ஹெச்.ஜி.ரசூல் கவிதைகள்
ஹெச்.ஜி.ரசூல்
ஒரே மெளனத்தின் இருவேறு பாய்ச்சல்கள்
1
வீட்டறையில் வந்து நின்றபோது
தலைசுற்றி வீழ்ந்தாய்
உலகம் சுற்றியது விரைவாய்
கண்சிமிட்டிய நட்சத்திரம்
ஒரு தீப்பறவையாகி
மிதந்து வந்தது மெதுவாய்
உடல்கூடாக
கூடு உடலாக
எந்தக் கூட்டிற்கோ பறந்துபோன உயிர்
காற்றில் தனது தடங்களைப் பதித்து
இன்னும் வேடிக்கைப் பாஞச்க்கிறது
2
இரவின் மரணத்தை எதிஞச்கொண்ட
உனது உடலின் வன்மம்
எறும்புப்பொடி கரைத்துக்குடித்து
அந்த கணத்தை எதிஞச்கொண்டது
வாய்வழியாக குமட்டித்தெறித்த வாந்தியிலும்
குதம்வழி பீச்சியடித்த மலத்திலும்
தளர்ந்த உன்னுடல் புரண்டு
மெளனத்தைக் கொன்றது
பறந்துபோன உயிரை வருடியவாறு
துர்நாற்றம் பிடித்த ஆன்மா
இன்று பீக்கரைசலில் புரண்டுக்கிடந்தது
—-
mylanchirazool@yahoo.co.in
- துக்கத்தின் அலையோசை – கோகுலக்கண்ணனின் ‘இரவின் ரகசியப் பொழுது ‘
- தனிநபர்-புரட்சி-முன்னெடுப்பு, சில அபிப்பிராயங்கள்!
- பிறவழிப் பாதைகள் : அன்புள்ள குட்டி ரேவதி
- பிளவுண்ட சமூகம் என்பதால் என்றென்றும் பிளவுபட்டிருப்பதா ?
- முதலாம் தீர்மான கோட்பாடு
- மிட்டாதார்
- கல்லறைக்குச் செல்லும் வழி (மூலம் : தாமஸ் மன் (ஜெர்மனி) )
- மறுபடியும் ஒரு மகாபாரதம் – அத்தியாயம்- 5
- வீடற்றவன்…
- யமேய்க்கனுடன் சில கணங்கள்!
- (இங்கிலாந்து இடம் பெறாத) எடின்பரோ குறிப்புகள் – 7
- ஹெச்.ஜி.ரசூல் கவிதைகள்
- வீடு
- செரிபடட்டும்
- விதிகளின் மீறுகை
- சாத்தானுடன் போகும் இரவு
- காத்திரு காத்திரு
- பெரியபுராணம் – 74 – திருஞானசம்பந்த நாயனார் புராணம் தொடர்ச்சி
- கைநுனி மின்மினி
- மாயச் சரக்குப் பெட்டிகள் (Phantom Cargo)
- ஒருவரையொருவர் காயப்படுத்தி ரத்தம் ருசித்தலா விவாதம் ?
- சிங்கை நகர் பற்றியதொரு நோக்கு!
- ஸி. செளரிராஜன் கவிதைகள்
- ஜெயமோகனின் கொற்றவை
- சுப்ரபாரதிமணியன் படைப்பு மனத்தின் செயல்பாடுகள்
- சேதிராயர்
- உயிர்ப்பு தொகுப்பின் பத்து சிறுகதைகள்
- சி.கனகசபாபதியின் ‘ புனைகதைகள் ‘
- மு புஸ்பராஜனின் ‘மீண்டும் வரும் நாட்கள் ‘
- நான் கண்ட சிஷெல்ஸ் – 7
- இரண்டாம் அர்த்த வரிசையின் கதை- சல்மாவின் நாவலை முன்வைத்து
- பிரபஞ்சத்தில் ஒரு நீலப்படம் ? (Between the Black-hole and the White-hole there is a Worm-hole)
- விண்வெளியில் செல்லும் வால்மீன் ஒளிமுகில் மாதிரித் தூளைப் பிடித்து வந்த விண்சிமிழ் (Stardust Space Ship Collects Comet ‘s Coma Sa
- பாட்டி
- சங்கனாச்சேரியும் ‘ஸ்டார்டஸ்டு ‘ம்
- கவிதைகள்
- அபத்தங்களின் சுகந்தம்
- ஈரமான தீ
- கீதாஞ்சலி (58) ஒளிந்திருக்கும் காதலன்! ( மூலம்: கவியோகி இரவீந்திரநாத் தாகூர் )
- எச்சங்கள் இன்னும்
- ஜெயந்தி சங்கரின் மூன்று நூல்கள் வெளியீடு
- கடிதம்
- ஹெச்.ஜி. ரசூலின் ‘வாகாபிசமும் நவீன முதலாளியமும் ‘ கட்டுரைக்கு எதிர்வினை
- ஹெச்.ஜி.ரசூலுக்கு….
- நரபலி நர்த்தகி ஸாலமி (ஓரங்க நாடகம்: அங்கம்-1, பாகம்-6) (Based on Oscar Wilde ‘s Play Salome)