நீ
ரஜித்
காதல் சிறகை
காற்றினில் விரித்து. . . .
உயிரையை நனைக்கும்
சுசிலாவின் ஊசித்தூரல் நீ
காற்றாகத்தான் உனைச்
சுவாசித்தேன்
ஏழு சுரங்களாய்
எப்படித்தான் ஆனாயோ
எழுத்துக்களாய்
சிதறிக்கிடந்தேன்
எனைக் கவிதையாக்கினாய் நீ
ஆறேழு நாள்
அடைமழைக்குப் பின்
சூரிய முகம் நீ
கத்தரி வெயிலைக் கழுவும்
கான மழை நீ
நாம் காதல் வளர்த்த
அந்த வேப்பமரம்
வெள்ளப் பெருக்கிலே
வீழ்ந்து விட்டதாம்
அழுதேன்
அந்த இடத்தில்
இப்போது கோயிலாம்
தொழுகிறேன்
‘ த ‘ ஆக இருந்தேன்
சுழியாக நீ இணைந்தாய்
‘ தீ ‘ யாகி எரிகிறேன்
காதலாய் ஒரு கவிதை எழுத
சிலருக்கு கற்பனை தேவை
சிலருக்கு அனுபவம் தேவை
எனக்குத் தேவை
கட்டை விரலாக நீ
- இசைக்க மறந்த கலைஞன் : யுவன் சந்திரசேகர் நாவல் “கானல் நதி”
- போரில்லா உலகுக்காய்ப் போரிடும் கவிஞர்கள்
- பெரியபுராணம்-121 – ஏயர்கோன் கலிக்காம நாயனார் புராணம்
- கவிதைகள்
- காதல் நாற்பது (7) தனித்த வாழ்வு வேண்டாம் !
- தொலைக்காட்சித் தொடர்கள் தொலைத்த பிரச்சினைகள்
- சமகால அரபு மார்க்சியர்கள் ஒரு எழுத்தியல் வரைபடம்
- காவிரி நதியும் கருணாநிதி சதியும்
- இணையம்: பலவீனமான வலை
- “ஜெனரலி” ஸ்பீக்கிங்!
- இஸ்ரேல்-லெபனான்-கே எஸ் சிவகுமரன்
- மார்க்க மயக்கத்தில் மார்க்ஸ்களும் மார்க்ஸியர்களும்- 2 (contd)
- நீர்வலை (9)
- எகிப்தின் எழிலரசி கிளியோபாத்ரா (பேரங்க நாடகம்: அங்கம்:6 காட்சி:3)
- உறவு
- மடியில் நெருப்பு – 23
- நீ
- வகாபிய விஞ்ஞான நாக்கு
- பயாஸ்கோப் பேசிய பாலிடிக்ஸ் -6
- “படிப்பதும் எழுதுவதும் – ஒரு சுய விவரிப்பு”
- கம்பர் கூறிய மருத்து மலை (சஞ்ஜீவி பர்வதம்) எங்கே இருந்தது?
- கடித இலக்கியம் -43
- பண்பாட்டை அணுகும் புதிய பார்வை – தொ.பரமசிவன் எழுதிய “தெய்வம் என்பதோர்…..” (கட்டுரைத்தொகுதி அறிமுகம்)
- யூமா வாசுகி முதல் சு.சமுத்திரம் வரை – (கேட்டீர்கள், சொல்கிறேன்)
- பச்சை சிவப்பு தக்காளி சோளம் சூப்
- இலை போட்டாச்சு ! -13 – இனிப்பு உருண்டைகள்
- அணுவின் உள்ளமைப்பை அறிவித்த விஞ்ஞான மேதை நீல்ஸ் போஹ்ர் (1885-1962) அணு, அணுக்கரு & பரமாணுக்கள் (2)
- ஜோஸப் குமரப்பா, சுவாமி விவேகானந்தர், சாணி அடுப்பு
- அவசரமான அறிவித்தல்