நினைவுகள்
எஸ். வைதேஹி.
மறந்து மறந்து
எழுதிக் கொண்டிருக்கிறேன்
விட்டுப் போன என் நினைவுகளை!
இழையிழையாய் பிரிந்து போனது பற்றியும்
சிக்கிச் சுழன்று மகிழ்ச்சியில் திளைத்தது பற்றியும்
மொட்டைமாடியில் நட்சத்திரங்களுக்கு
மத்தியில்
அம்மா சொன்ன ‘ அவள் நினைவுகள் ‘
பற்றியும்
எழுதும் போது,
என்னுளிருந்த தூக்கம் நழுவி
என் கை தானாகவே எழுதியது
நேற்றைக்கும், நாளைக்கும் இடையில்
‘நடந்தாலும் நடக்கலாம் ‘ என்றிருக்கும்
மரணத்தைப் பற்றிய என் யோசனையையும்…..
***
- கறுப்பு வெளிச்சங்கள்
- கடிகாரம்..
- இன்னொரு ஜனனம்
- நினைவுகள்
- பனி மழை
- இயல்பு
- தன்னகங்காரத்தின் மூன்று பக்தர்கள்
- ஒரு பேனா முனை (துன்ப்)உறுத்துகிறது
- ஜார்ஜ் வில்லியம் ஃப்ரெடெரிக் ஹெகல் (1770-1831)
- சூஃபி இஸ்லாம் : அமைதிப்புறா
- சிற்பிகளைச் செதுக்கும் சிற்பிகளே!
- கோவில்களில் அன்னதானம் செய்ய முதல்வர் ஜெயலலிதாவின் திட்டம் தவறானது
- இந்த வாரம் இப்படி – மார்ச் 31 2002 (சங்கரலிங்கபுர கலவரம், ஜெயலலிதா ஆறுதல், கோத்ரா மற்றும் ஜம்மு, மீண்டும் மூன்றாம் அணி)
- இரக்கம்
- ஓட்டப் போட்டி
- உன்னுள் நான்
- சொன்னால் விரோதம்
- முந்தைப் பெருநகர்
- நலமுற
- வளர்ச்சி
- அனிச்சமடி சிறு இதயம்
- நீல பத்மநாபன் விமரிசனத்தொகுப்பு
- நீல பத்மநாபனின் நாவல்கள் சாதாரணத்துவத்தின் கலை
- ‘Amores Perros ‘ அமோரஸ் பெர்ரோஸ்- நாய் போல அன்பு மெக்ஸிகோ சினிமா (விமர்சனம் அல்ல)
- நூல் விமர்சனம் – நகரம் – 90 (சுப்ரபாரதிமணியன்) -போராட்ட வாழ்க்கை
- திருவனந்த புரம் தமிழ்ச்சங்கம்- விமரிசனக் கூட்டம்
- எனக்குப் பிடித்த கதைகள் – 7 – கி.ராஜநாராயணனின் ‘கன்னிமை ‘ – எதிர்பார்ப்பும் ஏக்கமும்
- நட்சத்திரங்களுக்கு இடையே இருக்கும் வெளியில் உயிர்களின் ஆரம்பம் இருக்குமென்ற ஆராய்ச்சி
- அமெரிக்காவில் பறந்த அபூர்வ சகோதரர்கள்
- இன்னும் கொஞ்சம் வெண்பா
- ப்ரியமுள்ள தொலைபேசிக்கு