வீடு
தேவமைந்தன்
வாழ்வதற்காகத்தான் வீடு
திடப்பொருள்களுக்கு அல்ல.
குறிப்பாக எஃகு நிலைப் பேழைகளுக்கு.
அதிலும் குறிப்பாக ஓரம் மழுக்காத
கொடூரம் ததும்பும் கட்டில்களுக்கு.
மேலும் குறிப்பாக
தூசி புழுதி காவாத
உயரமான அடுக்குகளுக்கு.
மரச்சாமான்கள் உயிருடன் இருந்து
நமக்கு இதமான தோழமை தந்தாலும்
அவற்றின் மிகையும் கூடத்தான்
வீட்டுக்கு அன்னியம்
முழங்கால் மூட்டைப் பெயர்க்கும்
இழுவை மேசைகள்
வீட்டின் நிம்மதிக்கு ?வில்லன் ?கள்.
மழுமழு என்று முகம் பார்க்கலாம்
தரையோ, கனத்த வீட்டார்க்கு
?சீரியலில் ? வரும் வகைமாதிரி வில்லி.
சரி, விடுங்கள்!
தனிமனிதத்துவம்
தன்னலமும் கூடிய அவசங்களுக்கு
எப்படிக் கவிதையானது
இடம் தரலாகாதோ
அப்படித்தான்
மேற்படிப் பொருள்களுக்காக அல்ல
வீடு-
மனிதர் வாழத்தான்.
****
pasu2tamil@yahoo.com
- துக்கத்தின் அலையோசை – கோகுலக்கண்ணனின் ‘இரவின் ரகசியப் பொழுது ‘
- தனிநபர்-புரட்சி-முன்னெடுப்பு, சில அபிப்பிராயங்கள்!
- பிறவழிப் பாதைகள் : அன்புள்ள குட்டி ரேவதி
- பிளவுண்ட சமூகம் என்பதால் என்றென்றும் பிளவுபட்டிருப்பதா ?
- முதலாம் தீர்மான கோட்பாடு
- மிட்டாதார்
- கல்லறைக்குச் செல்லும் வழி (மூலம் : தாமஸ் மன் (ஜெர்மனி) )
- மறுபடியும் ஒரு மகாபாரதம் – அத்தியாயம்- 5
- வீடற்றவன்…
- யமேய்க்கனுடன் சில கணங்கள்!
- (இங்கிலாந்து இடம் பெறாத) எடின்பரோ குறிப்புகள் – 7
- ஹெச்.ஜி.ரசூல் கவிதைகள்
- வீடு
- செரிபடட்டும்
- விதிகளின் மீறுகை
- சாத்தானுடன் போகும் இரவு
- காத்திரு காத்திரு
- பெரியபுராணம் – 74 – திருஞானசம்பந்த நாயனார் புராணம் தொடர்ச்சி
- கைநுனி மின்மினி
- மாயச் சரக்குப் பெட்டிகள் (Phantom Cargo)
- ஒருவரையொருவர் காயப்படுத்தி ரத்தம் ருசித்தலா விவாதம் ?
- சிங்கை நகர் பற்றியதொரு நோக்கு!
- ஸி. செளரிராஜன் கவிதைகள்
- ஜெயமோகனின் கொற்றவை
- சுப்ரபாரதிமணியன் படைப்பு மனத்தின் செயல்பாடுகள்
- சேதிராயர்
- உயிர்ப்பு தொகுப்பின் பத்து சிறுகதைகள்
- சி.கனகசபாபதியின் ‘ புனைகதைகள் ‘
- மு புஸ்பராஜனின் ‘மீண்டும் வரும் நாட்கள் ‘
- நான் கண்ட சிஷெல்ஸ் – 7
- இரண்டாம் அர்த்த வரிசையின் கதை- சல்மாவின் நாவலை முன்வைத்து
- பிரபஞ்சத்தில் ஒரு நீலப்படம் ? (Between the Black-hole and the White-hole there is a Worm-hole)
- விண்வெளியில் செல்லும் வால்மீன் ஒளிமுகில் மாதிரித் தூளைப் பிடித்து வந்த விண்சிமிழ் (Stardust Space Ship Collects Comet ‘s Coma Sa
- பாட்டி
- சங்கனாச்சேரியும் ‘ஸ்டார்டஸ்டு ‘ம்
- கவிதைகள்
- அபத்தங்களின் சுகந்தம்
- ஈரமான தீ
- கீதாஞ்சலி (58) ஒளிந்திருக்கும் காதலன்! ( மூலம்: கவியோகி இரவீந்திரநாத் தாகூர் )
- எச்சங்கள் இன்னும்
- ஜெயந்தி சங்கரின் மூன்று நூல்கள் வெளியீடு
- கடிதம்
- ஹெச்.ஜி. ரசூலின் ‘வாகாபிசமும் நவீன முதலாளியமும் ‘ கட்டுரைக்கு எதிர்வினை
- ஹெச்.ஜி.ரசூலுக்கு….
- நரபலி நர்த்தகி ஸாலமி (ஓரங்க நாடகம்: அங்கம்-1, பாகம்-6) (Based on Oscar Wilde ‘s Play Salome)