எதிர்பார்ப்பு
பா.தேவேந்திர பூபதி
நேற்றிலிருந்து
இன்று வரும்
நாளை வரும்
என்றிருந்த நாட்கள்
இன்றுவரை
வரவேயில்லை
தெரு முனையில்
மணியடித்து சிறியதும் பெரியதுமாய்
யார் யாரிடமோ கையெழுத்து வாங்கி
எதை எதையோ
எண்ணிக் கொடுக்கின்ற
நாளை வரும் என்றிருந்த நாட்கள்
இன்று வரை வரவேயில்லை
யாரையோ நிறுத்தி
ஏதேதோ விசாரித்து
கை நீட்டிக் காண்பிப்பது
என்னைப் பார்த்தோ..!
அருகில் வருகிறார்
மனதில்
ஆசைகளின் பிரவாகம்
இன்றைக்காவது எனக்கு வரும்
இன்ன இவர்
என்னைத் தாண்டிச்
சென்று கொண்டே.. ..
நேற்றிருந்து
இன்று வரும்
நாளை வரும் என்றிருந்த
நாட்கள்
வருவதேயில்லை போலும்
{“பெயற்சொல் “ தொகுப்பிலிருந்து)
- மிளகுமாமி சொல்றது என்னன்னா
- நாடாளுமன்றத் தேர்தல் 2004 – ஒரு கண்ணோட்டம் – 1
- கல்லூரிக் காலம் – 8 -சைட்
- தேடல்
- துகில்
- இரு கதைகள்
- விடியும் -நாவல்- (35)
- நீலக்கடல் (தொடர்) – அத்தியாயம் 6
- திசை ஒன்பது திசை பத்து (நாவல் தொடர் -11)
- அரசூர் வம்சம் – அத்தியாயம் நாற்பத்தைந்து
- புதிய சாதிகள்
- அன்புதான் அனைத்துக்கும் அச்சாணி.
- எனக்குப் பிடித்த கதைகள் – 98 – அமைதியடைந்த கடல்-சோமுவின் ‘உதயகுமாரி ‘
- விருமாண்டி – சில எண்ணங்கள்
- பற்றிப் படரும் வெறுப்பு – (விருமாண்டி-சில குறிப்புகள்)
- எரிமலைக் குழம்புகள் நிரம்பி உருவான ஹவாயி தீவுகள்
- ஒரு கவிதை
- அன்புடன் இதயம் – 7 – கண்களின் அருவியை நிறுத்து
- முதலா முடிவா ?
- கண்ணா நீ எங்கே
- ஆனைச்சாத்தன் கவிதைகள்
- எதிர்பார்ப்பு
- மதியழகன் சுப்பையா கவிதைகள்
- ‘நீ உன் சகோதரனை அவன் நற்குணத்திற்காக வெறுப்பாயாக ‘
- குறியும் குறியீடும்
- உண்மை ஆன்மீகம்
- கவிதை
- அங்கீகாரம்
- பின் விளைவு
- சிறந்த குறும்படங்களுக்குப் பரிசு – கடைசி நாள் பிப்ரவரி 15 , 2004
- தேசபக்தியின் தேவை
- கனடா தமிழ் இலக்கியத் தோட்டமும், காலம் இதழும் இணைந்து நடத்தும் தமிழ் சிறுகதைப் போட்டி
- கடிதங்கள் – பிப்ரவரி 12, 2004
- பூமத்திய ரேகை
- சாத்திரமேதுக்கடி ?
- சாகித்திய அகாதமிக்கு சில பரிந்துரைகள்
- உடலில் மாற்றம்.
- ஆனந்த ‘வாசன் ‘
- இலக்கிய விவாதங்களும் எல்லைமீறல்களும்
- ஈடன் முதல் மனிதம்
- நான் கேட்ட வரம்
- கவிதைகள்
- சுவர் துளைக்கும் வண்ணத்துப்பூச்சி
- காதலர் தினக்கும்மி
- நீ கூடயிருந்தாப் போதுமடி..
- புதிய கோவில் கட்டி முடியுமா ?
- உன்பெயர் உச்சரித்து
- காதலுக்கோர் தினமாம்
- இவர்களென்ன மார்க்கண்டேயர்களா… ?