தஸ்லிமா நஸ்ரீனின் பெண்ணியக் கவிதைகள் (ஆங்கிலம் : கரோலின்ரைட்)
தமிழில்: சிபிச்செல்வன்
வங்கமொழியில்: தஸ்லிமா நஸ்ரீன்
பிளவுற்றல்
அவர் உன் தந்தை, உண்மையில் அவர் உனக்கு ஒன்றுமேயில்லை.
அவன் உன் சகோதரன், உண்மையில் அவன் உனக்கு ஒன்றுமேயில்லை.
அவள் உன் சகோதரி, உண்மையில் அவள் உனக்கு ஒன்றுமேயில்லை.
நீ மட்டுமே தனியானவள்.
உனக்கு நண்பர்கள் என்று சொல்பவர்கள்கூட உனக்கு ஒன்றுமேயில்லை
நீ மட்டுமே தனியானவள்.
நீ அழும்போது, உன் விரல்கள்
கண்ணீரைத் துடைக்கும், அந்த விரல்கள் உன்னுடையவை.
நீ நடந்தால், உன் கால்கள்
நி பேசினால், உன் நாக்கு
நீ சிரித்தால், உன் மகிழ்வான கண்களில் உன்னுடைய நண்பர்கள்
உன்னைத்தவிர உனக்கு வேறு யாருமில்லை,
விலங்குகள் இல்லை அல்லது தாவரங்கள்கூட இல்லை.
ஆனால் நீ மட்டும் உனக்கென்று அடிக்கடி கூறுகிறாய்
அது உண்மைதானா ?
எளிய பேச்சு ( Simple Talk )
சுற்றி அலைந்து கொண்டிருக்கும் குரோமாசோமின் பெயர் ஙீ
வேகமாகச் சுற்றும் இன்னொரு குரோமாசோமின் பெயர் ஙீ
சீ குரோமாசோமுவைவிடை வேகமாகச் சுற்றக்கூடியது அது.
அடிப்படையில் எந்த வித்தியாசமுமில்லை ஙீக்கும் சீக்குமிடையில் கிக்கும் ஙிக்குமிடையில் என்ன
வித்தியாசமிருக்குமோ, அல்லது ஸிக்கும் ஷிக்குமிடையில் கி அல்லது ஙி ஒன்றைவிட ஒன்று ளிவின் எடை, அளவு
அல்லது றியின் எடை, அளவில் ஒன்றைவிட ஒன்று குறைந்ததல்ல.
ஙீக்கும் சீக்குமிடையில் ஒன்றைவிட ஒன்று அளவில் குறைந்ததல்ல.
ஙீஙீலிருந்து ஒருவன் பிறந்தான், ஙீசீலிருந்து ஒருவன் பிறந்தான், ஒன்றிரண்டு உடற்கூறு வித்தியாசங்கள் தவிர வேறொன்றும் இல்லை. அவர்கள் சிரிப்பார்கள், அழுவார்கள், சாப்பிடுவார்கள், உறங்குவார்கள் சிறிது சிறிதாக அவர்கள் வளர்கிறார்கள்.
மனிதர்களின் நற்குணங்களோடும், குற்றங்களோடும் குறிப்பிடத்தக்க மிகக் குறைவான வித்தியாசங்கள்தான் இவர்களுக்கிடையே.
அவர்களுக்குள் பிரிவு ஏற்பட்டதற்கு ஒரு காரணமுமில்லை,
ஒரு பிரிவினர் பளபளக்கும் நாற்காலியைப் பிடித்துவிட்டார்கள்.
கொஞ்சம் கடுமையானதாகவுடைய படுக்கை விரிப்பு, எண்பது சதவீத சொத்துக்களின் அதிபதி.
இன்னொரு தட்டில் கிடக்கிறது மீனின் தலை, இறைச்சியின் எலும்புகள் வீட்டுத் தலைவனுக்காக
மணம் வீசும் எண்ணெய் கட்டில்கள் மற்றும் மருதாணி சாந்து
ஙீக்கும் ஙீக்கும் இடையில் இருபதுக்குமிடையேயான உயர்வு தாழ்வு
இன்னும் சீ அமர்ந்திருக்கிறது, ஙீன் தோள்மீது; சீ மகிழ்வோடு கால்களை ஆட்டுகிறது,
விசிலடித்துக் கைகளை ஆட்டுகிறது.
ஙீன் கழுத்துப் பின்புறத்தில் ஒரு கட்டி, ஙீன் முழங்காலில் வலி, இடுப்பிலே சுளுக்கு
நாம் அனைவருமே இந்த ஏற்றத்தாழ்வுகளைப் பார்த்துக்கொண்டிருக்கிறோம்.
ஆனால் நாம் யாரும் இது குறித்து ஒரு வார்த்தையும் பேசுவதில்லை.
எங்கள் நாக்குகள் வெட்டப்பட்டுள்ளன. எங்கள் உதடுகள் தைக்கப்பட்டுள்ளன.
எங்கள் கைகள் கட்டப்பட்டுள்ளன, எங்கள் கால்களில் விலங்கு போடப்பட்டுள்ளன.
நாங்கள் யாராவது எப்போதாவது ஒரு வார்த்தை கூறியிருக்கிறோமா ?
—-
- ஐூலியாவின் பார்வையில்….
- து ை ண :4 ( குறுநாவல்)
- பறவைகளும் துப்பாக்கிரவைகளும்
- கலைஞன்.
- தமிழ் சூழலுக்குள் ஆய்வு முறைமைகளும் கருத்துக்கட்டுமானமும்.
- பேஜர்
- தீண்டப்படாத சீதா (சீதாயணம்) (ஓரங்க நாடகம்)
- தமிழகத்தில் வீங்கலையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு மறுவாழ்வு குறித்த உடனடி மற்றும் நீண்டநாள் திட்டங்கள்
- தமிழ்ப் படங்களும் ஆங்கிலப் பெயர்களும்
- மேற்கத்திய முற்போக்காளரின் பார்வை குறித்து….:இலியா ட்ரொஜானொவ்
- தண்டனை.
- சன் டிவியின் பக்தி பரவசத் தொடர் – ‘ராஜ ராஜேஸ்வரி ‘!
- சுகிர்தங்கள் புலரும் கனவு
- சிந்திக்க ஒரு நொடி : மனித நேயத்தின் உண்மை பரிமாணம்
- சூடான்: தொடரும் இனப் படுகொலை
- கனவுகள் கொல்லும் காதல்
- அறிவியல் கதை – நாலாவது குழந்தை (மூலம் : நான்ஸி க்ரெஸ்)
- புறாக்களுடன்.
- தஸ்லிமா நஸ்ரீனின் பெண்ணியக் கவிதைகள் (ஆங்கிலம் : கரோலின்ரைட்)
- பார்க்கிறார்கள்
- நம்பிக்கை
- நவீனத்தின் அளவு
- கீதாஞ்சலி (13) முடியவில்லை என் பயணம் ( மூலம்: கவியோகி இரவீந்திரநாத் தாகூர் )
- பெரியபுராணம்- 30
- அச்சமும் அவலமும் அவரவர்க்கு வந்தால்…
- பூதளக் கடற்தட்டுகள் புரண்டெழும் பிறழ்ச்சி! பூகோளக் கடற்தளங்கள் நீட்சி! (Subduction Zones Drift & Sea-Floor Spreading) [2]
- யார் செய்யிறது, யார் பேர் வாங்குறது ? (ஷண்முகத்தின் ‘சுவடுகள் ‘ குறும்படம் பற்றி…)
- எர்னஸ்ட் மெயர் : பூரண வாழ்விற்கோர் அஞ்சலி
- சரித்திரப் பதிவுகள் – 6 : பேய்க்கப்பல்
- வருத்தமுடன் ஓர் கடிதம்
- பெப்ருவரி 10. பேற்றோலட் பிரெக்ட் நினைவுகளில் – –
- கொரில்லாவை முன் வைத்துச் சில கோட்பாட்டுருவாக்கக் கோடுகளும், கீறல்களுமான முகங்களின் கேள்விகளும் -நியாய விசாரிப்புகளும். (கொரில்லா
- கடிதம் பிப்ரவரி 25,2005
- பி.ஏ கிறிஷ்ணனின் புலிநகக்கொன்றை
- ஓவியப் பக்கம் – பதினைந்து – பில் வயோலா – மனிதவாதையும் அதன் கலை வெளிப்பாடுகளும்
- கோட்டல் ருவண்டா
- கடிதம் பிப்ரவரி 25, 2005 – ஜோதிர் லதா கிரிஜா
- சக்தி
- கடிதம் பிப்ரவரி 25,2005
- கடிதம் பிப்ரவரி 25,2005
- ஞானவாணி விரூது 2004
- கோளங்களுக்குப் பெயர் எப்படி சூட்டுகிறார்கள் ?
- கடிதம் – Trouble With Islam புத்தகத்தின் உருது மொழிப் பதிப்பு
- ரெங்கராஜன் நூல் விமரிசனக் கூட்டம் – பிப்ரவரி 27,2005
- அற்றைப் பொழுதுக்கும் அப்பால்
- சிந்திக்க ஒரு நொடி – வாழ்தலும் சாதலும்
- சிந்திக்க ஒரு நொடி : யாதுமாகி நின்றாய் காளி, பூதமைந்தும் ஆனாய்
- குறும்படப்போட்டி
- நான்காவது சர்வதேச தமிழ் குறும்பட, விவரணத் திரைப்பட விழா