கவிதைகள்
சி.கருணாகரசு, சிங்கப்பூர்
பிரிவு
நட்பில்லாதவனுக்கு
உடல் அசைவு,
நட்புடையவனுக்கு
உயிர்க் கசிவு!
இளமை
இது வயதின்
புன்னகை!
வேர்
மண்ணுக்குள்
மறைந்திருக்கும்
மரத்தின் முகவரி!
விமானம்
பாலுட்டிகளின்
பால்வீதிப்
பறவை!
மாலை
மலர்க் கூட்டத்தின்
கல்லறைத் தோட்டம்
கவிதை
ஈருயிர் சங்கமிக்காத
ஓருயிரின் மூலத்திலே
உருவாகும்
அதிசயக் குழந்தை!
-.-
- சாயம்
- தென்னையும் பனையும்
- நீலக்கடல் – (தொடர்) – அத்தியாயம் 24
- அஞ்சலைப் பாட்டி
- ஃபூகோ – ஓர் அறிமுகம் (பகுதி 7)
- வெற்றுக் காகிதங்கள்
- மஸ்னவி கதை — 10 :அறிவான அரபியும் ஆசை மனைவியும்
- சித்திரவதை
- டயரி
- பாசமா ? பாசிசமா ?
- மலை (நாடகம்)
- தனக்கென்று வரும் போது..!
- வாரபலன் – ஜூன் 17,2004 – டில்லிக்குப் போன கவுன்சிலரு , ஆயிரம் இதழ் கண்ட கலா கெளமுதி , வாத்துக்களின் வட்டார வழக்கு , அஞ்சலி : காச
- கவிதைகள்
- அப்பாவுக்கு…!!!
- தூரம்
- மிராண்டாவைப் பார்த்து மிரண்டவர்கள்
- ஓடும் உலகத்தை உட்கார்ந்து பார்க்கிறேன் – 9
- நெய்தல் நிலத்துக்காாி!
- இல்லம்
- தீர்மானம்
- நம்பிக்கை
- குழந்தை மனது
- உடன் பிறப்பு…
- தமிழவன் கவிதைகள்-பத்து
- செல்பேசிகளைத் தெரிந்து கொள்வோம்!
- மின்மினி பூச்சிகள்
- தமிழுக்குப் பெருமை
- என் பொழுதுகளில் இதுவும்..
- நிழல் யுத்தம் பற்றி
- மெய்மையின் மயக்கம்: தொடர்ச்சி 4
- திரைகடல் நாடியும் தேடு மின்சக்தி! [Energy from The Ocean Waves, Tides & Thermal Power]
- வெங்கட் சாமிநாதனுக்கு டொராண்டோ பல்கலைக்கழத்தின் இயல் விருது விழா
- பஞ்சத்தின் உண்மை பேசும் புல்லர்களை பொசுக்கிட பொங்கி எழு தோழா, புறப்படு
- தெற்காசியத் திரைப்பட விழா – படங்களை அனுப்ப வேண்டுகோள்
- கடிதம் ஜூன் 17,2004
- ஆட்டோகிராஃப் ‘தலை சாய்ந்து போனால் என்ன செய்யலாம் ‘
- சேதி கேட்டோ..
- பிறந்த மண்ணுக்கு.. – 6 (கடைசிப் பகுதி)
- விகிதாச்சார முறை பற்றிய விமர்சனங்களும் பதில்களும்
- உறங்கட்டும் காதல்
- கவிக்கட்டு – 11 : எங்கே மனிதம் ?
- கடலைக்கொல்லை
- அன்புடன் இதயம் – 21 – பிரிகின்றேன் கண்மணி
- நிகழ்வெளியின் காட்சிகள்
- நிழல் பாரங்கள்
- அவர்கள்
- கவிதைகள்
- ஆயுட் காவலன்
- வீடு திரும்புதல்
- தன்னம்பிக்கை