வாழ்க்கை
கற்பகம் இளங்கோவன்.
—-
யாருமறியா முகூர்தத்தில் ஜனனம்
யாரோ வகுத்த சாலைகளில் பயணம்
எவராலோ எழுதப்பட்ட
விவரமில்லா விதிகள்
எதற்காகவோ எந்த நேரமும்
அர்த்தமில்லாத தேடல்கள்
ஏவப்பட்ட ஏவுகணைபோல
நிர்ணயிக்கப்பட்ட இலக்கு
கூண்டுக்கிளியின் குரலைப்போல
வரைகின்ற கவிதைகளைத் தவிர
சூழ்ந்திருக்கும் நிர்பந்தங்களால் மட்டுமே
நிஜமாக நகர்த்தப்படுகின்றது வாழ்க்கை.
—-
karpagamelangovan@yahoo.com
- இறைநம்பிக்கையும் ஆன்மீகமும்
- தலைவர்களும் புரட்சியாளர்களும் – 8 – லெக் வலென்சா – பாகம் 2
- அக்கினி மதில்
- போலி வாழ்க்கை
- கானல் நதிக்கரை நாகரிகம் (குறுநாவல் – முதல் பகுதி )
- ஒரு நீண்ட நேர இறப்பு
- புதிய அடிமைச் சங்கிலிகள்: சூழலியல் ஏகாதிபத்தியம் – 01
- இன்றைய காலகட்டத்தில் சாமத்தியச்சடங்கு அவசியந்தானா.. ?
- பெரியபுராணம் – 48 – திருநாவுக்கரசு நாயனார் புராணம்
- அன்புக் குடில்
- வீடு
- வாழ்க்கை
- கால வெளி கடந்த மயக்கங்கள்
- தூண்டா விளக்கு
- பால பருவம்
- கீதாஞ்சலி (31) ஏற்று அன்புச்சுடர் விளக்கை! ( மூலம்: கவியோகி இரவீந்திரநாத் தாகூர் )
- ஸ்பெயினில் மருத்துவத்திற்காக குலோனிங் (நகல்) செய்வது அனுமதிக்க திட்டம்
- நட்சத்திரங்களுக்கு பயணம்: அமெரிக்க நாசா அமைப்பின் கனவு
- தெற்கு கொரியாவின் அறிவியலாளர்கள் மனித உடல் உறுப்புக்களை தயாரிக்க பன்றிகளை மரபணு முறையில் தயார் செய்திருக்கிறார்கள்
- வால்மீனில் ஆழ்குழி வடித்து அகிலாண்டத்தின் மூலத் தோற்ற உளவுகள் ! (Exploration of Comet with Deep Impact)
- சினத் தாண்டவம்
- அவசரம்
- பூமியொத்த கிரகம் இன்னொரு நட்சத்திரத்தில் கண்டுபிடிப்பு
- டைனசோர்கள் பறவைகளைப் போல சுவாசித்தன
- இரண்டு முன்னுரைகள்
- தமிழ்க் கவிதை உலகம்
- தழும்புகளின் பதிவுகள் – ( வடு- கே.ஏ.குணசேகரனின் சுயசரிதை )
- மானுட வாழ்வின் ஆனந்தம்-( வெளி ரெங்கராஜனின் ‘இடிபாடுகளுக்கிடையில் ‘ -கட்டுரைத் தொகுதி அறிமுகம்)
- கலிஃபோர்னியாவிலிருந்து ஒரு கானம்…. ‘இதயப் பூக்கள் ‘ ஒலித் தட்டு.
- சூனியக்காரி ஜோன் ஆஃப் ஆர்க் (பெர்னாட்ஷா நாடகத்தின் தழுவல்) (ஐந்தாம் காட்சி பாகம்-3)