மூன்று கவிதைகள்
பா.ஸ்ரீராம் மயிலாடுதுறை
எதிர்பார்த்து….
காதல் கொண்டதால்
காணாமல் போனது வாழ்க்கை
காணாமல் போனதால்
தோணாமல் போனது
உயிரின் மதிப்பு…
நடைப்பிணமாக நானிருக்க
நலமாக நீ…
இரு இரு
நீயாவது நிம்மதியாய் இரு…
ஆனால்
உன் இதயத்தின் ஓரத்தில்
ஈரம் ஒட்டிக் கொண்டிருந்தால்
என் நினைவு உன்னில்
எள்ளலவாவது இருக்கும்.
கொஞ்சி மகிழ்ந்த காலங்கள்
கண்ணில் தெரிகிறது….
கெஞ்சி விழுந்த நேரங்கள்
நெருப்பாய் சுடுகிறது.
உன்னை
மறப்பது என்பது
மனதார கூட முடியாது
என் மனம்
ஆற போவதும் கிடையாது…
இருப்பினும்
நலமோடு நீ வாழ்க…
கடந்த காலத்தை சுமந்து
நிகழ்காலத்தில் நெடுத்தெருவில்
வருங்காலத்தைப் பற்றி கனவு காணாமல்
சாகப்போகும் தருணத்தை எதிர்பார்த்து…
வறண்ட உள்ளம்…
காவிரிப் போல்
வறண்டுப் போய்
என் உள்ளம்…
(நீ)ீராக வராததனால்…
பாலைவனமாக மாற
எனக்கு சம்மதம்
நிலவாக நீ வந்தால்…
என்னவளே…
பார்த்த பார்வையிலே
பாதி உயிர் எடுத்து விட்டாய்
பூத்த புன்னகையில்
புதுக்கவிதையாக்கிவிடாய்…
அடியே உந்தன்
மடியில் விழுந்தேன்…
நொடியில் எந்தன்
பெயரை மறந்தேன்…
உன்
உதட்டின் ஓர
மச்சம் என்னை…
உசுப்பி விட்டு சிரிக்கிறதே…உன்னை
தலையை உசத்தி பார்த்தாலே
ஏனோ நெஞ்சம் பதைபதைகிறதே…
- உலக நடை மாறும்
- வீட்டுக் குறிப்புகள் சில
- கடிதங்கள்
- விடியும்! நாவல – (4)
- அரசூர் வம்சம் – அத்தியாயம் பதினான்கு
- அம்மா எனக்கொரு சிநேகிதி.
- மூன்றாவது தோல்வி
- வாரபலன் ஜூலை 4, 2003 (ஆயிஷா, கநாசு, மலையாள இலக்கிய உலகு, வரம்புகளுக்கு அப்பால்)
- மனத்தின் ஆழத்திலிருந்து ஒரு குரல் ( தமிழ் நாடகச் சூழல் – ஒரு பார்வை – வெளி ரங்கராஜனுடைய நூல் அறிமுகம்)
- மறக்கமுடியவில்லை
- மூன்று கவிதைகள்
- என்னுள் நீயானாய் சக்தி ஓம்
- பணமே உன் விலை என்ன ?
- குறிப்புகள் சில-10 ஜூலை 2003 (திராவிட இயக்கம்-ஹேபர்மாஸ்,தெரிதா-சூசன் சொண்டாக்-பசுமையாகும் பிரான்சின் அரசியல் சட்டம் ?)
- நந்தன் கதை – மு ராமசுவாமியின் இயக்கத்தில்
- மூன்று கவிதைகள்
- முகவரி மறந்தேன்…
- பனிமனிதன் – குழந்தைகளுக்கு பெரும் மர்மங்கள் (ஜெயமோகன் எழுதிய பனிமனிதன் – திறனாய்வு)
- பிரிட்டன் புளுடோனிய உற்பத்தி அணு உலையில் பெரும் தீ விபத்து [Britain ‘s Windscale Plutonium Production Reactor Fire Accident]
- நேற்றான நீ
- சொல் தேடி பயணம்…
- மூன்று கவிதைகள்
- செந்தாமரையே
- என் கவிதையும் நானும்
- ரவி சீனிவாஸின் இலக்கிய உலகங்கள்
- ‘தான் ‘ எனும் எண்ணம் நீங்கி வாழ்வெனும் ஓவியம் உயிர் பெற….
- சீதாயணம்!
- மெளனியின் படைப்புக்களின் இலக்கிய இடம்
- காலச்சக்கரமும் ஒளிவட்டமும் – தாந்திாீக பெளத்தத்தின் தோற்றம் பற்றி
- தமிழினி வெளியீடாக
- தயக்கங்களும் தந்திரங்களும் ( சி. ஆர்.ரவீந்திரனின் ‘சராசரிகள் ‘ – எனக்குப் பிடித்த கதைகள் – 68)
- அல்லி-மல்லி அலசல்- பாகம்3