வலை
நெப்போலியன்
சிலந்திக்கு வீடு
மீன்களுக்குச் சிறை.
வேடனின் முதல்
வேட்டையின் பரமபதம்.
பிடிப்பதால் பொறி
தடுப்பதால் மறி.
வலையினைத்
தொழிலாய் வீசுபவன்
உழைப்பாளி.
வலைகளைத்
துரோகமாய் விரிப்பவன்
கொலையாளி.
வலைதனைப் பின்னுபவர்களும்
வலைக்குத் தப்புவதில்லை…
வலைகளில் சிக்கியவர்களும்
வலை பின்னத் தவறுவதில்லை…
இது வலைநிலை விதி !
காதல் வாலிப வலை.
திருமணம் வாழ்நாள் வலை.
முதுமை காலத்தின் வலை.
மரணம் விதியின் வலை.
நமக்கென
விரிக்கப்பட்டிருக்கும்
வலையினை
நோக்கியே
நம்
வாழ்க்கைப் பயணம்.
—- நெப்போலியன்
சிங்கப்பூர்
kavingarnepolian@yahoo.com.sg
- துர்நாற்றம்
- விடியும்
- குடியரசு தலைவர் அப்துல் கலாம் – மிகச் சிறந்த தமிழ் ஆர்வலர்
- மஞ்சுளா நவநீதனின் தேடலும் இடறலும்
- ஊருப்பொண்ணு
- தோல்விக்குப்பின்
- மாறியது நெஞ்சம், மாற்றியவர் யாரோ
- நீலக்கடல் – (தொடர்)- அத்தியாயம் – 35
- எங்க ஊரு காதல பத்தி…
- பதவி உயர்வு
- அன்புடன் இதயம் – 30
- ஊரறிய மாலையிட..
- கடவுள் வழிபாடும், தனிநபர் வழிபாடும்
- பொற்கோவின் ‘திருக்குறள் உரை விளக்கம் ‘ – நூல் மதிப்புரை
Thinnai – Weekly Tamil Magazine - சென்னை நீர்ப் பஞ்சத்தைத் தீர்க்க கடல்நீரைக் குடிநீராக்கும் உப்புநீக்கி நிலையங்கள் உருவாகட்டும் [Desalination Plants for Chennai
- பூச்சிகளின் சுய மருத்துவம்
- உயிரிடம் ஒரு சந்தேகம்….
- கவிக்கட்டு 23
- நூல் வெளீயிடு
- வலை
- காதலன்
- வலை
- மாறிவரும் ராஷ்டிரபதி பவன்
- சுந்தர.ராமசாமி தொடர்பான சில அவஸ்தைகள்
- மாணிக்க விநாயகர் கோவில் பாரிஸ்
- யேசுமாதா போன்ற முகம்
- கடிதம் செப்டம்பர் 2, 2004
- கடிதம் செப்டம்பர் 2,2004 – சன் டிவியின் சர்வாதிகாரம்
- கடிதம் செப்டம்பர் 2, 2004 – இத்தாலிய மாதா கீ ஜே!
- தென் இலங்கை கவிதை நூல் வெளியீடு
- கடிதம் செப்டம்பர் 2, 2004 – அரவிந்தன் நீலகண்டனுக்கும் அவரது ஒன்றுவிட்ட சகோதரர்களுக்கும்…
- கருணாநிதி, பரத்வாஜ், வைரமுத்து – ஏன் இந்தச் சிரிப்பு
- சொன்னார்கள் செப்டம்பர் 2, 2004 – தொகுப்பு
- ஆட்டோகிராஃப் 16-ஒரு கதாநாயகி கதை சொன்னாள்
- மெய்மையின் மயக்கம்-15
- கடிதம் செப்டம்பர் 2, 2004
- இந்த வாரம் இப்படி (செம்டம்பர் 2, 2004) கலைஞர் காணும் காட்டுமிராண்டித்தனம், நேபாளிகள் ஈராக்கில் கொலை, இந்தியர்கள் விடுதலை, சிவராஜ
- சாகர புஷ்பங்கள்
- ஈரடி கவிதைகள்
- நம்பிக்கை துரோகி
- நிலாச் சோறு
- அமெரிக்கா…! அமெரிக்கா…!!
- வீடு
- வலை
- வலை
- …. ஒரு நகரத்து ஒப்பாரி ….(ராகம் ஒப்பாரி)
- வேறுபாடு….!
- பெரியபுராணம் – 7
- தவறாக ஒரு அடையாளம்