமக் கிழத்தி என்றெனை
அவமானம் செய்தார் !
இளவரசரைத் தூண்டி விட்டு
கிண்ணத்தில்
நஞ்சிட்டு எனைக் கொல்ல
வஞ்சித்தார் !
ஒருதுளி விடாமல் முழுதும்
அருந்தினேன் !
மீராவின் பிரபு கிரிதரனே
மெய்யாக எனது இளவரசன் !
காக்கை நிறத்திலே என்னைக்
கறைப் படுத்தியவன் !
பிறவிக்குப் பின் பிறவியாக
எனக்குத்தான் அவன்
உரிமை யானவன் !
*********
(ஆங்கிலத்தில்: ராபர்ட் பிலை)
(தொடரும்)
************
Holy Fire
(A Collection of English Poems)
(Nine Visionary Poets & the Quest for Enlightewnment) 1994
Edited By : Daniel Halpern
Harper Prennial
A Division of Harper Collins Publishers
1. Mirabhai Songs were tranlated from Rajasthani by : 1. Andrew Shelling 2. Robert Bly & 3. Jane Hirshfield.
2. Mira Bhai By : Swami Sivananda (February 18, 2005)
*********************
S. Jayabarathan [jayabarat@tnt21.com (February 25, 2008)]
- ‘சூப்பர் ஸ்டார்’ சுஜாதா
- கவிதை பிறக்கும்!
- நூல் மதிப்புரை: முனைவர் ஆ. மணவழகனின் ‘பண்டைத் தமிழரின் தொலைநோக்குப் பார்வையை முன்வைத்து…
- தமிழில் இணைய உள்ளடக்க உருவாக்கம்
- குழந்தைகளை அடிக்காதீர்கள்!!!
- அபூர்வ மனிதர் சுஜாதா
- கலைஞருக்கு வயதாகி விட்டதா?
- புரட்சி
- இந்த நாகரிகத்தின் வேர் படுகிறது
- அரியும் நரியும்
- கையையும் காலையும் கட்டிக்கொண்டு வேகமாய் ஓடுகிறவன்
- நிலமெனும் பஞ்சபூதம்
- ப்ரியா விடை
- மின்னும் புன்னகையோடு
- பிரபஞ்சத்தின் மகத்தான ஐம்பது புதிர்கள் ! துணைக்கோள் நிலவு எப்படித் தோன்றியது ? (கட்டுரை: 18)
- ஒர் அறிக்கை, ஒர் சர்ச்சை குறித்து ஒரு சாமன்யனின் 2 பைசா கருத்துக்கள்
- கவிதை எழுதுவதற்கு லைசென்ஸ்
- பன்முகப் படைப்பாளி திரு சுஜாதா அவர்களின் மறைவுக்கு அஞ்சலி:
- திண்ணை வழங்கும் இலவச ஒருங்குறி எழுத்துருக்கள்
- உலகப்பண்பாட்டிற்குத் தமிழ் பக்தி இலக்கியங்கள்/இயக்கங்களின் பங்களிப்பு
- காற்றினிலே வரும் கீதங்கள் -8 கறைப்படுத்தினார் !
- தாகூரின் கீதங்கள் – 18 எதை நோக்கிச் செல்கிறாய் ?
- உன்னத மனிதன் (வேதாந்த இன்பியல் நாடகம்) அங்கம் 1 பாகம் 9
- அழியாத சின்னங்கள் !
- எழுத்தாளர் சுஜாதா நினைவாக…
- “சங்க இலக்கிய வார விழா—தமிழ்நாடு முழுவதும் 100 ஊர்களில்”
- மாற்றமும் மடமையும் – வஹ்ஹாபி அவர்களுக்கு சில வரிகள்
- இந்தக் கடிதத்தை நாற்பத்திரண்டு நாட்களாக எழுத எண்ணியிருந்தேன்.
- பாவலரேறு பெருஞ்சித்திரனாரின் “செயலும் செயல்திறனும்”
- கற்பு என்னும் குறும் படத்தின் கதைச் சுருக்கம்
- marginalisation of Maharashtrians in Mumbai
- ஜெயமோகன் ஆதரவு கடிதம் பற்றி
- “நாம்” என்னும் இலக்கிய சிற்றிதழ் துவக்கம்
- சுஜாதா என்னும் Phenomenon…
- மழைக்குடை நாட்கள் கவிதைத்தொகுப்பு வெளியீடு