தி.கோபாலகிருஷ்ணன், திருச்சி
வழக்கம் போல்
வழியனுப்ப வந்தேன்
வழக்கம்போல்
பச்சைக்கொடி அசையும்வரை
பேசிக்கொண்டிருந்தோம்
வண்டி நகரத்தொடங்கியது
தலையசைத்து
விடைபெற்றோம்
ரயில் வேகம் பெற
எதிர்த் திசையில்
நான் நகர்ந்தேன்
ஒவ்வொரு வாசலிலும்
சன்னலிலும்
நடைமேடையிலும்
அசையும் கைகள்
ஏதோ எதிர்பார்ப்பில்
நானும் திரும்பி
உத்தேசமாக நீ இருக்கும்
இடத்தைப் பார்த்தேன்
ஒவ்வொரு வாசலிலும்
உன்னைப் போலவே
யாரோ
அதில் ஒருவன் நீயோ ?
அசையும் கை ஒன்றில்
டயரி போல் ஏதோ
நானும் டயரியுடன்
கை அசைத்தேன்
உனது டயரி என்னிடம்
எனது டயரி உன்னிடம்
உன் நினைவு நினைவு என்னிடமும்
என் நினைவு உன்னிடமும் போல்.
வண்டி ஓடி மறைந்த பின்
கையசைத்தது நீதான்
எனும் உற்சாகத்தோடு
நகர்ந்தேன்
நாளை உன்னிடம்
நினைவுபடுத்திக்
கேட்கவேண்டுமென
நினக்கிறேன்
என் நம்பிக்கை
குலைந்துவிடுமோ
எனும் பயம்
ஒரு பறவையைப்போல் எழுகிறது…
நாளை பார்க்கலாம் நண்பா.
தி.கோபாலகிருஷ்ணன், திருச்சி
gk_aazhi@rediffmail.com
- ஒரு விபத்தும் அரை ஏக்கர் நஞ்சையும் – 1 (நெடுங்கதை)
- கண்டதைச் சொல்லுகிறேன்: பேட் பாய்ஸ்
- துபாயில் எழுத்தாளினி மீனா நவநீதகிருஷ்ணன்
- அரசூர் வம்சம் – அத்தியாயம் இருபத்து மூன்று
- விடியும்! நாவல் – (13)
- கடிதங்கள்
- மழைநீர் சேகரிப்பு, உயிர்ப்பலித் தடுப்பு சட்டங்கள் யாருக்காக ?
- வாரபலன் (செப்டம்பர் 4, 2003 – இங்கிலீஷ்கார திருடன், வாத்தியார் தினம், வியத்நாம் மிளகு இதர)
- நிஜ நாடக இயக்கத்தின் கலகக்காரர் தோழர் பெரியார்
- மண் பயனுற வேண்டும்
- குறிப்புகள் சில-செப்டம்பர் 11 2003- அருந்ததி ராய்-சராய்-செப்டம்பர் 11-இரண்டு நூல்கள்
- குமரிஉலா 2
- இந்த வாரம் இப்படி : செப்டம்பர் 11, 2003 (ஆங்கிலம் என்ற விலங்கு, ஏரியல் ஷரோனும் இடதுசாரிகளும்)
- சென்னை
- சொற்கள்
- ‘H1 மாமி ‘
- எனக்கொரு மரணம் வேண்டுமடா…
- கணியழகே!
- நியூயார்க் நகரில் இந்திய இலக்கிய மாநாடு
- புலிநகக் கொன்றை.
- நிச்சயமாய் …… நித்தியமாய் …….
- மொழி
- விடுதலை இந்தியாவில் விஞ்ஞானத் தமிழ் வளர்ச்சி
- விண்கோள் வெள்ளியைச் சுற்றிய மாஜெல்லன் விண்வெளிக் கப்பல் [Magellan Spaceship that Orbited Venus [1989-1996]
- திறனாய்வு, எழுத்தாளர், எழுத்து, மெளனி.
- அச்சமும் அருவருப்பும் – மலர்மன்னனின் ‘அற்பஜீவிகள் ‘ (எனக்குப் பிடித்த கதைகள் – 76)
- தமிழே ! தமிழே !
- உதவும் கரங்கள் நிதி திரட்டும் நிகழ்ச்சி
- தஞ்சை மராட்டிய மன்னர்களின் ஆட்சிக்காலங்கள்
- அவளும் மல்லிகையும்…..
- இரண்டு கவிதைகள்
- மகா கவி
- நினைவெல்லாம் பாரதியே
- பாரதி – புதுநெறி காட்டிய புலவன்
- ஞாபகங்கள்