ஜனநாயகமும் இஸ்லாமும் – ஒரு ஒப்பீடு கடைசி பகுதி – நான்கு (4)

This entry is part [part not set] of 42 in the series 20110508_Issue

நல்லான்



முதலாவதாக ஒரு முக்கிய செய்தி:

இஸ்லாமாபாதிலிருந்து 120 கிலோ மீட்டர் தொலைவில் இருக்கும், மிகப் பாதுகாப்புகள் நிறைந்த அபெட்டாபாத் (Abbottabad) பாகிஸ்தான் மிலிட்டரி அகாடமியின் அருகாமையில் இருக்கும் கட்டடத்தில், பிரத்யேக அமெரிக்கப் படையின் நேரடி நடவடிக்கையில், பாகிஸ்தானின் ஆதரவில், இதுவரை, ஒளிந்து வாழ்ந்த இஸ்லாமிய பயங்கர தீவிரவாதி ஒசாமா பின் லேடனும், இவன் மகன்கள் இருவருமாக, ஆக மூவருமே, கொல்லப்பட்டார்கள். நடுக்கடலில் இவன் உடலை அடக்கம் செய்ய எடுத்துச் சென்ற விமானதள பெருங்கப்பலின் பெயர், Aircraft carrier Carl Vinson. கடலில் அடக்கம் செய்ததன் காரணம்: இவனை நிலத்தில் அடக்கம் செய்திருந்தால், அந்த இடத்தையே ஒரு இஸ்லாமிய புண்ணியத்தலாமாக (shrine) ஆக்கி, அதையே, ‘ஜிஹாத்’ எனும் இஸ்லாமிய பயங்கர வன்முறை செயல்களுக்கான, தலைமை செயல் அலுவலகமாக அமைத்து விடுவார்கள் என்ற காரணத்தால், இவ்வாறு தீர்மானம் செய்யப் பட்டதாம். மேற்கூறிய நடவடிக்கைகள் பற்றி பாகிஸ்தான் படையினருக்கும், ISIக்கும் முன்னறிவிப்பின்றி செய்ததால் தான் இந்த பணித்திட்டம் வெற்றியில் முடிந்ததென அமெரிக்க படைக்குழு கருதுகிறது. ஒசாமா பின் லேடன் கொல்லப்பட்ட செய்தியை அமெரிக்க ஜனாதிபதி பராக் ஹுஸ்ஸைன் ஒபாமா, அதிகார பூர்வமாகத் தெரிவித்ததை கீழே கொடுக்கப்பட்டுள்ள தொடர்பு வீடியோவில் காணலாம். http://www.youtube.com/watch?v=E7ya2MXUsV8&amp
இதனால், ஜிஹாத் வன்முறை நடவடிக்கைகள் உலகில் சில நாட்களுக்காவது குறைந்து விடும் என எதிர்பார்க்க வேண்டவே வேண்டாம். தற்போதைய கொலை அமளி அடங்குமுன் கூட, எதிர்பாராத விதமாக, இன்னும் கோரமாகக் கூட வன்முறைகள் ஏற்படக் கூடும். ஆனால், இதில் குறை காண முடியாத நீதி நோக்கம் யாதெனில், 21/09/2001இல் கடத்தப்பட்ட விமானங்களைக் கொண்டு, அமெரிக்காவின் இரு வணிக, பல அடுக்குமாடிக் கட்டடங்களில் மீதே நேரடியாக இடித்துத் தகர்த்து, கணக்கில்லாத பழிபாவமறியாத மக்களைக் கொன்ற வன்முறை பாவத்திற்கு, ஓரளவாகிலும் இன்று நியாயம் வழங்கப்பட்டது. இச்செய்தியை உலகமுழுதுதிலும் அமைதி விரும்பும் பொது மக்களால் களிப்புடன் வரவேற்கப்பட்டது.

இனி, நான்காம் பகுதிக்குச் செல்வோம்:

முஸ்லிம்களைத் திருப்தி படுத்துவதால் விளையப்போகும் விபரீதங்கள்:

உலக வழக்கமாக முஸ்லிம்கள் எங்கும் எப்போதும் நடந்து கொள்வது போல, இந்தியாவிலும், அதே இஸ்லாமிய இயக்கப் பணிகளை இந்திய முஸ்லிம்கள், தங்கள் புந்தியில் நிரந்தரமாக ஏந்தி, சுறு சுறுப்பாகச் செயல் படுத்துகிறார்கள். இன்றைய இந்திய அரசியல்வாதிகளில் பல முஸ்லிமல்லாதவர்களும், இஸ்லாமியத் தரகர்களாகத் தங்களை மாற்றிக்கொண்டு, பலதரப்பட்ட ஜாதி/இன கட்சிகளுக்குள் இருக்கும் கடுமையான போட்டிகளால் விளைந்த, சுய நலத்தை வெளிப்படையாகக் காட்டி, இந்திய மக்களை மடையர்களாக்கி, அதே சமயம் பெரும்பான்மையான ஹிந்துக்களுடைய நலனையே தாரை வார்த்துத் தர ஆயத்த நிலையில் உள்ளனர். ஒரு காலகட்டத்தில், இதே முஸ்லிமல்லாத ஜாதி/இன கட்சிகளே, முஸ்லிம்களுக்கு முதல் பலிகடாவாகப் போகிறார்கள். அப்போது தெரியும். இஸ்லாமிய இந்நடைமுறைகளைப் பற்றி சரித்திரமே பேசுகிறது. இதற்கெல்லாம் அடிப்படை காரணம், இஸ்லாமிய உள் நோக்கம், மனப்பாங்கு, நிரந்தர இயல்பு ஆகியவைகளில் இருக்கும் ஆழங்களை அறியாமையே! இக்காரியங்களில் சிலர், மத சார்பற்ற – முஸ்லிமல்லாதவர்கள் என்ற போர்வையில், பணத்திற்கும் பதவிக்கும் ஆசைப்பட்டு, முஸ்லிம்களுக்கு உடந்தையாக நடந்து கொள்வதையடுத்து, இந்திய தேச பக்தர்களின் மனதில் என்றும் மாறாத்துயர் ஏற்படுத்துகிறது.
முகம்மது இஸ்லாமை உலகெங்கும் பரப்ப, இஸ்லாமிய புனித ‘ஹலால்’ முறையான ஏமாற்றுதலையே இஸ்லாமியத்தில் புனிதமாக்கி (தக்கியா), உலக மக்களையே மதி நுட்ப வேறுபாடு அறி வில்லாதவர்களென தீர்மானித்து, ””இஸ்லாம் ஒரு அமைதி விரும்பும் இயக்கம்”” என இந்தியா விலும் அதே பொய்யை எங்கும் விளம்பரத்திற்காக கதைகட்டு கிறார்கள். பெரும்பாலான இந்திய மக்களும், முஸ்லிம்களுடைய இப்பேச்சு வலையில் சிக்கும் போது மிக வியப்பாக இருக்கிறது. முஸ்லிம்களைத் திருப்தி படுத்தும் விபரீத நோக்கோடு தான் இவைகளெல்லாம் அனுமதிக்கப் படுகிறது.
முஸ்லிம்களின் குறியிலக்கு உலகையே இஸ்லாமிய மயமாக ஆக்குதலில் தான் உள்ளது. (குரான்: [8:39] வசனம் – “(முஃமின்களே! இவர்களுடைய) விஷமங்கள் முற்றிலும் நீங்கி, (அல்லாஹ்வின்) மார்க்கம் முற்றிலும் அல்லாஹ்வுக்கே ஆகும்வரையில் அவர்களுடன் போர் [=ஜிஹாத்] புரியுங்கள்; ஆனால் அவர்கள் (விஷமங்கள் செய்வதிலிருந்து) விலகிக் கொண்டால் – நிச்சயமாக அல்லாஹ் அவர்கள் செய்வதை உற்று நோக்கியவனாகவே இருக்கின்றான்)”.
இஸ்லாமின் விவரங்களை முதன் முதலாக, அறிந்து கொள்ள விழைபவர்களுக்கு, இஸ்லாமிய செயலாற்றல்கள், செயலூக்கங்கள் ஆகிய இவையனைத்துமே விவரமாக கொச்சை மொழியில் படிக்கப் படிக்க, மன உழைச்சலை பயங்கரமாக ஏற்படுத்தி, இஸ்லாமிய நூல்களில் அப்படியே காட்டப்பட்டுள்ளதே என, கருத்தியலாக அறிந்து, முதலில் அதிர்ச்சி யடைகிறார்கள். முஸ்லிம்களுடைய பழைய நடவடிக்கைகளை ஒவ்வொன்றாக நினைவு கூர்ந்த பின்னர், இந்நாட்களில் உண்மையாக நடக்கும் தேவையில்லாத பயங்கர தீவிரவாதக் கொலை நிகழ்ச்சிகளையும் சேர்த்து ஒப்பிட்டுப்பார்க்கும் போது, கருத்தியலாக அறிந்ததற்கும் (Theoretical), உண்மை நடப்புகளுக்கும் (Practical) சிறிதள கூட வேறுபாடு இல்லை எனவும் உறுதி படுத்தியவுடன், இத்தனை நாட்கள் இவைகளைப் பற்றி அறியாது இருந்து விட்டோமே என்ற உள்ளுணர்வு மேலோங்குகிறது.
ஒரு முக்கிய திடுக்கிடும் செய்தி: அமெரிக்க ஜனாதிபதி பாரக் ஹுஸ்ஸைன் ஒபாமா தவறான தகவல்களுடன் ஆவணப்பத்திரத்தில் மாறாட்டம் செய்துததை, புகைப்பட சான்றுகளுடன், 30-ஏப்ரல்-2011இல் வெளியான தகவல்படித் தெரிகிறது. இதன் முக்கிய சங்கிலித் தொடர், இதோ: http://www.faithfreedom.org/features/news/the-audacity-of-fraud/ . பலதரப்பட்ட இணைய செய்திகள் படி, அமெரிக்காவை இஸ்லாமிய மயமாக்க, அமெரிக்க ஜனாதிபதியே, உலக முஸ்லிம்களால், வேண்டுமென திணிக்கப்பட்டவர் எனவும் சொல்லிக் கொள்கிறார்கள். இத்திடுக்கிடும் இச்செய்தி –அப்படியே எதையும் முகமதிப்பில் ஏற்றுக்கொள்ளும் அமெரிக்க மக்களுக்கு, உரிய நேரத்தில் வெளியான செய்தி தக்க பாடமாகவும் அமையலாம். இதன் வெளிப்பாடுகள் இனி வரும் ஜனாதிபதி தேர்தலில் பிரதிபலிக்கலாம். ஒசாமா பின் லேடன் கொலை நிகழ்ச்சிக்கும், ஜனாதிபதி ஒபாமாவை பற்றிய இச்செய்தியையும் இப்போதைக்கு ஒன்றுக்கொன்று தொடர்பு படுத்திக் கொள்ள விட வேண்டாம். போகப் போகப் பார்க்கலாம்.
அமெரிக்க தேர்தலில், ஜனாதிபதியின் முன் வரலாறு பற்றி முற்றிலும் ஆய்ந்தறிந்து அவைகளை சான்றுகளுடன் தணிக்கை செய்த பிறகே தேர்தலில் போட்டியிட அனுமதியளித்து இருப்பார்கள் என யாரும் நினைப்பார்கள். பெர்ரிய இடத்து விஷயம்!! எதுவும் நடக்கலாம்!
எந்த மிகச் சிறிய செய்தியையும் ஊதிப் பெரியதாக ஆக்கும் வல்லமை படைத்த, NDTV, CNN-IBN, Hyderabad- MIM, Asia Age, Deccan Chronicle, Times now, Express Group news, Star TV இன்றுவரை இச்செய்தியை மட்டும் இருட்டடைப்புச் செய்துவிட்டது ஏனோ!!
இன்னொரு மன வேதனையளிக்கும் செய்தி, உலகிலேயே, மிக அதிக அதிகாரம் படைத்த நாட்டில் தலைவராகக் கருதப்படும், அமெரிக்க ஜனாதிபதி பாரக் ஹுஸ்ஸைன் ஒபாமாவே, சவுதி அரேபிய மன்னர் முன், மிக அதிகமாகவே தலை வணங்கி, மண்டியிடாத குறையாக, தன் அமெரிக்க நாட்டு / இஸ்லாமியப் பணிவை வெளிப்படையாகக் காட்டுகிறார். ஒரு நாட்டு ஜனாதிபதி மற்றொரு நாட்டின் தலைவரிடம் தன் பணிவை இவ்வாறு வெளிப்படுத்துதல் முறைதானா? இவ்விழிவான பணிவுச் செயலை, வேறு எந்நாட்டுத் தலைவரும், மிகக் குறிப்பாக, எந்த அமெரிக்க ஜனாதிபதியும் இதுவரை அதே சவுதித் தலைவருக்குக்கே காண்பித்ததில்லை. இதன் காரணம்?…
இது போன்ற செய்கையால் செருக்குற்று, சவுதி அரேபியா, தங்கள் பகட்டாரவாரத்தைக் ஏன் காட்டுகிறார்கள் என படிப்பவர்கள் இப்போதாவது ஒரு முடிவுக்கு வரலாம். இதையே, உலக இஸ்லாமிய மயமாக்கும் திட்டத்தில், இச்செயலையும் ஒரு புதுப்பாணி ‘ஜிஹாத்’+’தக்கியா’ உருவில் காணலாம்.
இக்கட்டுரைகளில், அநேக இடங்களில், சவுதி அரேபியாவின் பெயரை அடிக்கடி குறிப்பிடுவது ஏனென்றால், அங்குதான், கட்டாய இஸ்லாமிய இயக்கச் செயல்களில் மிக முக்கியமானதாகக் கருதப்படும், “ஹஜ்” யாத்திரை செய்யும் இடமான ‘மெக்கா’ உள்ளது. மெக்காவே “உலக இஸ்லாமிய செயற்களமையம்” என அழைக்கப் படுகிறது.
இஸ்லாம் இயக்கத்தின் ஐந்து தூண்கள் எனக் கருதப்படும், தலையாய பணிகள் இதோ:
1. கலீமா-(அல்லாவே உலகக் கடவுள், அல்லாவின் தூதர் தான் முகம்மது, என ஒப்புக்கொள்ளல்)
2. சலாத்-(தினம் நிர்ணயிக்கப்பட்ட நேரங்களில் ஐந்து முறைத் தொழுகை-“நஸாம்” செய்தல்);
3. ரோசா-(ரம்சான் மாத பகல் முழுதும் பட்டினி கிடத்தல் அல்லது “சவாம்”);
4. ஸகத்-(இஸ்லாமியத்தைத் தீவிர இயக்கமாக ஆக்கி உலகெங்கும் ‘ஜிஹாத்’ மூலம் பரப்ப
முஸ்லிம்களிடம் தானம் என்ற பெயரில்–சொத்து, வருமானம் ஆகியவைகளின் மதிப்பில்
கட்டாயமாக வசூலிக்கப் படும் % இஸ்லாமிய=வரி)
5. ஹஜ்-மெக்கா யாத்திரை செய்ய சவுதி அரேபியாவில் உள்ளது.
இந்திய அரசியல் சாசனப்படி (Constitution of India), இந்தியா ஒரு மதசார்பற்ற நாடென்றால், இஸ்லாமிய ‘ஹஜ்’ யாத்திரைக்கு மாத்திரம், பிரத்யேகமாக ஏன் நிதி உதவி செய்ய வேண்டும்? இது, அடிப்படை மதம் சாரா சொள்கைக்குப் புறம்பாக உள்ளதே! இந்த நிதி உதவி வசதி போல, இந்தியா தவிர வெளி இஸ்லாமிய நாடுகளிலும் கூட எனக்குத் தெரிந்தவரை கிடையாது. எல்லா மதங்களும் இந்தியாவில் சமம் என்று அடிக்கடி பீற்றிக் கொள்ளும் அரசு, குடிமக்களுக்குள் சம நிலையை அழியாமல் பாதுகாக்கும் லட்சணமா இது?
‘ஹஜ்’ யாத்திரைக்காக வெவ்வேறு நாடுகளிலிருந்து வருவதால், சவுதி அரேபியா மீது முஸ்லிம்களுக்கு விசேஷ மரியாதையும் உண்டு. உதாரணமாக, முஸ்லிம்கள், பொதுவாக, மெக்கா இருக்கும் திசை நோக்கிக் கூட மல, மூத்திரம்கூட கழிக்க மாட்டார்கள், சவுதி அரேபியா விலிருக்கும் மெக்கா மீது அவ்வளவு மரியாதை! பூமியே ஒரு உருண்டைவடிவமானது, அப்பூமியும் தனக்குத் தானே சுற்றி வருகிறதென நிரூபிக்கப்பட்டு விட்டது. இதில் கிழக்கென்ன, மேற்கென்ன? அதிலும் கழிப்பரையில் அவசரமாகக் கழிப்பதற்கு! ஆனால் முகம்மதுவுவோ பூமியே தட்டையாக உள்ளது என சொல்லி விட்டார்! அதனால்தான்! உதாரணமாக, இந்தியா கிழக்கிலிருக் கிறது என்றால், மெக்கா மேற்கில் உள்ளது. இது போல மற்ற நாட்டு முஸ்லிம்களும் தங்கள் இடத்திலிருந்து மெக்கா எந்த திசையிலிருக்குமென கவனமாகப் பார்த்து கழிப்புச் செயலில் இறங்க வேண்டும். இதுவும் படு ஜாக்கிரதையாக செய்யப் படவேண்டிய இஸ்லாமிய சடங்கு!!

இனி, சவுதி அரேபியாவுக்கு ‘ஹஜ்’ யாத்திரைகளால் நன்மைகள் என்னென்ன?

1. சவுதி அரசாங்கத்திற்கு வருமானமும் கூடி, சவுதி உலகில் மிக செல்வம் கொழிக்கும்
இடங்களில் ஒன்றாக உள்ளது.
2. உலக முழுள்ள முஸ்லிம்கள் ஓரிடத்தில் கும்பலாக திரள்வதற்கும், விளம்பரத்திற்காகத்
தங்கள் விசேஷ கும்பல் பலத்தைக் காட்டவும் ஒரு நேர் சான்றாகிறது.
3. சவுதியிலும், இதன் அருகிலும் இஸ்லாமியரின் நலனுக்காக நிறுவப்பட்ட முக்கிய தலைமை
அமைப்புகள் / அலுவலகங்கள் பல உள்ளன.
4. இயற்கை நிலவள பெட்ரோலியமும் இங்கு உள்ளது.
ஆக, இக்காரணங்களால், சவுதி அரேபியா முஸ்லிம்களை மிகக் கவர்வது இயற்கை தானே! ஒரு நாட்டு செல்வக் கொழிப்புக்கும் வேறென்ன வேண்டும்?
இப்பொருளாதார வலிமையால், உலகையே விலைக்கு வாங்கும் அளவிற்கும், இஸ்லாமிய வற்புறுத்தல்களுக்கு அடிபணிய வைக்கும் பீடங்களில், தலைமை வகிக்கிறது.
மித மிஞ்சிய இப்பொருளாதார வலிமையால், சவுதி அரேபிய பெட்ரோலிய பண மூட்டைகள், உலகிலுள்ள எந்த பத்திரிக்கையையும், கேட்பவர் கேட்ட விலைக்கு வாங்கும் பண வலிமையுள்ளவர் கள். ரொக்கத்திற்கா குறைச்சல்? எந்தெந்த நாட்டு செலவாணியிலுள்ள எந்தெந்த கரன்சி (பணம்) தேவையோ அவைகளனைத்தும் பில்லியன் கணக்கில் உலகில் பற்பல வங்கிகளிலும் பாதுகாப்பு நிதியாகச் சேமித்து வைக்கப் பட்டுள்ளது. இவர்கள் நோக்கமெல்லாம், எப்படியாவது இஸ்லாமை உலகில் எங்கும் பரப்புவது. இது ஒரு விதத்தில் விளம்பர முதலீடு (investment) தான். இந்த விளம்பரச் செய்கைகளால், உலகிலிருந்து தான் சவுதி அரேபியா அரசாங்கத்துக்கு வருமானமே பெருகும்.
இதோடு, ‘ஐரோப்பா’வை ‘ஐரோபியா’வாக ஆக்கவும், முஸ்லிமிய இனப்பெருக்கப் பணிகளோடு, ஆங்கே, “யூரோ” எனும் செலாவணியிலுள்ள பணத்திட்டமும் (EURO); ஐரோப்பிய பொது சந்தை எனவும் (European Common Market); பெட்ரோலியப் பொருளாதார வலிமையால், வலுக்கட்டாயமாக, ஏற்கனவே திட்டம் தயாரிக்கப்பட்டு அதன்படி, செயலில் உண்டாக்கி விடவும் முடிந்தது. இம்முறை ஏற்படக் காரணம், இதன் விளைவுகளைப் பற்றி விவரமாக மூன்றாவது பகுதில் கருத்து பரிமாறிக் கொள்ளப் பட்டுள்ளது.
இஸ்லாமை உலகெங்கும் பரப்ப, முன் நாட்களில், இஸ்லாமியப் போர் ‘ஜிஹாத்’ தான் ஒரே செயல் பாணியாக இருந்தது. ஆனால், இதே ‘ஜிஹாத்’ஐ இந்நாட்களில், வெவ்வேறு விதத்தில் செய்யப்படுகிறது மேற்கூறிய விதத்தாலும் ‘ஜிஹாத்’ செய்ய முடியும் என்பதை போன பத்திகளில் கூறிய நிகழ்ச்சிகளையும் ஒரு வழி என சேர்த்துக் கொள்ளலாம்.
அந்நாட்கள் போல, இந்நாட்களில், போரை செயல்படுத்தி, நிருவாகம் செய்வது அவ்வளவு எளிதல்ல. அதன் நேரிடையான அல்லது நிரந்தர விளைவுகளைப் பற்றியும் ஆராய வேண்டி இருக்கிறது. அந்த தீர்மானமும் அவ்வளவு சுலபமல்ல. ஆகவே தீர்மானிப்பதற்கு முன் சாதக பாதங்களை நன்கு சீர்தூக்கிப் பார்க்க வேண்டியதாகிறது. ஏனெனில், முன் நாட்கள் போலல்லாமல், இன்று, கணினி+அணு ஆற்றல் ஆகிய நவீன செயல் முறைகளால், போரில் ஆதிக்கம் செலுத்தவோ, அல்லது ஒரு கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்கவோ, முடியும்; உட்கார்ந்த இடத்திலிருந்தே ஒரு பொத்தானை (Button) அழுத்தினால், வேண்டிய இடத்தை வேண்டிய வண்ணம் அழித்திடலாம். ஆனால், இதற்கு அனுபவம், செயலாற்றும் திறனும் வேண்டும்.
அரேபிய நாடுகளில் சில காலமாவது நிதித்துறையில் உயர் நிர்வாகம் செய்த சிலருக்கு அரேபிய பணக்காரர்களின் செயலாற்றலைப்பற்றி அறிந்து கொள்ளும் வாய்ப்பு கூட இருந்திருக்கலாம். இவர்களுடைய அபிப்பிராயம், சவுதி போன்ற ஏனைய இஸ்லாமிய நாடுகளுக்கு, அலுங்காமல் குலுங்காமல், கைகளைக் கட்டிக் கொண்டு, உடல் வேலையைச் செய்து அலட்டிக் கொள்ளாமல், பெட்ரோலிய பொருளாதார வலிமையால் உலகை நாட்டாமை செய்து கொண்டே, பணம் பண்ணத் தெரியுமே தவிர, போர்த் திறன், உயர்தரமான, முற்போக்கான கணினி செயல்முறை ஆகியவற்றிக்காக, மிகவும் நிபுணத்துவம் அடந்துள்ள நாடுகளையே நம்பி இருக்க வேண்டிதாக உள்ளது. அரேபியர்களுக்கு, அனுபவம், செயலாற்றும் திறன் ஆகியவைகளில் அவ்வளவாக திறம்படச் செய்ய இயலாது. ஆக சவுதி அரேபியா, இதற்காக, வேண்டியவர்களை ஆளெடுக்க, எத்தனை ரொக்கம் அவர்கள் கேட்டாலும் கண்மூடிக் கொண்டு சிந்திக்காமல் கொடுக்க முடிகிறது. இந்த ரொக்கத்தை உலக பெட்ரோலிய வாணிபத்தால், எப்படி ஈடுகட்டி வசூல் செய்திட வேண்டுமென சவுதி நிர்வாகிகளுக்குத் தெரியும். கேட்ட பணத்தைக்கொடுத்தால், தங்களுக்கு அறிவியல் துறையில் உதவி புரிய, வல்லுனர்கள் அதிக ஊழியத்தில் பணிபுரிய வரிசையாகக் காத்துக் கிடைப்பார்கள் (in Queue) என சவுதி அரசாங்கத்துக்கும் தெரியும்.
இதற்கும் மேலாக, பெட்ரோலியப் பொருட்கள் தான் தங்கள், அல்லது நேச இஸ்லாமிய நாடுகளின் கைவசம் உள்ளதே! இதன் உற்பத்தியை அதிகரித்தோ அல்லது குறைத்தோ (regulate or control) அதிக லாபத்துக்கு விற்றால் போகிறது எனும் “மென்மையான பொருளாதாரத் திண்டு’ (Economic cushion) கைவசம் உள்ளதே! இதனால், எந்த செலவை ஈடுகட்டி சமாளித்துக்கொள்ள சவுதி அரசாங்கத்தால் முடிகிறது.
இஸ்லாமிய நாடுகளுக்கு மற்றொரு எதிர்மறையான அனுகூலமும் உள்ளது. நிலவளக் களஞ்சியங்கள், அரேபிய நாடுகளில் இன்று மிக அதிகமாக உள்ளன என மேற்கூறியவைகளில் குறிப்பிட்டோம்.
1. மற்ற நாடுகள், (இந்தியா உள்பட) பெட்ரோலியத்தால், சுற்றுப்புற சூழ்நிலைக்கும், உலகச் சூட்டால் (world-warming) பாதகமென்று, உலக நன்மைக்காக, இச்செயல் பாடுகளைத் தங்கள் நாடுகளில் பெட்ரோலிய உற்பத்தியை ஒரு வரம்புக்குள் கட்டுப்படுத்தி வைத்துள்ளனர்.
2. மற்ற நாடுகளுடைய இந்த முடிவால், இதுவே தக்க சமயமென தங்கள் நாடுகளில், பெட்ரோலிய உற்பத்தியையும் பெருக்கி, விலையையும் அதிகரித்து விற்றால் கணக்கிலடமுடியாத செல்வத்தையும் ஈட்டி விடலாம் எனும் ராசியும் உள்ளது. இதையே அரேபியர்கள், தங்கள் சுய நலனுக்காக முக்கியமாக இக்கருவியையே (as excellent leverage) உபயோகித்துக் கொள்கின்றனர்.
இச்சமயத்தில் மற்றொரு கருத்துண்டு. பத்திரிக்கைகள், டெலிவிஷன் சானல்கள் போன்றவை, மக்கள் மனதை வெகுவாக ஈர்க்க மிகச் சிறந்த சாதனங்களாக உள்ளன என்று, இன்று நிரூபிக்கப்பட்டுள்ளது. ஆகவே இவைகளையே நிர்வாகம் செய்யும் நிறுவனங்களை, விற்பவர்களே மதிப்பிட்டு, அவர்கள் வேண்டுமெனக் கோரிய தொகையைக் கொடுத்து, பண வலிமையால் விலைக்கு வாங்கி விட முடிகிறது. மேலும், தங்களுக்கு விசுவாசமுள்ள பினாமிகளை ஆளெடுத்து அவர்கள் தலைமையில், இஸ்லாமிய பணக்காரர்கள் முயன்று, மிகுந்த வெற்றியையும் அடைந்துள்ளனர். அதேபோல, கிருஸ்தவப் பிரசார பீரங்கிகளும் இம்முறையைப் பின்பற்றுகின்றன. இவைகளுக்கெல்லாம், பெட்ரோலிய பலம், ஸ்விஸ் நாட்டு பண பலம் தான் மூல ஆதாரம். துரதிருஷ்டவசமாக இந்த இட அதிருஷ்டத்தை கடவுள் முஸ்லிம் நாடுகளுக்கு மிக அதிகமாக அளித்துள்ளார் என்பது யதார்த்தம்.
முன் காலத்தில், மேற்கத்திய நாடுகளே அரேபிய நிலவள எண்ணை மீது அதிக ஆதிக்கம் செலுத்தினர். அதை இஸ்லாமைப் பரப்பும் முஸ்லிம் நாடுகள் மிக நன்றாகப் புரிந்துகொண்டு, எண்ணை ஆதிக்கத்தைத் தங்கள் வசமாக்கி, உலக நாடுகளையே இன்று திக்கு முக்காட வைக்கிறார்கள்.
பெட்ரோலியத் துறையிலுள்ள நிபுணர்களால் நிலவள பெட்ரோலிய பரிமாணத்தை ஊகித்தளந்து, “காலவரையற்ற ஆன்னியுடி முறை”ப் படியோ-(Annuity Perpetual method), அல்லது இந்நிலவளத்தின் பயன், ஒரு நீடித்த காலவரம்பு வரைதான் கிடைக்கும் என்ற (Long Fixed Period) முறையில் அதன்படியும், ஒரு பாரலுக்கு விலையைக் கணிக்கலாம். இதன் படி சரியாகக் கணக்கிட்டால், அதிக பட்சமாக, ஒரு பாரலுக்கு $10 லிருந்து $15 க்கு மேல் விற்பதற்கு நியாயமில்லை. இத் தொகையை இன்னும் மதிப்பைப் பெருக்கிவிட அல்லது அதிகமாக்க மற்ற புதிய புதிய செலவினங்களையும் ஊகித்துச் சேர்த்து கணக்கிட்டாலும், ஒரு பாரலுக்கு $25 டாலருக்கு மேல் விலையை நிர்ணயிப்பது எந்த விதத்திலும் நியாமில்லை. இத் தொகைக்குள் அடக்க விலையும், லாபமும் சேர்ந்தே உள்ளதெனவும் கணக்கிடலாம் (Return on the Total Assets invested). ஆனால், இதை இன்று, ஒரு பாரலுக்கு $116-120 டாலர் வரை விற்கிறார்கள். இதையே ஒரு கிடுக்கியாக்கி, உலகை இடரார்ந்த வழிகளால் ஆட்டிப்படைக் கிறார்கள். இந்த அடாவடியும் இஸ்லாமிய முறையான மற்றொரு ‘ஜிஹாத்’ தான். இதுவும் கட்டாயப் போர் முறைதானே! இம்முறையால், உலகை அச்சுறுத்தியே போர் செய்தல் எனலாம். (Economic blackmailing is also a ‘ Petroleum based Jihad’)
இஸ்லாமிய பணக்காரர்கள், அந்தந்த பிரதேசங்களில், முகம்மது போதித்தபடி, உலகெங்கும் அல்லாவின் பெயரைச்சொல்லி இஸ்லாமைப் பரப்ப பத்திரிக்கை உடைமையுரிமை யைக் கைப்பற்றுவதும் மற்றொரு “ஜிஹாத்” வழியாகும். (‘Jihad’ thro’ total purchase of Newspapers, Television channels)
இந்திய நாட்டிலுள்ள அதிக செல்வாக்குள்ள ஒவ்வொரு பத்திரிக்கையும் வெளி நாட்டவர்களால் ஓசைப்படாமல், முன்னரேயே, இந்திய ஆம்-(ஆத்மீ) மக்களுக்குத் தெரியாமல் கைவசப்படுத்தப் பட்டுள்ளது. இதனால், வெளி நாட்டு முதலாளிகளுக்கு ஏற்றவாறு அவர்கள் கருத்தாணைகளை வலிந்து ஏற்கச்செய்து, அதன்படி கொள்கைகளை செய்தியாகவோ அல்லது கீழ்த்தர காணொளி, திரைப்பட வெளியீடுகளாகவோ திணிக்கவும் உபயோகப்படுத்தப் படலாம். இந்திய வருங்கால சந்ததியருக்கு இந்நாள் வரை தெரியாத, வேண்டாத பழக்க வழக்கங்களையும் புகுத்தி, இந்திய பழைய நல்ல பண்பாடுகளையும் சீர் குலைக்க உபயோகிக்கலாம். இவர்களுடன் இணைந்து, நம் புதுப்பண கழகக்காரர்கள் இதே நோக்கில் தங்கள் டெலிவிஷன் சானல்களில் ஏக போக உரிமையுடன் பணம் பண்ணுகிறார்கள். இம்முறைகளால், இந்திய நலனில் அக்கறையின்றி பொதுவாக இந்தியர்களை அடிமுட்டாள்களாக ஆக்கிவிட முடிகிறது. அநேக பத்திரிக்கைகள், ஒளி, ஒலிபரப்புத் துறைகளும் இந்த நோக்கத்துடன் தான் உடைமையாக்கப் பட்டுள்ளது. இதனால், தங்களுக்கு ஏற்ற கருத்து-கொள்கைகளை இந்தியாவின் மீது திணித்துவிட வெளி நாட்டவர்களால், புதுப் பணக்காரக் கழகங்களால் முடிகிறது. ஏழை எளிய இந்திய மக்கள்களுடைய சொற்கள், எண்ணங்கள் அம்பலமாகாத நிலை இன்று உள்ளது. இதற்கு வெளி நாட்டவர்களும், இந்திய இன/தேசத் துரோகிகளுமே மூல காரணம். ஆக இந்திய நலனில் நாட்டமுள்ளவர்கள், ஊமைகள் போல பங்குகொள்ளாது பார்த்துக்கொண்டிருக்கும் அவல நிலை உண்டாகி விட்டது. இதற்கெலாம் ஒத்திசைத்து தலையாட்டும் இந்திய மத்திய அரசின் ஆட்சிக்கலை தான் ஆரம்ப கட்டம். வீட்டு வாசல் கதவைத் திறந்தே வைத்திருந்தால் கண்டவனும் நாய் போல உள்ளே நுழையலாமல்லவா? அல்லது இந்திய அரசும் மற்ற (பலான!) காரணங்களால், வெளிநாட்டவர் களுக்கு அடி பணிய ப்ளாக்மைல் செய்யப்பட்டுள்ளதா? தெரிந்தவர்களுக்குத் தெரியும். நம் போன்ற, “”ஆம் (ஆத்மீ) மக்களுக்குத்”” தெரியப் போகிற வாய்ப்புள்ளதா? இதெல்லாம் அரசாங்க ரகசியங்கள் என வகைப்பட்டு விடும்.
பொருளாதார நிர்வாக, பத்திரிக்கை நிர்வாக ஜிஹாதுகளைப் பற்றி, எத்தனை இந்தியர்களுக்குத் தெரியும்? இதில், வெளி நாட்டவர் நினைப்பது, வேண்டுவது போல அனேக இந்தியர்கள் அடிப்படையில் அறிவிலிகளே! இனி, இந்திய பொது மக்களிடம் செல்வாக்கைப் பெற, இந்திய நலனில் அக்கறையுள்ள எந்த செய்தியைப் பரப்பும் இந்திய பண முதலீடுகளுடன், இந்தியப் பத்திரிக்கை, இந்திய ஒளிபரப்பு, இந்திய தகவல் துறை ஆகியவைகள், இந்தியர்கள் வசம் திரும்ப வர முடியாத ஆண்மையற்ற நிலை ஏற்கனவே உருவாகி விட்டது (Mute impotent spectators). பெயரளவில் இந்தியர்கள் வசமுள்ள சில டெலிவிஷன் சேனல்கள் தாங்கள் சார்ந்த கட்சிக் கொள்கைகளைப் பரப்பும் பிரச்சார சாதனங்களே! நாட்டு நடப்பவைகளை உள்ளது உள்ளபடி உண்மையாகத் தெரிப்பதற்காக நடத்துபவை அல்ல. இவைகளெல்லாம், அரசியல் நோக்கோடு, சுய விளம்பரத்தற்காகவே நிறுவப் பட்டுள்ளது.
கீழே கொடுக்கப்பட்ட பட்டியல் நாக்பூரிலும், டில்லியிலிருந்தும் வெளியான அரசியல் சார்பற்ற சுயேச்சையான பத்திரிக்கைகளில் வெளியாகியிருந்தது.

1. ‘ஆந்திர ஜோதி’, தெலுங்கு தினசரி, முஸ்லிம் அரசியல் கட்சியால் (MIM- Majlis-e-lttehad Muluslimeen) வாங்கப் பட்டுள்ளது. இதில் ஒரு பெரிய காங்கிரஸ் அமைச்சரும் பங்குதார்.

2. Asian Age and Deccan Chronicle எனும் இரு பத்திரிக்கைகள் சவுதி அரேபிய கம்பெனியால் வாங்கிக் கொள்ளப்பட்டுள்ளது.

3. கேரள ‘மலையாள மனோரமா’ பத்திரிக்கையை சக்திவாய்ந்த கிருஸ்தவக் குழுமம் விலைக்கு வாங்கிவிட்டது. (Christian Mathew family of Kocchi)

4. Times group comprising of the newspapers & Magazines; The Times of India, Navbharat Times, Maharashtra Times, Star Dust, Femina, Vijay Times and the 24-hour news channel “Times Now”- ஆகியவை டைம்ஸ் குழுமமான Bennett Coleman & Co. வசம் உள்ளது. இதில் 80%
‘The World Christian Council’ கட்டுப்பாட்டிலும், 20% பிரிட்டன், இத்தாலிய பங்குதாரர், Roberto Mindo வசமுள்ளது. இனி நீங்களே ஊகித்துக்கொள்ளலாம்.

5. நம்மூர் ‘ மெட்ராஸ், நல்ல மெட்ராஸ்’ சென்னையில், மௌவுண்ட் ரோடில் (அண்ணா சாலையில் உள்ள) உள்ள, மௌண்ட் ரோடு மகாராஜா என்று அன்றழைக்கப்பட்ட “ஹிந்து” நிறுவனம் தற்போது ஒரு ஸ்விஸ் கிருஸ்தவ Switzerland’s Joshua Society – வசமாகி விட்டது. இப்பத்திரிக்கை, எந்த செய்தியையும் ஆதாரமில்லாமல் வெளியிடாது எனவும், நேர்மையுடன் செய்திகளைத் தருமென்ற ஒரு தேசீயப் பத்திரிக்கையாக ஒருகாலத்தில் மேவிய புகழுடன் திகழ்தது. இந்நாட்களில் இதன் ஆசிரியர். ‘ராம்’ என்பவர் தலையெடுத்தவுடன், கம்யூனிசத்தைப் பரப்புபவர்களுக்கு வால் பிடிக்கும் நிறுவனாகி விட்டது. இதன் இணை நிர்வாக இயக்குனர் ‘ரவி’ என்பவரை (பழைய ‘ஹிந்து’ பத்திரிக்கை நாட்களிலிருந்து இப்பத்திரிக்கையுடன் தொடர்புள்ளவர்), நிர்வாகஸ்தர்கள் சபையிலிருந்து விலக்கி விட ‘ராம்’ ஏற்பாடு செய்ததை அடுத்து இவரே, — ‘ராம்’ செய்கையால் வெறுப்படைந்து இன்றையச் செய்திபடி ‘ஹிந்து’ விலிருந்து விலகிவிடுவார் எனத் தெரிகிறது. மற்றொரு துக்கடா செய்தி, ‘ராம்’ DMK வுக்கு மிக நெருங்கியவர் என சொல்லப்படுகிறது. இவர் மனைவி ஒரு கிருஸ்தவ ஸ்விஸ் நாட்டு நங்கை.

6. New Indian Express எனும் தனி பத்திரிக்கை main Express Group லிருந்து மாறுபட்டது. இது இன்னும் சிறு அமைப்பாக இருந்தாலும் இன்னமும் இந்தியர்கள் கட்டுப்பாட்டில் உள்ளது என சொல்லப் படுகிறது. அவ்வப்போது நடு நிலை பத்திரிக்கை தலையங்கங்களையும் வெளியிடுகிற வழக்கத்தை இதுவரை செய்கிறது. ஆனால், main Express Group–Church controlled Ministries எனும் கிருஸ்தவ அமைப்பு வசமாகிவிட்டது.

7. அடுத்ததாக NDTV கிருஸ்தவ முதலீட்டால், ‘ஸ்பைன்’ நாட்டு The Gospel of Charity, Spain வசமாகிவிட்டது. இதன் முக்கியஸ்தர், ப்ரணாப் ராய்யும், அவர் மனைவியும் கம்யூனிசத் தலைவரான பிரகாஷ் காரத் என்பவருக்கு நெருங்கிய மைத்துனர்-சகலை உறவு எனத் தெரிகிறது. ப்ரணாப் ராய் மனைவியும் காரத் மனைவியும் சகோதரிகள். அருந்ததி ராய் கூட இவர்களுக்கு அத்தை மகள்-மாமன் மகளெனத் தெரிகிறது. இவர்களெல்லோரும் கிருஸ்த மதத்தவர்கள். உங்களுக்கு நினைவு இருக்கிறதா? 26/நவம்பர்/2008 நடந்த ‘தாஜ் மஹால் ஹோட்டலிலும்’, அருகிலிருக்கும் இன்னொரு பெரிய ஹோட்டலிலும், அடுத்த சில கட்டடங்களுக்கு அருகிலுள்ள ‘யூதர்கள் வசிக்கும் கட்டடத்திலும்’, ‘விக்டோரியா டெர்மினஸ்’ எனும் ‘சத்ரபதி சிவாஜி மகாராஜ் ரயில்’ நிலையத்திலும் நடந்த படு பயங்க்கர வன்முறைகளை, இதே NDTVஐ சார்ந்த “பர்கா டட்” (BARKHA DUTT) என்பவர், டெவிஷன் சேனலில் பாகிஸ்தானுக்கு மிக அக்கறையுடன் மிக விவரமாக செய்தி அனுப்புவது போல ஆங்கிலத்தில் வருணனைகளைச் செய்து கொண்டிருந்தார். இப்போது நினைவுள்ளதா? இவர் பேசிய விதத்திலிருந்து இவர் இந்திய நாட்டிலுள்ளவர்களுக்குத் தான் செய்திகளை ஒளிபரப்பிக் கொண்டிருந்தாரா அல்லது பயங்கரவாதிகளை அனுப்பிய பாகிஸ்தான் உளவுத் துறைக்கு (ISI), மும்பையிலிருந்து இங்கிருக்கும் நிலவரத்திற்குத் தகுந்தவாறு தாக்குதல் ஆணையை பயங்கரவாதிகளுக்குப் பிறப்பிக்க உதவி செய்துகொண்டிருந்தாரா என ( Overhead covering fire order) உண்மையில் சந்தேகிக்கும்படி தான் உள்ளபடி இருந்தது.

8. CNN-IBN எனும் டெலிவிஷன் சேனல், The Southern Baptist Church வசமாகியது. இதில் ராஜ்தீப் சர்தேசாயும் இவர் மனைவி, சாகரிகா கோஷ் இருவரும் நிர்வாகஸ்தர்கள். இவர்கள் இருவருடைய CNN-IBN டெலிவிஷனில் பேசும் பேச்சிலிருந்து இவர்கள் உள் நோக்கங்களையும் பற்றி முடிவு செய்து கொள்ளலாம்.

9. Star TV — Melbourne’s Saint Peter’s Pontifical Church வசமாகியுள்ளது, இது ஒரு கிருஸ்தவ நிறுவனம்.

10. மலையாள சேனலான Kairali TV கம்யூனிஸ்ட்கள் வசமாகி உள்ளது.

பெரிய பெரிய பத்திரிக்கைகள், டெலிவிஷன் சேனல்கள் எல்லாமே வெளி நாட்டவர், முஸ்லிம்கள், கிருஸ்தவர்கள் வசமாகிவிட்டது. மிச்ச மீதியுள்ளவைகளில், இந்தியர்களால், பெரிய அளவில், இந்தியர் நலனுக்காக, இந்தியர் வசமுள்ள பத்திரிக்கைகள், எத்தனை உள்ளது எனவும், உண்மையாக இந்திய நலனில் வெளியிடும் அக்கறைச் செய்தி களை உண்மையாகத் தெரிவிக்க, பத்திரிக்கைகளையும் டெலிவிஷன் சேனல்களனைத்தையும் கிடைக்குமா? தேசப்பற்றுள்ள இந்தியர்களால் இனி என்ன செய்து விட முடியும்?
இதற்கெலாம் காரணம், வெளி நாட்டிலிருந்து இந்தியாவுக்குக் கிடைக்கும் செலாவணி மோகத்தால், இந்திய நலனில் அக்கறையின்றி நடத்தப்படும் இந்திய அரசியல் வணிக செயல் நுட்பங்கள் (ஆட்சிக்கலையில் உள்ள திறன்) அல்லது இதுவும் அச்சுறுத்தி நிறைவேற்றிக் கொள்ளும் ஒருவித ‘ஜிஹாத்’ அல்லது ‘க்ரூசேட்’ தான். (Blackmailing by way of Islamic Jihad, or Christian Crusade)
பத்திரிக்கைகள், டெலிவிஷன் சேனல்கள் இந்நாட்களில் எவ்வளவு முக்கியமென நான் உங்களுக்கு எடுத்துரைக்கத் தேவையில்லை. முஸ்லிம்+கிருஸ்தவர்கள் செயல் முறைகளை மேற் பகுதிகளிலும், இப்பகுதி பத்திகளில் கூறியதை, இச்சான்றுகளால் உண்மையென ஓரளவு தெரிகிறதா?
இவ்வாறாக, கிழக்கு, மேற்கு, வடக்கு, மத்திய ஹைதராபாத், தெற்கென எல்லா இந்திய பிரதேசங்களில் பிற நாட்டு கிருஸ்தவ, இஸ்லாமிய பண வசதி படைத்த வெளி நாட்டைச் சேர்ந்தவர்கள், இந்தியாவுக்கு எதிராக தற்போது பொருளாதார, கருத்துத் திணித்தல், எனும் இஸ்லாமிய ‘ஜிஹாத்’ அல்லது கிருஸ்தவ சிலுவைப்போர், ‘க்ருசேட்’ செய்து, தங்கள் வசமாக்கிக் கொண்டனர். இவர்களுக்குள் ஏதோ பரஸ்பர உடன் பாடு இருப்பதுபோலத் தெரிகிறது. அவ்வப்போது இஸ்லாமியர்கள் கிருஸ்தவர்களுக்கு சார்பாகவும், கிருஸ்தவர்கள் இஸ்லாமியர் களுக்கு சார்பாகவும் தகவல்களையும் இந்தியாவில் வெளியிடுகிராகள். இக்கொள்ளிக்கு இன்னும் எண்ணை வார்ப்பது போல, இந்திய அரசியல்வாதிகளும், இந்திய இனத் துரோகிகளுக்கு விழுமிய தோற்றத்தைக் காண்பிக்க, “இவர்களும் இந்திய குடிமக்களே” என அறிவித்து அவர்களுடன் ஒத்துழைக்கிறார்கள்!! இப்படி எல்லா இந்தியர்களையும் முஸ்லிம்களாக்க வேறொருவித ‘ஜிஹாத்’ தான் என என் அபிப்பிராயம். இதெல்லாம் புனித இஸ்லாமிய ஏமாற்றுத் ‘தக்கியா’ தானே!
இனி, “டேனிஷ்” நாட்டு ‘நிகோலாய் சென்னெல்ஸ்” (Nicholai Sennels) எனும் பிரசித்த உளநூல் வல்லுனர் கருத்துகளைப்பற்றி சற்று ஆய்வு செய்வோம். இவர் உலகளவில் சிறந்த உள நூல் மருத்துவ, நிபுணராக உள்ளதால், இவரிடம் டேனிஷ், மற்ற மேலை நாட்டவர்கள், இஸ்லாமிய நாடுகளிலிருந்து ம் புதிதாக டென்மார்க்கில் குடியேறிய முஸ்லிம்கள், இப்படிப் பலர், வாடிக்கைக் காரர்களாக (clientele) அடிக்கடி சென்னெல்ஸ் அவர்களைக் கலந்து ஆலோசனை பெறுவது வழக்கம்.

‘நிகோலாய் சென்னெல்ஸ்” தன் சொந்த அனுபவத்தில், “டேனிஷ் நாட்டுச் சிறைக் கைதிகளின் உளப்பாங்கு வித்தியாசங்கள்” (Psychological Differences) எனும் தலைப்பில் ஆராய்ச்சியைச் செய்து உலகோர் வியக்கும் வண்ணம் ஆய்வு முடிவுகளை வெளியிட்டு இருக்கிறார். இந்த வெளியீட்டில் முஸ்லிம்கள் மனப்பாங்குடன், மேலைநாட்டுவாசிகள் மனப்பாங்கையும் ஒப்பிட்டும் குறிப்பிட்டுள்ளார். இதன் சங்கிலி கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

http://islammonitor.org/index.php?option=com_content&view=article&id=3934:muslims-and-westerners-the- psychological-differences&catid=180&Itemid=18

இவர் செய்த ஆய்வின்படி, வெளி இஸ்லாமிய நாடுகளிலிருந்து டென்மார்க்கில் குடியேறியுள்ள முஸ்லிம்கள் பெரும்பாலும், குற்றப் பின்னணியிலிருந்து வந்தவர்கள் தான் என அவருக்குப் புலப்படுகிறது. ”இப்பேற்பட்ட குற்றவாளி-முஸ்லிம்களை இனியாவது இந்நாட்டில் புக அனுமதி அளிக்கக் கூடாது. இது டேனிஷ் நாட்டு அமைதிக்கு கேடு விளைவிக்கக் கூடியது” என டேனிஷ் அரசாங்கத்திற்கும் சிபாரிசு செய்துள்ளார். “இதனால் தெரிய வருவருவது இஸ்லாமிய நாகரிகத்திற்கும் சமூக விரோத செயல்களுக்கும் நெருங்கிய தொடர்புள்ளது என்று தான் சொல்ல வேண்டும்”. என கருத்தையும் அளித்துள்ளார்.
இக் கருத்துகளைத் தவிர கோபன்ஹீகன் முனிசிபாலிடி சிறையில் அடைத்து வைத்திருக்கும் குற்றவாளிகளான முஸ்லிம்களுடன் தனக்குக் கிடைத்த “”மன நோய் மருத்துவத் தொழிலில் அனுபவங்கள்”” எனும் புத்தகத்தில் இக்கருத்தையே கூறியுள்ளார்.
“”டென்மார்க் சிறையிலிருந்து, அரசாங்கத்தால், எனது ஆராய்ச்சிக்காகப் பொறுக்கி எடுத்து என்னிடம் மொத்தம் 250 கைதிகள் ஒப்படைக்கப்பட்டனர். இதில், ஒத்த வயது, ஒத்த சமூகப் பின்னணி உள்ளவர்களே இருந்தனர். ஆங்கே சிறையில் இருந்த கைதிகளில், மிக அதிகமாக இருந்த முஸ்லிம் கைதிகளுக்குள் 150 பேரையும், சற்று குறைவான எண்ணிக்கையிலிருந்த 100 டேனிஷ், மற்ற இனத்தைச் சேர்ந்த கைதிகளில், பிரநிதித்துவ விகிதத் தொடராக (representing proportionately), மனநோய் சிகிச்சைக்காக, நான் பரிசோதனை செய்யும் போது, மருத்துவர் என்ற தகுதியில், என் கருத்தறிவிப்பு முடிவுகளை மிகச் சுருக்கமாகத் தந்திருகிறேன்.
கீழ்க்கண்டவைகள் Danmarks Statistik எனும் அதிகார பூர்வமான புள்ளிவிவரங்களிலும் இங்குள்ளவாறே விளக்கங்களுடன் கொடுக்கப் பட்டுள்ளது.

1. இஸ்லாமிய நாடுகளுக்கே உரித்தான விபரீத தனி சடங்குக் கலாச்சார, இயக்க அனுபவ குடும்பப் பின்னணியிலிருந்து, டேனிஷ் நாட்டில் குடியேறிய முஸ்லிம்களுடைய உள இயல் முன்னேற்றத்திற்கு, இவர்களுடைய குற்ற சம்பந்த நடப்புகளே முக்கிய தடையாக உள்ளது. இதற்கெல்லாம் அடிப்படை, இஸ்லாமிய இயக்க நூல்களின் தொகுப்பான ஷரியாதான். இந்த விபரீத குற்ற நடப்புகள் — மது, மாது, மதிமயக்கப் புகை பிடித்தல், வெறி மயக்க மருந்தை அடிக்கடி உட்கொள்வது — என பல்வேறு கெட்ட பழக்கங்கள் போன்றது. இது போன்று, இஸ்லாமிய வெறி இவர்களை சிக்கெனப் பற்றி விட்டதால், எத்தனையோ சமூகப் பிரச்சனைகளுக்கும் இது வித்திடுகிறது. இவ்வெறி, குணப்படுத்த முடியாத கட்டத்தையும் தாண்டிவிட்டால், இம்முஸ்லிம் களுடைய உள இயல் வியாதிகளைக் குணப்படுத்துவதும் மிகக் கடினம். இவைகளை இயற்கையாக ஒவ்வொரு நாளும் ஒரு செயல் முறை நெறியாகப் பற்றிக் கொண்டும் விட்டால், இப்பழக்கங்களை எளிதில், விட்டுவிடவும் இயலாது.

2. இந்த விசாரணையில், வெளி நாடுகளிலிருந்து குடியேறிய முஸ்லிம்களல்லாத குழுக்களில், குற்றவாளிகளின் எண்ணிக்கை, டேனிஷ் இன குற்றவாளிகளுடைய எண்ணிக்கையிலிருந்தும் கூட மிகக் குறைவாகவே உள்ளது. இந்த பண்பு வேறுபாடு மிக முக்கியமாக கவனிக்கவேண்டிய விஷயமாகும். அதாவது, வேண்டுமென்றே செய்யும் குற்றங்கள் எனச் சொல்லும் போது, வெளி நாடுகளிலிருந்து குடியேறிய முஸ்லிம்களல்லாத குழு, எவ்வளவோ மடங்கு, டேனிஷ் சமூகத்தை விட தரம் மிக்கவர்கள். குற்றங்களை மிக அபூர்வமாகச் செய்கிறார்கள். அதாவது டேனிஷ், முஸ்லிம் என (Danish & other communities), இவர்கள் இரு குழுக்களைக் காட்டிலும் முஸ்லிம் சமுகமே நற்பண்புகளில் மிக தரக்குறைவானது. மிக உயர்வான டேனிஷ் படிப்பறிவு கிடைத்த போதிலும், உயர்வு தாழ்வற்ற பொருளாதார படித்தரநிலை டேனிஷ் நாட்டில் இருந்த போதிலும், டேனிஷ் நாட்டில் குடியேறிய குழுக்களில் டேனிஷ் சிறையில் இருக்கும், முஸ்லிம் குழுக்கள் புரியும் குற்றங்கள்தான் மிக மிக அதிகமாக உள்ளது.

3. குறிப்பிடும் வகையில், எப்போதுமே முஸ்லிம் சமூகமே, இஸ்லாமியத்தால் கோபக்காரர்கள், இவர்கள் தங்கள் மனப் பங்கை, பல நேரங்களில், பகுத்தறிவுக்குப் பொருந்தாத அநியாய வழிகளில், கோபத்தின் மூலம் வேண்டுமென்றே, வெளிப்படுத்துகிறார்கள். இதை “”கொடு வெறிக் காமம்”” (sadism) எனவும் சொல்லலாம். இக்கோபப் பழக்கங்களைத் தடைசெய்யாது, அவைகளை வளரவிடுவதில் மட்டுமே முஸ்லிம் சமூகம் ஒரு முனைப்பாக ஊக்க மூட்டுகிறது என்பது தான் மிகக் கொடுமை. இவர்களுக்கு உகக்காத எந்த சமூக நடப்பும், தங்களுக்கு எரிச்சலூட்டுவதாக தங்களுக்குளே கற்பித்துக் கொள்கிறார்கள். இவைகளைச் செயல் முறையில், கோபமாக வெளிப் படுத்தாவிட்டால், இப்பேற்பட்டவர்களை, மிக பலவீனமான முஸ்லிம்கள் என இஸ்லாமிய சமுகமே கருதுகிறது. இதைத் தங்கள் நடத்தை மூலமாக வெளிப்படுத்தத் தூண்டப்படுகிறார்கள். இம்மாதிரி ஒழுங்கீன முறைகளை, பண்பாடுள்ள எந்த நாகரிக சமுகத்தாலும், மிகவும் முழு வளர்ச்சியுறாத (immature) முட்டாள்தனமான (childish) அற்பத்தனம் என்றே சொல்வதுண்டு. ஆகவே தான், மற்ற எல்லா நாட்டு சமூகத்தாரும், சமயத்தாரும் இஸ்லாமிய சிந்தனை, சொல் செயல் ஆகியவைகளும் தங்கள் ஒழுங்கு முறைகளும், முற்றிலும் முரண்பாடுடையவை எனக் கருதுகிறார்கள்.
4. இஸ்லாமிய நாடுகளிருந்து டேனிஷ் நாட்டுக்குக் குடியேறிய முஸ்லிம் சமூகத்திற்கும், டென்மார்கிலுள்ள உள்ளூர் மக்களுக்கும் இன்னுமொரு வெளிப்படையான வித்தியாசம் உண்டு. உலகிலுள்ள முஸ்லிம்களல்லாத (காஃபிர்) சமூகத்தினர், பொதுவாகவே, தங்களுடைய செயல் திறம் அகச்சார்பானது (mainly influenced by inner forces) என்பதில் நம்பிக்கை கொண்டவர்கள். முஸ்லிம்களோ, அகச்சார்பற்ற, ஆனால், புறஞ்சார்ந்த அல்லாஹ், குரான் என்ற கட்டாய சடங்கு, ஷரியா போன்ற சட்டங்களால், (strict external rules, traditions and laws for human behavior (as ordained by Allah in the Koran), இஸ்லாமிய சமூக பழக்க வழக்கங்களால், மிக முக்கியமாக உறுதி செய்யப் பட்டு இஸ்லாமிய இயக்கப்பணியில் அமர்த்தி விடுகிறது. இவைகளே அல்லாவின் கட்டளைகளாகக் கொள்ளப்படுகிறது. கடவுளே தங்கள் செயல் முறையைத் தீர்மானிப்பவர் எனும் சொல்லுக்கு இணையாக, இவர்கள் கூறுவதெலாம், ””இன்ஷா அல்லா”” (“Inshallah”) என ஒவ்வொரு சொல்லின் முடிவிலும் கூறுவார்கள். இவர்களை இவ்வாறு தூண்டி விடுவது மிக அதிகாரச் செல்வாக்குள்ள முஸ்லிம் முல்லாக்களே. இவர்களே முஸ்லிம் சமூகத்திற்கு மார்க்கதரிசிகள். இவர்கள் ஒவ்வொரு வெள்ளிக்கிழமை தோறும் ‘ஜும்மா” முடிந்து ஆற்றும் “மெஹ்ரிப்” உரைகள் முஸ்லிம் அரசியல் உள்நோக்கங்களை சர்வாதிகார முறையில் வலிந்து ஏற்கச் செய்கிறது. முல்லாக்களும் இஸ்லாமிய புனித நூல்கள் எனப்படும் குரான், ஹத்தீஸ், சுரா முதலியவைகளின் (trilogy) ஆதாரத்தில் முஸ்லிம்களுக்குப் போதிக்கிறார்கள். இவ்வாறு முல்லாக்கள் போதிப்பதை, முஸ்லிம்களும் செயல் முறையில் காட்டுகிறார்கள். இது தான் மிக அனர்த்தமாகி விடுகிறது. இதனால், முஸ்லிம்களை ஏனைய சமூகத்தோடு இணைத்து விட முடியுமா?
முஸ்லிம்களைத் திருப்தி செய்வதற்காக, அரசியல்வாதிகள் முஸ்லிம்களைக் ‘காக்காய்’ பிடிக்கச் செய்யவதற்கான காரணங்கள் என்னென்ன என முன்னரே வெவ்வேறு இடங்களில் கூறியிருக்கிறேன். அவைகளை மீண்டும் ஒன்றாக முக்கிய மூன்று தலைப்புகளில் கீழே தருகிறேன்.
• இஸ்லாமின் உண்மை நிறம் அறியாமை
• பெது மக்களை தவறான வழியில் வேண்டுமென்றே நடத்திச் செல்லும் இஸ்லாமிய இரட்டை நியம நடிப்பு (தற்போது காங்கிரஸ்செய்து கொண்டிருக்கும் குயுக்திகள் போன்றது). – தக்கியா.
• இஸ்லாம் ஒரு அமைதி நாடும் இயக்கமென தவறன கொள்கைப் பிரசாரம் (False propaganda of ‘Islam means Peace’)
இச்சூழ் நிலையில், மக்கள் நலனுக்காகப் பாடுபட வேண்டிய ஜன நாயகமா இந்திய மக்களுக்குக் கிடைக்கும்?
போகப் போக சில காலம் கழிந்து, முஸ்லிம்கள் மற்ற எல்லா மக்களுடன் இணைந்து, பழைய இஸ்லாமிய சடங்குகளைக் கைவிட்டு தங்களையும் மற்றவர்கள் போல வாழப் பழகிக் கொள்வார்கள் என்பது பகற்கனவாகும். ஆனால், இது நடைமுறைப் படுத்த முற்றிலும் இயலாது. ஏனெனில், முஸ்லிம்கள் குழந்தை பருவத்திலிருந்து இஸ்லாமியமில்லாத எதையும் வெறுத்து ஒதுக்கிவிட வேண்டுமென பயிற்சி அளிக்கப்படுகிறது. “தொட்டில் பழக்கம் சுடுகாடு மட்டும்”. ஒரு முஸ்லிம்களல்லாத நாட்டில் காலெடுத்து வைத்தவுடன், முஸ்லிம்களுக்கு உடனுக்குடன் இஸ்லாமிய போதனைகள் அவர்களுக்கு நினைவில் உதயமாகி விடும். இவர்களுடன் பேச்சுவார்த்தை என்பது நேரத்தை அநாவசியமாக வீணாக்கும் செயல் தான்.
இன்னொன்று: வாதத்திற்காக, சில சமயங்களில், மிதவாதி என்ற முஸ்லிம்கள் சொல்வது: ‘பயங்கர வன்முறைகளை நடத்துவது பெரும்பான்மை யான முஸ்லிம்களுக்கு உடன்பாடில்லை, இவைகளை இவ்வாறு நடத்துவது, இஸ்லாமியத்தைத் தவறாகப் பொருள் புரிந்து கொண்டு செயல்படும் இளவயது, இளமை-ரத்த சில முஸ்லிம் செயல்கள்’ என மிதவாதிகள் சொல்வதும் உண்டு. இப்படி இந்த மிதவாதிகள் சொல்வது மனப்பூர்வக இருந்தால், இம்மாதிரிச் செயல்களில் தங்களுக்கு உடன்பாடில்லை’ என முதலில் பகிரங்கமாக வெளிப்படுத்தி, பின்னர், இது ஒப்புக்கொள்ளப் படாவிட்டால், இஸ்லாமிலிருந்து வெளியேறி விடுவது தானே! அதைச் செய்ய மாட்டார்கள். (Simply mouthing for mouthing sake ‘தக்கியா’).
இந்த விஷயத்தில் டேனிஷ் நாட்டில் குடியேறியுள்ள முஸ்லிம்களைப் பற்றி தனது விளக்கத்தை ‘நிகோலாய் சென்னெல்ஸ்” (Nicholai Sennels) மிக அழகாக உள்ளது உள்ளபடி எடுத்துக் கூறி, இஸ்லாமியர்களால் எழும் பிரச்சனைகளை சமாளிக்க, தக்க ஆலோசனைகளையும் அளிக்கிறார்.
“” ஜரோப்பா, ஆஸ்திரேலியா, வட அமெரிக்க நாடுகளில் உள் நாட்டு அரசியல்வாதிகளால், சுய நல நோக்குடன், தங்கள் அரசுகளுக்கு அவ்வப்போது சிபாரிசு செய்து, அனேக ட்ரில்லியன் கணக்கில், யூரோக்களிலும், டாலர்களிலும் பல தேவையற்ற, தவிர்க்கக் கூடிய சலுகைகளை உதவிகள் என பெயரிட்டு, குடியேறிய இஸ்லாமியர்களுக்காக இன்னும் செலவு செய்து கொண்டு தான் இருக்கிறார்கள். இதற்குக் காரணம், இம்முஸ்லிம் களையும் மேலை நாட்டு கலாச்சாரத் துடனும், உள் நாட்டு மக்களுடன் ஒருங்கிணைத்து வாழவைக்கும் நல்லெண்ணம் தான். இச்சலுகைகள் எந்த நோக்கத்துடன் செலவழிக்கப்பட்டதோ அதற்காக எந்த காரணத்தாலும், எந்த காலத்திலும் நிறைவேறுவதில்லை. எல்லாமே (பாகிஸ்தானுக்கு உதவுவதும் சேர்த்து) தெண்ட செலவு தான். இச்செலவு முஸ்லிம் முல்லாக்கள் நினைத்த ஒழுங்கீன காரியங்களுக்காகத் தான் உபயோகப்படுத்தப் படுகிறது. பெரும்பாலும் இந்த உதவி கைங்கரியம் 100% தோல்வியில் தான் விளைகிறது. ஒன்றை நாம் நினைவில் கொள்ள வேண்டும். மேலை நாட்டு மக்களும், அரசாங்கமும், ஒரு விபரீத கலாசாரத்தைத் தழுவிய அகந்தைக் கொள்கைப் பிடிவாதமுள்ளவர் களுக்கு உதவி செய்கிறோம் எனவும், இவர்களுக்கு ஆழ்ந்த சுய நினைவோ, விசாரமோ கிடையாது அல்லது குடி புகுந்த நாட்டுக்கு விசுவாசமாக இருக்கவேண்டும் என்ற கடமை உணர்ச்சியும் மனசாட்சியும் கிடையாது. இவைகளை ஞாபகத்தில் வைத்துக்கொண்டு ஒரு பயங்கர வன்முறையாளர்கள் நிறைந்த முரட்டுக் கும்பலுடன் தான் பேசுகிறோம் என்ற வகையில் எப்போதும் மேலை நாடுகளின் அணுகுமுறை இருக்கவேண்டும்.””.
“”அடுத்ததாக, இனி இஸ்லாமியப் பின்னணியிலிருந்து டேனிஷ் நாட்டுக்கு குடிபுக வரும் விண்ணப்பங்களை அனுமதி கேட்கும்போதே, ஒவ்வொன்றையும் வாதத்திற்கு இடமற்றவாறு, ஒன்றுவிடாமல், வெளிப்படையாக, நம்ப அருகதையற்றது என ஏற்க மறுத்துவிட வேண்டும். நாட்டிலுள்ள நகரங்களைனத்தையும், அதிலுள்ள மாசற்ற மக்களையும் ஒருங்கே முஸ்லிம்களாக மாற்றி, அப்படி முஸ்லிமாக மறுத்தவர்கள் அனைவரையும் கொலை செய்யவும் தயங்காத குற்றவாளிகளை இனி நாம் அனுமதிக்கக் கூடாது. நம் நாட்டு மக்களுக்குக்கே செலவழிக்க வேண்டிய, மக்கள் நலத் திட்டங்கள் அனைத்தையும் இஸ்லாமியர்களுக்குச் செலவழிப்பது விழலுக்கிறைத்த நீர் தான். இப்படி முஸ்லிம்களுக்கும் செலவு செய்யாவிட்டால், முஸ்லிம்கள் முஸ்லிம்களல்லாத வர்களிடம் அநியாய வன்முறைகளை நடத்திவிடுவார்களோ என பயந்து செலவு செய்ய வேண்டாம். டேனிஷ் அரசாங்கம் இந்த விஷயத்தில் எடுக்கும் நடவடிக்கையில் இருக்கும் விதிவிலக்கற்ற முழுமையான கடுமையால், நாட்டில் குடியேறிய இம்முஸ்லிம்களை எங்கிருந்து வந்தனரோ அங்கேயே அதே கலாச்சாரத்தில் ஒருங்கிணைத்துக் கொள்ள, வலுக் கட்டாயமாக மூட்டை முடிச்சுகளுடன் திரும்பச் செய்ய வேண்டும். ஆஸ்திரேலியா மெல்பர்ன் நகரில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள பழைய ஆஸ்திரேலிய சமூகத்திற் கிணையான மற்றோரு இஸ்லாமியக் குற்றவாளிகள் நிரம்பிய சமூகத்தைப் போலவே, டேனிஷ் நாட்டிலும் ஏற்படுத்த அனுமதிக்கக் கூடாது. இவர்களெல்லாம், ஜனநாயக நாட்டிலுள்ள சுதந்திரத்தை அனுபவித்துக் கொண்டே, பழைய மூல இஸ்லாமிய கலாச்சாரக் குழப்பமான, சோமாலியா, துருக்கி, மொராக்கோ, பாகிஸ்தான், இராஃக் பேன்ற இடங்களிலிருந்து வந்ததால், அந்நாட்டுப் பழக்கங்களையே டேனிஷ் நாட்டில் நுழைக்க கவனமாக இருக்கின்றனர். இவர்கள் எந்நாட்டில் நுழைந்தாலும் அங்கே இஸ்லாமிய கலாச்சாரம், ஷரியா பழக்க வழக்கங்களையே நிலை நாட்ட நிர்ப்பந்திக்கிறார்கள். இவர்கள் எங்கெங்கு நுழைகிறார்களே அங்கேதான் குழப்பம், பயங்கர வன்முறைகள் நிகழ்கின்றன. இதை அவரவர்களே, உலகெங்கும் நடக்கும் நடப்புகளிலிருந்து அறிந்து கொள்ளலாம்.””.
“””லேபர் கட்சி பாராளுமன்ற உறுப்பினர், பாரி கார்ட்னர் (Barry Gardner, British Labour MP), பொதுமக்கள் சபையில் (House of Commons) கூறியது போல, “”முதல் தலைமுறை முஸ்லிம்கள் இப்படி தாறுமாறாக இருப்பினும், இனி அடுத்து வரும் இஸ்லாமிய தலைமுறைகள் பிரிட்டிஷ் பிரஜைகள் என கர்வங்கொண்டு, செயலாற்றுவார்களென நம்புகிறேன்””, என தேர்தல் வெற்றிக்காக பகிரங்கமாகச் சொல்லி, இன்றுள்ள முஸ்லிம் தலைமுறைக்கு வக்காலத்து வாங்குகிறார். இன்றுவரை பாரி கார்ட்னர் கூறியது போல வரும் தலைமுறை செயலாற்ற வில்லை. மாறாக, தற்கொலை ‘பஸ்’ குண்டுவெடிப்பில் கலந்துகொண்டு, பிரிட்டனின் அமைதியையே குலைக்கின்றனர். இங்கு மற்றொன்றைக் கவனிக்க வேண்டும் இம்மாதிரி வன்முறைகளில் முஸ்லிம்களல்லாதவர் இதே குண்டு வெடிப்புக் கலாச்சாரத்தில் எந்த நாளிலும் இறங்கியதில்லை”””.
“””இங்கு சொல்லப் போகும் விஷயம், முதன் முதலில், எனக்கு மிகுந்த அதிர்ச்சியை உண்மையில் அளித்தது. குடியேறிய முதல் தலைமுறை முஸ்லிம்களின் வம்சத்திலிருந்து, வரும் தலைமுறையினர் எவரும் பழைய இஸ்லாமிய தலைமுறையினர் போல நடந்துகொள்ள மாட்டார்கள் என சொல்வது முழுப் பேத்தல், என்னிடம் மருத்துவ சிகிச்சைக்காக வந்த முஸ்லிம் சிறைக் கைதிகள் அனைவருமே, இரண்டாவது அல்லது மூன்றாவது இஸ்லாம் தலைமுறையினர் தான். இவர்கள் தங்களை டேனிஷ் நாட்டவர் என்ற எண்ணம் துளிக்கூட இல்லாமல், இன்னும் பழைய இஸ்லாமிய மரபுடன் வாழ்கின்றனர். இவர்கள் மிக இஸ்லாமியப் பற்றுடன் ஒரு கும்பலாகச் சூழ்ந்துகொண்டு, அபூர்மாக சிறைக்கு வரும் சில முஸ்லிம்களல்லாத முதல் தலைமுறை யினரிடம் காரண காரியமின்றி, அடிதடி ரகளைகளில் இறங்கி, தங்கள் வெறுப்பை பகிரங்கமாகக் காட்டு கின்றனர். இவர்கள் முஸ்லிம்களல்லாதவர்களைக் குறித்துச் சொல்லும் ஒவ்வொரு சொல்லும் எழுத்தில் எழுதக்கூட முடியாது அவ்வளவு கேவலமாக உள்ளது”””.
“””ஒரு ஆய்வு மதிப்பீட்டில்:
• பிஃரான்ஸ் நாட்டில், குடி புகுந்த மொத்த 50 லட்சம் முஸ்லிம் ஜனத்தொகையில் 14% விழுக்காடு தான் தாங்களும் பிஃரான்ஸ் குடிமக்கள் என எண்ணம் உள்ளதென ஒரு பொது மதிப்பீட்டு காட்டுகிறது.
என ‘நிகோலாய் சென்னெல்ஸ்” (Nicholai Sennels) தனது அறிக்கையில் கூறியுள்ளார்.
சுருக்கமாக, மேற்கூறியவைகளால், ஐரோப்பிய நாடுகளில் குடியேறிய கிட்டத்தட்ட 86% முஸ்லிம் தலைமுறையினர், எக்காலத்திலும் அந்தந்த ஐரோப்பிய நாட்டு சமூகங்களில் ஒன்றுபட்டு இணையும் இயல்புக்கு மாற்றிக்கொள்ள மாட்டார்கள் என நிரூபணமாகிறது. இவர்களால், குடியேறிய நாட்டுக்கு விசுவாசப் பிரஜைகளாக இருக்க முடியாது, மாறாக, இந்த நாடுகளில், தங்கள் ஜனப்பெருக்கத்தால் (Jihad by Islamic population explosion), மூல ஐரோப்பிய மக்கள் ஜனத்தொகையை விட அதிகரித்து, ‘ஐரோப்பா’வையே, ‘ஐரேபியா’ எனப்பெயரிட்டு விடுவார்கள் என இப்போதுள்ள சூழ் நிலையில் சொல்ல இயலும். ஆகவே, இந்த இஸ்லாமிய ஜனத்தொகை எனும் கடுந்தாக்குதலால், ஐரோப்பிய அரசியல் வாதிகள் கூட்டு முயற்சியுடன் ஐரோப்பாவை அரோபியா என ஆக்கும் பணியில் ஈடுபடும் முஸ்லிம்கள் எண்ணத்தைத் தவிர்க்க தக்க திட்டத்தை உருவாக்குவது இன்றியமையாதது. இதில் அவர்களுடன் பேச்சு வார்த்தைகளில் நம்பிக்கை வைப்பது தவறு. இதனால் ஆவதொன்றுமில்லை.” எனத் தெரிகிறது.

“”ஜிஹாத்” என்பதற்கு ஒரு வித்தியாசமான அணுகு முறை:

அடுத்து, ஜிஹாதைப் பற்றி சரித்திரம் என்னென்ன பேசுகிறது, இஸ்லாமிய புனித நூல்களில் எவ்வாறு ‘ஜிஹாத்’ எவ்வாறு சித்தரிக்கப்பட்டிருக்கிறது, ஜிஹாதின் உள் நோக்கமென்ன என மிக விவரமாக கவனிப்போம்:
ஆக்ஸ்போர்ட் ஆங்கில அகராதியில், ‘Jihad‘ என்றால் இஸ்லாமை நம்பாதவர்கள் மீது தொடுக்கும் போர் என இருக்கிறது. “Crusade” ம் கிருஸ்தவ அரசுகளால், ஒரு குழுவாக யூத இஸ்ரைலை மீட்க, “சிலுவைப் போர்” என தொடக்கப்பட்டது. இவ்விரண்டும் மற்ற மத வெறுப்பில் தான் தொடங்கப்பட்டது. ஆகவே இயல்பில் ஒன்று தான். இவ்விரண்டு மதப் போர்களும் மதம் என்ற பெயரால் உச்சந்தலையிலிருந்து உள்ளங்கால் வரை, ரத்தத்தில் ஊடுருவி, இருக்கிறது. இன்றைய உலகில் உள்ள துயருக்கு இவ்விரண்டுமே மிக முக்கிய காரணங்கள். ஆனால், இந்நெருக்கடியை ஆரம்பித்து வைத்தது இஸ்லாம்தான் என ஒப்புக்கொள்ள வேண்டும்.
ஜிஹாதுக்கு அரேபிய மொழியில் ´கடுமுயற்சி எடுத்தல்’ அல்லது ‘எதிர்த்துப் போராடுதல்’, எனப்படும். இஸ்லாமிய அறிஞர்கள் (தான், மற்றவர்களாலல்ல) ஜிஹாதை ஐந்து பிரிவுகளாக வகைபடுத்தியுள்ளனர்.
1. தனக்குள் தன்னையே எதிர்த்துப் போராடுதல் (Jihad-an-nafs)
2. சைத்தனுடன் போராடுதல் (Jihad ash-shaitaan)
3. இஸ்லாமியத்தில் நம்பிக்கை இல்லாதவர்களுடன் போராடுதல் (Jihad al-kuffar)
4. நெஞ்சிற்கரவுடையோரிடம் (hypocrites) போராடுதல் (Jihad al-munafiqeen)
5. ஒழுக்கங்கெட்ட முஸ்லிம்களுடன் போராடுதல் (Jihad al-faasiqeen)

இப்படி மொழியில் உள்ள சிறு துவாரங்களின் (இடுக்கு) வழியாகத் தப்பிச் செல்லும் சொற்களைச் சொல்லிச் சொல்லி, முஸ்லிமல்லாத மக்களை, முட்டாள்களாக ஆக்கிவிடுவதற்கு முஸ்லிம்கள் முயல்வார்கள். பழைய நாட்களில் ஒரு வேளை படிப்பறிவில்லாத அரேபிய மக்கள் பொருள் விளக்கம் கூறிய இஸ்லாமிய முல்லாக்களை நம்பி இருக்கலாம். ஆனால், இது இந்நாட்களில் நடக்கிற காரியமா? நமக்கு பற்பல மொழி அகராதியிலுள்ள ஜிஹாதின் பொருட்கள் பற்றி கவலையில்லை. ஒவ்வொரு மொழியிலும் ஒரே சொல்லுக்கு, விநோதமான, தனித்தன்மை வாய்ந்த அனேக பொருட்கள் உண்டென எல்லோருக்கும் தெரியும். எச்சமயத்திலும் எந்த சொல்லின் பொருளை நடைமுறையைச் சார்ந்த செயலால் தான், தற்கால சூழ் நிலையில் ஏற்ப, அம்முறைகளையே பயன்படுத்த ஏற்றுக் கொள்ள வேண்டுமே தவிர, ஒப்பனை சொல் நயத்துடன் சொல்லும் வாய்வீச்சுச் சொற்களால், நம்மை நாமே குழப்பத்தில் ஆழ்த்திக் கொள்வதற்கு அல்ல.

சண்டை போடுதலை நாம் இவ்வாறு உபயோகிக்கிறோம்.
1. ஒரு விஷயத்தில், என் மனத்துடன் நானே போராடிக்கொண்டு இருக்கிறேன்.
2. இன்று என் மனைவியுடன் வீட்டில் நடந்த நிகழ்ச்சியால் சண்டையிட்டேன்.
3. அடுத்த வீட்டுக்காரனுடன் இடைத் தடுப்புச் சுவர்பற்றி சண்டையிட்டேன்.
4. எதிரி நாட்டுடன் சண்டையிட்டுக்கொண்டு இருக்கிறேன் என படைவீரர் சொல்வது.
இங்கு நாம் சண்டை, போராடுதல் என்பதை பல சூழ்நிலையில் வெவ்வேறான பொருளில் உபயோகிக்கிறோம். இதில் மனப் போராடமும், எதிரி நாட்டுடன் போடும் சண்டையும் ஒன்றாகி விடுமா?

மற்றொரு எடுத்துக்காட்டு: “”ரசாக்கர்”” (Razakar) என்ற ஒரு சொல்லை எடுத்துக் கொள்வோம்.

உருது மொழியில், ரசாக்கர் என்றால், அரசனுக்கு துணைபுரிபவன் எனும் பொதுவான பொருளுண்டு. இது பழைய சரித்திரம் பற்றிச் சொல்லும் போது உபயோகிக்கவேண்டும். ஆனால்
1971இல், பங்களாதேஷ் விடுதலைப் போரில், ரசாக்கர் என ஒரு குழு இருந்தனர். இவர்கள் பாகிஸ்தான் தளபதி ‘திக்கா கான்’ படையினர் கொடுத்த ஊக்கத்தால், உள்ளூர் வங்காளிடம் செய்யாத அக்கிரமங்கள் போல உலகில் எங்குமே கேட்டோ காண்டோ இருக்க முடியாது. பாகிஸ்தானுக்கு உதவ, சித்திரவதையிலிருந்து, கற்பழிப்பு, கொலை ஆகியவைகளைச் செய்தனர். 1971இல், அச்சொல்லை, வெளிப்பூச்சுக்கு மிக பயத்தால், உள்ளூர் வங்காளிகள் மனதளவில் திட்டிக்கொண்டும், தமக்குள் முணுமுணுத்தும், வாளா இருக்க வேண்டிய சூழ்நிலையில் அன்று வாழ்ந்தனர். இச்சொல்லை இன்று அங்கு உபயோகித்தால், அந்த ரசாக்கர்களை உள்ளூர் வாசிகள் ஆயிரம் துண்டுகளாக்கிக் கொன்று. கச்சடாவாக்கி விடுவார்கள். இன்று ரசாக்கர் என்றால் ஐந்தாம்படையினர், கூட இருக்கும் மக்களைக் காட்டிக்கொடுக்கும் இனத் துரோகிகள் என பொருள்தான் பங்களாதேஷில் இன்று உண்டு. மூல வழக்காற்று மரபான, “உருது மொழியில், ரசாக்கர் என்றால், அரசனுக்கு துணைபுரிபவன் எனும் பொதுவான பொருள்” உபயோகத்தில் இல்லவே இல்லை. மக்களுக்கு மறந்தும் விட்டது. இனி,
• ஜிஹாதைப் பற்றி சரித்திரம் என்னென்ன பேசுகிறது
• இஸ்லாமிய புனித நூல்களில் உள்ளது உள்ளபடி
• சரித்திர ஆசிரியர்களும், இஸ்லாமிய நூல்களில் நிபுணர்கள் அப்பிராயங்கள்
ஆகியவைகளை மிக விவரமாக கவனிப்போம்:
அடுத்து இஸ்லாமின் உள் நோக்கம் அல்லது விருப்பங்கள், என்னென்ன ஆகியவைகளைப் பற்றி கவனிப்போம்.

ஜிஹாதைப் பற்றி சரித்திரம் என்னென்ன பேசுகிறது என பார்ப்போம்
இந்திய நாட்டில், ஹிந்துக்கள் ‘தர்ம யுத்தம்” என சொல்வதுண்டு. யுத்தம் என்ற சொல், சமஸ்கிருதம்; ஜுத்தம் என்பது வங்காளத்தில்; தர்ம ஜுத்தம் என்பது சில வட இந்திய தேச மரபு மொழி. ஆக “ஜுத்தம் / யுத்தம்” தான் ஒருவேளை ஜிஹாதானதோ!! இருக்கலாம். அந்நாட்களில், அரேபியாவில், முகம்மது மூக்கை நுழைப்பதற்கு முன், அதாவது கிருஸ்து பிறப்பதற்கு முன், விக்கிரமாதித்திய நாட்களிலிருந்து, ஹிந்து மதம் அரேபியாவரை வியாபித்து, புழக்கத்திலும் இருந்தது. இந்தியாவையே அரேபியர் தங்க்கள் கலாச்சாரத் தாயகமாகப் போற்றி வந்திருக்கின்றனர்.
இதற்கு ஆதாரமாக, கிருஸ்து பிறப்பதற்கு முன் எழுதப்பட்ட அரேபிய நாட்டு கவிஞர்கள் இயற்றிய கவிதைகளே ஏராளமாக உண்டு. அரேபியச் சொற்களில் அனேக சமஸ்கிருதச் சொற்கள், இன்றும் அவைகளை மாற்றி விடாமல், அப்படியே உபயோகத்தில் இருக்கக் காணலாம்.
1400 வருடங்களாக, எப்போதும், ஜிஹாதை, இஸ்லாமிய யுத்தமென முஸ்லிம்கள் போற்றுகிறார்கள். முஸ்லிம்களுக்கு நடைமுறையில், உலகிலுள்ள எல்லா காஃபிர்களுடன் போர் என்பது ஒன்றுக்கேதான் உபயோகிக்கிறார்கள், (Jihad al-kuffar). முகம்மதுவே அன்று காஃபிர்களை அழைத்தது போல- காஃபிர்கள் நம்பத்தகாதவர்கள், சைத்தான்கள், இஸ்லாமிய நல்லொழுக்கம் இல்லாதவர்கள் (ஆமீன்! அப்படியே இருக்கட்டும்!), நெஞ்சிற்கரவுடையோர், நீசர்கள், குரங்குகள், பன்றிகள், எதற்கும் உதவாக்கரைகள் (najjis) என்றே முஸ்லிம்கள் அபிப்பிராயமும் கூட! இவைகளுக்கு இஸ்லாமிய நூல்களில் ஆதாரங்கள் உண்டு. ஆதாரங்களின்றி கூறுவது கிடையாது. மேற்கூறிய வரையறை படி முஸ்லிம்கள் முஸ்லிமல்லாதவர்களுடன் எப்போதுமே போரிட்டுக் கொண்டு தான் இருக்க வேண்டும். முகம்மது 78 ஜிஹாதுகளை நடத்தி இருக்கிறார். 7வது நூற்றாண்டி லிருந்து ஜிஹாத் ஒன்றால் தான், சிரியா, ஈரான், எகிப்து முதலிய வேற்று இடங்களில் இஸ்லாம் பரப்பப் பட்டது. ஆக இதை செயல்படுத்தி, முஸ்லிம்கள் காரண காரியமின்றி, காஃபிர்களுடன் சண்டையிடுவதை, அவர்கள் இறையாகிற ‘அல்லா’வுக்கே செய்யும் பணி என அர்ப்பணிக்கின்றனர். ஜிஹாதைத் தங்கள் இஸ்லாமிய இயக்கப்பணியில் ஒரு முக்கிய கடமையாக, சடங்காக, சுவர்க்கம் புகும் மார்க்கமாக அன்று முகம்மது உண்டாக்கினார். இவர்கள் தலைவர் முகம்மது ஏன் எதற்காக சொன்னார் என சற்று புத்தியுள்ள முஸ்லிம்களாவது சிந்திக்க வேண்டாமா? கீழே முகம்மது சொன்னவைகளில் சில எடுத்துக்காட்டுகள்:

மருத்துவம்:
• ஒட்டக மூத்திரத்தைக் குடித்தால் நோய்களிலிருந்து விடுபடலாம்: அல்-புகாரி Vol. 7 Book 71 No. 590.
• இந்திய ஊதுபத்தியை நுகர்ந்தால், உங்கள் தோண்டையடப்பு நீங்கும், அதையே நெருப்புடன் வாயில் வைத்துக்கொண்டால், நுரையீரலில் / சுவாசப்பையில் இருக்கும் சவ்வின் அழற்சி நீங்கி விடும். Bukhari Vol. 7, Book 71, No. 596:
• தொற்று நோய்கள் அல்லாவின் கட்டளையால், உண்டாகிறது. Bukhari:V7 B71 N665
சித்திரவதை பலவிதம் சில இங்கே:
• இஸ்லாமைவிட்டோடியவர்களை பகிரங்கமாக எல்லோர் முன்னிலையில் கொளுத்திவிடு: Bukhari:Vol.4 Book 52 No. 260
• ஒரு கிழவியின் ஒவ்வொரு காலையும் வெவ்வேறு இரு ஒட்டகங்களில் கட்டி அவைகளை நேர்மாறான திசையில் விரைவாக ஓட்டி, அக்கிழவியில் உடலை இரு கூறாகக் கிழிக்க முகம்மது ஆணையிட்டார். Tabari VIII: 96 ( வயதான ஒரு கிழவிக்குக் கூடவா இப்படியொரு தண்டனை)
இதற்கும் மேலும் உதாரணங்களைக் கொடுக்க வேண்டாமென்று தான் கொடுக்கவில்லை. கொடுப்பதற்கே கொடுமையாக இருக்கிறது. முன்னரே, ஹலால் முறையில் மெல்ல மெல்ல துடி துடிக்கக் கொல்வதற்கும், ஹராம் முறையில் ‘வெட்டொன்று துண்டு இரண்டென’ கொல்வதற்கும் உள்ள வேறுபாடுகளைக் கூறியிருக்கிறேன். இஸ்லாமிய மனப்பாங்கை அறிய இவ்வுதாரணங்கள் போதுமல்லா? இஸ்லாமின் கடுமையளவு எப்படி என இவைகளிலிருந்தே தீர்மானித்துக் கொள்ளலாம்.
முகம்மது ஜிஹாதை தற்காப்புக்கென்ற பாணியில் உபயோகிப்ப தில்லை. சிரியா, ஈரான், எகிப்து போன்ற நாடுகள் பிற நாட்டின் மீது எடுத்த படையெடுப்பை இஸ்லாமியத் தற்காப்புக்காக செய்தது என ஆக முடியுமா? ஆக ‘அல்லாஹு அக்பர்” எனும் போர்க்குரலை சொல்லிச் சொல்லி, ஆரம்பத்தில் இஸ்லாமில் நம்பிக்கையற்ற அரேபியர்களுடனும், பிறகு யுதர்களிடமும், கிருஸ்தவர் களிடமும், முகம்மது நடத்திய ஜிஹாத் சண்டையிட்டார். முகம்மது போர்குரலை, ஒரு போரில் முகம்மதுவின் கூட்டாளிகளான சீடர்கள் இவ்வாறு: “”கொல், கொல், கொல்”, என போர்க்குரலாகச் சொன்னார்கள். (Tabari VIII:141 “The battle cry of the Companions of the Messenger of Allah that night was: ‘Kill! Kill! Kill!'”) இப்போர்கள், இஸ்லாமை வலுக்கட்டாயமாக புகுத்தவும், மேலும் அங்காங்கே நிறைய இடங்களில் போரில் கைப்பற்ற வேண்டிய பொருட்கள், பெண்டிர் ஆகியவை களுக்காகவே சண்டையிட்டுக் கொண்டிருந்தார். இன்றும் அதே இரண்டு போர்க்குரல்களும் இன்றைய இஸ்லாமிய ஜிஹாதெங்கும் ஒலிக்கிறது.
எந்த முஸ்லிமும் இஸ்லாம் இயக்கத்தில் உள்ள கருத்துகளுக்காகவும், தலைவரின் ஒழுங்குமுறை, தியாக உணர்ச்சி, எல்லோருடம் அன்பு செலுத்தும் தூய உள்ளம் எனும் முன்னுதாரணத்தால், தன்னிச்சையாகக் கவரப்பட்டு, தங்களுடைய செயல் திறம் அகச்சார்பானது என (mainly influenced by inner thoughts) இஸ்லாமில் சேர்ந்துவிட வில்லை.
சுருக்கமாக, முதலில், மெக்காவிலிருந்து இஸ்லாமை பரப்பும்போது இயற்றிய குரான் வசனங்களுக்கும், மதீனா சென்று முஸ்லிம் படைகளைத் திரட்டியவுடன் இயற்றிய குரான் வசனங்களுக்கும் மலைக்கும், மடுவுக்கும் உள்ள வித்தியாசமாக உள்ளது. இப்போது அவைகளை இங்கே விவரித்துக் கொண்டிருக்க இயல வில்லை. முஸ்லிம்கள் மதீனா வசனங்களையே நடைமுறையில் எங்கும் கடைபிடிக்கின்றனர். ஆனால், பிறருக்கு இஸ்லாமைப்பற்றிச் சொல்லும் போது மெக்காவில் உதிர்த்த மொழிகளையே /தக்கியா’வாக இன்றும் சொல்வார்கள். இதற்கு முகம்மது அளித்த விளக்கம் தான், அல்லாவுக்காகச் செய்யும் எல்லா தவறான செய்கைகளும் தன்னிச்சை யாகப் புனிதமாகிவிடும் எனும் ஏமாற்றும், ‘தக்கியா’ வசனங்களே தான் கை கொடுக்கிறது. முகம்மது வாழ்ந்த காலத்தில் அவரை எதிர்த்து நிற்க, சரியான வலுவான ஆளில்லை. இன்று பார்க்க வில்லையா? குண்டாக்கள் சிலர் தங்கள் தலைவருக்காக மக்களை, பிணைக் கைதிகளாக ஆக்குகிறார்களல்லவா? அச்சமயத்தில், அரேபியர்களுக்கு வேறு சாத்தியக் கூறாக, அது அல்லது இது என தேர்ந்தெடுக்கும் சுதந்திரமும் அச்சமயம் இல்லை. முகம்மது ஆற்றிய வன்முறைச் செயலால், பிறரை பயமுறுத்தியே இஸ்லாம் பரப்பப் பட்டது. அவர் நெடுங்காலம் மெக்காவில் இருந்த போது அவருக்கு, மொத்தம் பதிமூன்று சீடர்கள் தான் இருந்தனர். ஏனெனில், மெக்காவில் அன்று கற்றறிந்தோர் வாழ்ந்தனர். எவரும் முகம்மதுவை ஏற்கவில்லை; நம்பவில்லை. இதனால் தான் மனம் வெறுத்து, இரவோடு இரவாக, மதினாவுக்குத் தானே ஓடிப்போனார். ஆனால், தான் மெக்காவை விட்டு சீடர்கள் 13 பேர்களுடன் மதீனாவுக்கு ஓடியதற்குக் காரணத்தை திரித்து முகம்மதுவே கூறியுள்ளார். ஏன், எப்படி, எதற்காக என – இது பற்றி உலகம் அறிந்த விஷயம். ஆனால், முகம்மது குரானில் சொன்னபடி, இவரைத்தான் மெக்கா மக்கள் நாட்டைவிட்டு துறத்திவிட்டனர் என தவறான தகவலை அளிக்கிறார். நாளாகாக, போரில் கைப்பற்றிய கொள்ளைப் பொருட்கள், பெண்டிர், என பல்வகை மிகை ஊதியம் கிடைத்தால், இவைகளால் ஈர்க்கப்பட்டு, இவருடன் ஒழுக்கமற்ற சமூகவிரோதிகள் தான், கும்பலாகச் சேர்ந்தனர். இது முகம்மதுவுக்கு வருமானத்தையும் செல்வாக்கையும் அதிகரித்தது. இன்று மறைந்த ஒசாமா பின் லேடன், அல்லது பணத்திற்காகக் கொலை செய்யும் (Supari Killing) சமூக விரோதி தாவூத் இப்ராஹிமால், உலக மகா தாதா-செல்வந்தனாக, ஆகவில்லையா! தாவூதைக் கொண்டு, இன்றைய பாகிஸ்தான் உளவுத்துறை ISI தன் பணிகளை நடத்திக்கொள்ள ஆளெடுப்பு செய்து கொண்டுள்ளது. இவனும் முகம்மதுவின் தவறான முறைகளை அப்படியே இந்த காலத்திற்கு தகுந்தாற்போல நகலெடுத்து நடத்திக் கொள்கிறான்.

[[[கொலை செய்ய ஒப்புக்கொள்ளும் போது, கொலை செய்யச்சொன்னவர், கொலையாளிக்கு, பணத்துடன் “பான்” (அதாவது வாயில் உடன் போட்டுக்கொள்ள வெற்றிலை, பாக்கு, சுண்ணாம்பு, கத்தா தடவி) கொடுக்கும் வழக்கம் உண்டு. இதைதான் Supari Killing என சொல்வார்கள். சுபாரி என வாங்கி வாயில் அந்த “பான்”ஐ போட்டுக்கொண்டு மென்றுவிட்டால் கொலை செய்ய சம்மதம் எனப் பொருள்]]].
[[[சமீபகாலத்தில் தமிழ் நாட்டில் கழகத்தை உருவாக்கிய கன்னட ஈவெரா சொன்னது போல “தன்கட்சிக்கு தமிழ் நாட்டில் முட்டாள்கள் தான் வேண்டும், புத்திசாலிகளல்ல” என்றார். இதிலும் பலர் சேர்ந்தனர். இவர்களால், இன்று தமிழ் நாடே புலம்புகிறது]]].

முகம்மதுவின் படையெடுப்புப் பாணி மிக விசித்திரமானது; விபரீதமானது. முதலில், இஸ்லாமை மேற்கொள்ள ஒரு கவர்ச்சி (இனாம் வாக்குறுதியுடன், உண்மையாக, இனாமுடன் அல்ல) அழைப்பிதழ், அதாவது தாவா அனுப்பி, அதில் இதற்கு இரண்டில் ஒன்றான ‘போரென அச்சுறுத்தலுடன்’ அனுப்பப் படும். இஸ்லாமிய ஜோதியில் கலக்க மறுத்தால், முதலில் ஜசியா (முஸ்லிமாக ஆகாது உயிருடன் வாழ / இருப்பதற்கான சுங்கவரி), கர்ஜ் (காபிஃர்கள் கொடுக்க வேண்டிய சொத்துவரி), என வரி நிர்ப்பந்தப் படுத்தப்பட்டு, மிகுந்த மன வேதனைக் கொடுமை களுடன் சித்திரவதை போன்ற தொல்லைச் செயல்கள் தொடர்ந்து கொண்டே இருக்கும். உண்மையை சொன்னால், இம்மாதிரி அவமதிப்புடன், அருவருக்கத்தக்க ‘ஜிஹாத் எனும் இஸ்லாமிய போருடன் தான் இஸ்லாமைப் பரப்ப முடிந்தது. இஸ்லாம் இன்றுவரை கோடிக்கணக்கான, உயிர்களின், ரத்த வெள்ளத்தில் மகிழ்ச்சியுடன் நீந்தி தான் இஸ்லாம் எனும் இயக்கம் உலகில் அன்று உருவானது. அதே செயல் முறைத் திட்டத்தால் தான் இன்றும் உலகை இஸ்லாமிய மயமாகக் முயற்சி எடுக்கப்படுகிறது.
அடுத்து, இஸ்லாமிய புனித நூல்களில் அப்படி என்னென்னதான் உள்ளது என பார்ப்போம்:

மேற்கூறிய விளக்கங்களால், ஹிந்துமதம், புத்தமதம், ஜைன மதம் போன்ற ஆன்மீகச் சிந்தனைகளுக்கு சமமாக, இஸ்லாமை, ஒரு மதமென ஏற்றுக்கொள்ள முடியாது. மதம் எனச்சொல்லும் போது, உலகத்திலுள்ள இஸ்லாமிய சமூகத்தினருக்கும், வன்முறை பயங்கரவாதம், கட்டாயப் போர், இனக்கொலை, இஸ்லாமியத்தால் புனிதம் என கருதப்படும் ‘தக்கியா” – பொய்யுரைத்தல், பலதாரங்கள், அடிமை வியாபாரம், சர்வாதிகாரம், பிறர் துன்பத்தில் இன்பம் துய்த்தல் முதலிய சாபக் கேடான இஸ்லாமிய கோட்பாடுகளை முக்கியமாகக் கொண்டவைகள். பொய்யாலோ, அல்லது அநாவசிய அநியாய பயங்கர வன்முறைப் போராலோ, அல்லது வேறெந்த இழிவழிகளாலும், இஸ்லாமை உலகெங்கும் பரப்புவது என்பது இஸ்லாமின் அடிப்படை கொள்கைகளாகும்.
ஹிந்துமதம், புத்தமதம், ஜைன மதம் போன்ற மதங்கள் இஸ்லாமுக்கு நேர்மாறாக, சிந்தனை, சொல், செயல் ஆகியவைகளால், அன்றாடம் செயல் முறையில் பின்பற்றும் அங்கத்தினர்களால், நிரம்பப் பெற்றது. மற்ற மதங்களில், சித்திரவதையில்லை, அடிமை வியாபாரம் இல்லை, கட்டாயப் போரில்லை, ஆசை காட்டி மோசம் செய்ய, செயலில் இறங்க “தக்கியா” ”தாவா” இல்லை.
ஆக, இஸ்லாமை ஒரு ஆன்மீகச் சிந்தனையற்ற ஒரு ‘சர்வாதிகார அரசியல் இயக்க’ மெனவே தான் முடிவெடுக்க வேண்டியதாகிறது.
இஸ்லாம் மூன்றுவித அடிப்படை நிபந்தனைகளைக் கொண்டது

1. முஸ்லிம் உலக சகோதரத்துவம் (Millat); ‘மில்லத்’ ஆக இல்லாத மற்றவர்கள் உலகிலிருந்து நீக்கப்பட வேண்டியவர்கள். இவர்களை காஃபிர் (Kufr) என மில்லத் முஸ்லிம்கள் முத்திரை குத்திவிடுவார்கள். காஃபிர்கள், இஸ்லாமை ஒப்புக்கொள்ள வேண்டும் அல்லது கொலைசெய்யப்பட வேண்டும். இரண்டில் ஒன்றை நோக்கமாக்கி தான் நடத்தப்படுவது, இஸ்லாமின் நடைமுறை.
2. இஸ்லாம் உலகத்தை இரு கூறுகளாக பிரிக்கிறது. ஒன்று டர்-உல்-இஸ்லாம் அல்லது இஸ்லாமிய இடங்கள் (dar-ul-Islam); இது முஸ்லிம்களின் பாசறை அல்லது கூடாரம். இது முஸ்லிம்களுடைய ஆட்சியின் கீழ் கொண்டுவரப்பட்ட நாடு. இங்கு முஸ்லிம்களால், எதேச்சாதிகாரம் அறிவிக்கப் பட்டு, ஷரியா விதிகளை நிரந்தரமாக பிரகடனப் படுத்தப்பட்டு அச்சட்டங்கள் அமலில் இருக்கும் இடம் எனப் பொருள். இந்த இடங்களில் இஸ்லாமே, சர்வ வல்லமையுடன் அதிகாரத்திலுள்ளது. அதாவது, முன்னர், இந்நாடு காஃபிர்களால், பெருமளவு மொய்யக்கப்பட்டதாக இருந்தது, ஆனால் இப்போது முஸ்லிம்களால், “ஜிஹாத்’, மற்றும் ‘தக்கியா’ முறைகளால், அமைதி நிலை நாட்டப் பட்ட நாடு என மற்றொரு பொருள் கூறலாம். மற்றொன்று டர்-உல்-ஹர்ப் இஸ்லாமியமாக ஆக்கப்பட வேண்டிய இடங்கள் (dar-ul-harb) இது காஃபிர்களின் முகாம். டர்-உல்-ஹர்ப். இந்த இடங்களில் தான் ஜிஹாத் எனும் கட்டயப் போர் நிகழ்த்த வேண்டிய இடம். இது காஃபிர்களால், பெருமளவில் மொய்த்து உள்ளதாக உள்ளது எனப் பொருள். அல்லது இனி, இவ்விடங்கள் இஸ்லாமிய மயமாக்கப்பட வேண்டிய இடங்கள்“.
3. “தக்கியாவுடன் ஜிஹாத்” – இஸ்லாமியத்துக்காக நடத்தப்படும் கட்டாய மதப்போர். ஒரு தடவை, ‘ஜிஹாத்’ போர் தொடங்கு முன், உமர் எனும் முதல் காலிஃப், தன் முஸ்லிம் படைத் தளபதிகளுக்கு ‘ஜிஹாதைப் பற்றிச் சொன்ன சொற்கள்: “” அல்லா உங்களுக்காக அளித்த பூமியை, காஃபிர்களால், இதுவரை கவரப்பட்டிருந்தது, அவ்விடத்தை, மீண்டும் அல்லாவின் குடையின் கீழ் இஸ்லாமிய ஆட்சியைக் கொண்டுவர, அங்குள்ள காஃபிர்களைக் கொன்று, வெற்றிவாகை யுடன் திரும்பி வரப் போகிறீர்கள். இப்போர், அல்லாவின் பொருட்டு இஸ்லாமுக்காக நடத்தும் போர், காஃபிர்களால், இதுவரை முழுதும் நிரம்பி உள்ள (மொய்த்திருக்கும்) நாட்டை அல்லாவின் ஆட்சிக் குடையின் கீழ் கொண்டுவரும் விடுதலைப் போர். இப்போர் இஸ்லாமிய தற்காப்புக்காகச் செய்யப் படும் நியாயமான போர்”” என உண்மையைத் திரித்து வழக்கமான இஸ்லாமுக்கு வேண்டிய விளக்கமாகச் சொன்னான்.
[[[ஜிஹாத் என்றால் ‘காலிஃப்’ சொன்ன பொருட்கள் எவ்வளவு பயங்கர, பளுவான சொற்கள் என்பதை மறுபடியும் கவனித்துப் படியுங்கள்: – தற்காப்புக்காக நடத்தப்படும் போராம், காஃபிர்களால் இதுவரை கவரப்பட்டிருந்த அல்லாவின் இடத்தை, அல்லாவிடமே மீண்டும் ஒப்படைக்க நடத்தப்படும் போராம், கவரப்பட்ட இடத்தை மீட்டபின் அதில் அல்லாவின் ஆட்சிக் கொடையின் கீழ் கொண்டுவர நடத்தப்படும் போராம்! ஆனால் விளம்பரத்திற்காக சொல்லப்படுவதோ — “இஸ்லாம் என்றால் அமைதி”… ஆகா! இதைவிட முரண்பாடான ‘தக்கியா’க் கருத்துகளை, வேறெங்கு காணமுடியும்?, மேலும் தங்களைத் தாங்களே காட்டிக் கொடுத்துக் கொள்ளும் வார்த்தைகள் என்பதை சற்று ஆழமாக சிந்தித்துப் பார்க்க வேண்டும். (shooting on one’s own foot)]]]

முஸ்லிம்கள் நேர்த்திக்கடனாகச் செய்யும் “ஹஜ்” எனும் மெக்கா யாத்திரை, “நமாஸ்” செய்வது, “ரம்சான் மாத” உபவாசம் – “ரோஸா” அல்லது “சவாம்” எனும் உபவாசம் கடைபிடிப்பது, இஸ்லாமியத்தைத் தீவிர பயங்கர வன்முறை இயக்கமாக ஆக்கிவிட கட்டாய நிதி உதவி என வசூல் செய்யப்படும்–“ஸகாத்” எனும் தானம் கொடுத்தல், ஆகியவைகள் எல்லாவறைக் காட்டிலும், மிக உன்னதமானது , “ஜிஹாத் எனும் இஸ்லாமியப் போர்”என முஸ்லிம் முல்லாக்கள் மெஹரிப் எனும் சாயங்கால ஜும்மா முடிந்தவுடன் நடத்தும் பேருரையில், முழங்குவது வழக்கம். இங்கே கலீமாவை குறிப்பாகச் சொல்லவில்லை. (அல்லாவின் மீதும், முகம்மதுவின் மீதும் முழு விசுவாசம்) ஏனெனில், இதைச் சொல்லாவிட்டால் (செய்யாவிட்டால்) முஸ்லிம்கள் முஸ்லிமாக ஏற்றுக் கொள்ள மாட்டார்கள். இது ஷரியா சட்ட ஆணையாகும். “”அல்லாவின் கண்களில் மற்ற எல்லா இஸ்லாமியக் கடமைகளைக் காட்டிலும் “ஜிஹாத்” போரில் பங்கு கொள்வதற்கு ஈடு இணையாக மாட்டாது””. எனவும் முகம்மதுவின் அபிப்பிராயம்.
ஆகவே, ஈரானில் இஸ்லாமியப் புரட்சியை ஏற்படுத்தி, தற்போதுள்ள சர்வாதிகார இஸ்லாமிய அரசியலமைப்பில் ஈரான் ஜனாதிபதி முகம்மது அஹமதிநிஜாத் தலைமையில் ஆட்சி செய்வதற்கு ஆதி கர்த்தாவான ஆயதுல்லா குமேனி, எனும் அதி தீவிரவாத முஸ்லிம் தலைவர் அன்று சொன்ன முத்தான சொற்கள், “”ஜிஹாத் என்றால், காஃபிகள் இப்போது வசிக்கும் பிரதேசங்களை முஸ்லிம்கள் தங்கள் வலிமையால் சண்டையில் வென்று, அந்நாடுகளை அடிமையாக்குதல் என்பது ஒன்றேதான். இதற்கு முன், அந்நாடுகளில் இஸ்லாமிய அரசாங்கத்தை நிறுவ வேண்டும். அப்போது உடல் ரீதியில் தகுதியுள்ள ஒவ்வொரு முஸ்லிம் ஆண்மகனும். இந்த புனித இஸ்லாமியப் போரில் தன்னிச்சையாக கடமையென மனதளவில் தீர்மானித்து இஸ்லாமியப் படையில் தொண்டாற்ற கட்டாயம் முன்வர வேண்டும். இதன் குறிக்கோள், குரான் சட்டங்களை உலகெங்கும் பரப்பி, முஸ்லிம் சர்வாதிகாரத்தை ஸ்தாபிக்க வேண்டும். எந்தெந்த நாடுகளில் இஸ்லாமிய சட்டங்கள் அமலில் இல்லையோ, அந்நாடுகளில் தற்போதிருக்கும் அரசாங்கங்களை கவிழ்த்து, இஸ்லாமிய மாட்சிமையை நிலை நாட்ட வேண்டும். இது ஈரான் நாட்டுக்கும், மற்ற எல்லா முஸ்லிம் நாடுகளுடைய கடமையாகும். இப்பணி, இஸ்லாமிய அரசியல் புரட்சியால்தான் ஏற்படுத்த முடிவில் முடியுமேதவிர, வேறோன்றாலும் நிலை நாட்ட முடியாது””.

மேற்கூறியவைகளைத் தொடந்து, ‘அஹமத் யாசீன்’ எனும் மற்றொரு விசித்திர பிறவி, யூதர்களைக் கொல்ல “ஹமாஸ்” எனும் அமைப்பை ஏற்படுத்தியவர்’: தற்கொலை வெடிகுண்டுப் படைவீரர்கள், உடலில் வெடிகுண்டுகளை மறைத்து எடுத்துக்கொண்டு, எதிரிகளை வீழ்த்தும் பற்பல புனித இஸ்லாமியப் பணிகளுக்குப் பொறுப்பேற்றுக்கொண்ட இஸ்லாமிய புனிதத் தலைவர் சொல்வது:

“”இஸ்லாமில் நம்பிக்கையற்ற எல்லா காஃபிர்களுமாக ஒன்று சேர்ந்து, தற்போது நம்மை கொலை செய்து கொண்டிருப்பதை இனி தடுக்க (!!?!! வடிகட்டிய பொய்), இதற்கு இனி, நாமே காஃபிர்களை முதலில் கொன்று போட வேண்டும், அப்படிச் செய்யாவிடில், அவர்கள் முஸ்லிம்களனைவரையும் கொன்று விடுவார்கள். முஸ்லிம்களாக நீங்கள் இதைத் தடுக்காமல், ஒரு ஜடப் பொருளாக உட்கார்ந்து அவர்களிடம் சரணடையப் போகிறீர்களா? இஸ்லாம் மீண்டும் மீண்டும் எல்லா முஸ்லிம்களையும் வலியுறுத்துவது, ‘அல்லாவின் பணிக்காக, நம்மைக் கொல்ல எண்ணங்கொண்ட எதிரிகளை நாம் தான் முதலில் கொன்றுவிட வேண் டும்’ உலகெங்கும், எங்கெங்கு இன்று நல்லது நடக்கிறதோ ஆங்கே அல்லாவின் நீண்ட இஸ்லாமிய பட்டாக்கதியில் நிழலால் தான் உருவானது, உருவாக உள்ளது, இனியும் அவ்வாறே நிரந்தரமாக உருவாக்க வேண்டும். உங்கள் கைகளிலுள்ள முஸ்லிம் பட்டாக்கத்தி தான் அல்லாவின் சுவர்கக் கதவுகளைத் திறக்க உதவும், பொன்னான சாவி. இது அல்லாவின் “முஜாஹீதுகள்” எனும், புனித தியாகி போர்வீரர்களுக் காகவே, (Mujahids or soldiers of Allah) அல்லாவால் சுவர்க்கம் நிர்மாணிக்கப் பட்டுள்ளது. இஸ்லாமில் உள்ள எல்லா குழந்தைகள் முதற்கொண்டு யாவரும் முஜாஹீதுகளே!! புவியில் அல்லாவின் ஆட்சியை நிறுவது ஒன்றுதான் முஸ்லிம்கள் முதல் கடமையும் கடைசிக் கடமையும் கூட. முஸ்லிம்களான நீங்கள், உங்கள் பிரதேசங்களை காஃபிர்களான யூதர்களிடமிருந்தும், இவர்கள் நேச நாடான அமெரிக்கர் களிடமிருந்தும் மீட்கப் போகிறீர்கள். இது உங்கள் போர், இதில் பங்கு கொண்டு உங்களுக்கு வெற்றி அடைந்தாலும் அல்லது நீங்கள் உயித் தியாகம் புரிந்தாலும் சுவர்கம் கிடக்கப் போவது திண்ணம். ஆக அல்லாவின் சுவர்க்கம் புக இப்போதே நீங்கள் முன்பதிவு செய்து கொள்ளுங்கள்”” என வீரப் பேருரை நிகழ்த்தியுள்ளார் (மேற்கோள் இங்கிருந்து எடுத்துக் கொள்ளப் பட்டது: [ http://mobile.brainyquote.com/quotes/keywords/jihad.html ].
வேற்று நாடுகளில் குடியேறிய முஸ்லிம்களின் தத்ரூபங்கள்:
கூலியாட்களென, இஸ்லாமிய நாடுகளிலிருந்து மேலை நாடுகளுக்குத் தன் நான்கு மனைவிகள், இவர்களுக்குப் பிறந்த குழந்தை குட்டிகளுடன் (மேலும் முன்னாள் கணவன்மார்கள் மூலம் பிறந்தவர்களுடனும் கூட, தற்போதைய கணவன் அனுமதியில்) குடிபுகும் முஸ்லிம்களுடைய உண்மை நிலை, அந்நாடுகளில், அல்லாவின் போர்வீரர்களாக, அல்லது முஜாஹீதுகளென தங்களை மாற்றிக்கொள்ள வேண்டுமென முல்லாக்களால், அடிக்கடி சொல்லிச் சொல்லி, இவ்வாறே மூளை சலவை செய்யப் படுகிறார்கள்; இவர்களுக்கு தங்கள் ஆழ்ந்த மனங்களில் — உண்டி கொடுத்து, உடையளித்து, வசிக்க இடங்கொடுத்து, கையில் தினப்படி செலவுக்காக, ரொக்கமும் கொடுத்து வாழவைத்த தெய்வ தேசங்களையே, செய்நன்றி மறந்து, வரும் நாட்களில் அந்நாடுகளையும் வென்று அல்லாவின் ஆட்சியின் கீழ் கொண்டுவரும் (dar-ul-Islam) சதித் திட்டத்துடன் தான் செயல்படுகிறார்கள். ஆனால், மற்ற எல்லா, ஜன நாயக நாட்டு அரசாங்கங்களனைத்தும், இவர்களைப் போய் சூதுவாதில்லாத சாதாரணக் குடிமக்கள் என நினைந்து, விபரீத குறுகிய மனப்பாங்குடன், ரகசிய சதித் திட்டங்களை நிறைவேற்ற வந்திருக்கும் எதிரிகளுக்கே, எத்தேவையும் இன்றி, வேண்டிய மட்டும் உதவி புரிந்து, கடைசியில், படு மடையர்களாகிறார்கள். வேலியில் போகும் ஓணானை உடையில் விட்டுக்கொண்டு, குத்துதே, குடையுதே என வலிதாங்காது நவீன நாட்டியம் புரிந்து, பின்னர் வருந்துகிறார்கள்! இந்த ஜன நாயகத் துரோகிகள், புகுந்த நாட்டில் கிடைக்கும் எல்லா ஜன நாயக உரிமைகளான, மத சுதந்திரம், கருத்து, எழுத்து, பேச்சு சுதந்திரம், என வெவ்வேறு சுதந்திரங்களை பெற்றுக்கொண்டே, முற்றிலும் பிரம்மாண்ட புதுப் புது மசூதிகளையும் நிர்மாணித்து, முஸ்லிம்களல்லாத ஏனைய மக்களையும் மெல்லமெல்ல ‘தாவா” செய்து, (வேண்டுகோளை விடுத்து) தங்கள் முஸ்லிம் ஜனத் தொகையை உறுதியுடன் துரித விகிதத்தில், அதிகரித்துக் கொள்கிறார்கள். இதற்கெல்லாம் விளைவாக, வரும் நாட்களில் முஸ்லிம்களே பெரும்பான்மை யினராக ஆக்கிவிடும் கொடு நோக்கத்துடன் செயல் படுகிறார்கள்.
ஐரோப்பாவிலுள்ள ஜன நாயக அரசாங்கங்கள், கொடு நோக்குடன் நாட்டில் புகுந்து கொண்ட இஸ்லாமை அறியாமல், இவர்களுக்குத் தங்கள் பாரபட்சமற்ற தாராள ஜன நாயக சட்டங்களாலேயே, மிகப் பரிதாபகரமாக எல்லாவிதத்திலும் கோட்டைவிட்டு, முட்டாள் பட்டத்தையும் சுமந்து கொண்டு, படு தோல்வியடை கிறார்கள். இது, நாட்டுக்குள் இருக்கும், அரசியல் கட்சிகளுக்குள் ஒரு மும்மரமான அரசியல் போட்டி மனப்பான்மையால் தான் விளைந்தது, இன்றும் விளைகிறது. அரசியல்வாதிகளைப் பற்றி கேட்கவேண்டாம். எப்பாடு பட்டாவது தேர்தலில் வெற்றிபெற்று, அதிகாரத்தை நிரந்தரமாக தக்கவைத்துக்கொள்ள பெருமளவில் உள்ள முஸ்லிம்கள் வோட்டுகளுக்காக அலைகிறார்கள். முஸ்லிம்களோ, இச்சம்யத்தில் தங்களுக்கு வேண்டிய சலுகைகளைப் பெற்றுக் கொள்கிறார்கள். பிரிட்டனில் முஸ்லிம்கள் உண்டாக்கிய வீண் ஆரவார இஸ்லாமிய இயக்க உரைகளுக்கு அடிபணிந்து, பிரிட்டிஷ் அரசாங்கமும், தங்கள் நீதி மன்றங்களுக்கு இணையாக இஸ்லாமிய ஷரியா அடிப்படையில் மற்றொரு நீதிமன்றத்தை புதிதாக தொடங்கி விட்டார்கள். இந்த ஷரியா நீதிமன்றத்தில், முஸ்லிம்கள் பல மனைவியரை மணந்துகொள்ளும் வழக்குகள் (Muslim polygamy), சிறு பெண்கள் பிறப்புறுப்பழிவு (FGM) போன்ற ஷரியா சட்டங்களிலும் தீர்ப்பளிக்கும். சமீபத்தில் ஒரு பிஃரான்ஸ் நாட்டு நீதிமன்றம், ஒரு முஸ்லிம் நிக்காஹ் (திருமணம்) செய்து கொண்ட கணவனுக்கு சாதகமாக விவாக ரத்து அளித்தது. அதாவது மணந்துகொண்ட பெண்ணுக்கு பிறப்புறுப்பில் சவ்வு கிழிந்து (hymen) இருந்ததாம். இதனால் இவள் மணமாவதற்கு முன் கன்னி கழிந்து இருக்கவேண்டு மெனவும் ஆகவே இவள் கணவன் எதிபார்ப்பது போல கன்னியில்லை என என விவாக ரத்து கோரி ஷரியா நீதிமன்றத்தில் வழக்கு தொடந்தான். விவாக ரத்தும் இந்த காரணத்திற்காக அளிக்கப்பட்டது. பிஃரான்ஸ் நாட்டில் ஒரே மாதிரியான குற்றத்திற்கு, முஸ்லிம்களுக்கு குறைவான தண்டனையும், மற்ற மதத்தைச் சேர்ந்தவர்களுக்கு, அதிக பட்ச தண்டனையும் அமலில் வழங்குகிறது. அங்குள்ள காவல்துறையினருக்கும் அவ்வாறே அங்குள்ள சட்டமுமே பரிந்துரைக்கிறது.
சில படங்களில், முஸ்லிம்கள் தங்கள் தேசப்பற்றை தங்கள் வசிக்கும், நாட்டு தேசீயக் கொடியைக் கொளுத்துகிறார்கள். இவர்களுக்கா நாட்டுப்பற்று இருக்க முடியும்?
இச்செய்கைகளெல்லாம் முஸ்லிம்களை திருப்திபடுத்தும் அந்தந்த நாட்டு அரசியல் விவேகம் கொடுத்த அதிக ஊக்கத்தால் தான் விளைகிறது. இவைகளை அந்தந்த நாட்டு காவல்துறையினர் பார்த்தும் பாராமல், வேறு பக்கம் திரும்பிவிட அவர்களுக்கு மேலிடத்திலிருந்து உத்தரவும் இந்தியாவில் உள்ளது போலத் தெரிகிறது. தேர்தலில் வெற்றிபெற ஓட்டுக்காக நாட்டையே காட்டிக்கொடுக்கும் தரகர்களும், இருக்கிறார்கள்.
முஸ்லிம்களுடைய அதிகாரப் போக்கு எத்தகையது என இதுவரை அறிந்தோம். இதனால் என்னென்ன இன்னல்கள் இந்நாட்டு மக்களுக்கு ஏற்பட்டன, ஏற்படுகின்றன, இனி ஏற்படலாம் எனவும், ஜன நாயகத்திற்கும், இஸ்லாமுக்கும் ஒவ்வாது எவும் பார்த்தோம். இனி, இதற்காக, உலகிலுள்ளோர் எல்லோருமாக ஒருங்கிணைந்து, மீண்டும் இறுதியாக கட்டாயமாக உலகிலுள்ள 80% திம்மிகள் எல்லோரும் ஒருங்கிணைந்து பொருளாதாரத்திலேயே இவர்களைத் தோற்கடித்தே ஆக வேண்டும். பின்னர் தன்னால், தானே அடங்கி விடுவார்கள். இதனால் ஆங்கே ஜன நாயகமும் உருவாக முடியும்.
நானும் கடவுளில் நம்பிக்கை உள்ளவன். அந்நம்பிக்கையுடன் தருக்கின்மை, நிதானம், தூய்மை ஆகியவைகளுடன் வாழ விரும்புகிறேன். நானே என் ஆன்மீக வழியை ஆய்ந்து, எவ்வித பிடிவாத சமயக் கொள்கைகளை ஏற்றுக்கொள்ளாமல், அது வாழ்க்கைக்கு ஏற்றதா என சரி பார்த்து, நடைமுறையில் என்னால் எப்போதாவது சிலருக்குக்காவது சிறு துன்பம் நேராமல் என் செயல் பாட்டில் கவனம் செலுத்துகிறேன்.

ஆல்பர்ட் ஈன்ஸ்டீன் எனும் உகலப்பிரசித்தி மெற்ற விஞ்ஞானி சொன்ன படி அவர் நினைப்பது சரிதான் என எனக்குத் தேன்றுகிறது. கீழே அவர் சொன்ன சொற்களை அப்படியே அளித்திருக்கிறேன்.

“”My religion consists of a humble admiration for the illimitable superior who reveals Himself in the slightest details we are able to perceive with our frail and feeble minds. That deeply emotional conviction of the presence of a superior reasoning power, which is revealed in the incomprehensible universe, forms my idea of God””. – Albert Einstein

ஒரு வேளை, முஸ்லிம்கள் இஷ்டப்படி ஆகிவிட்டால், இந்திய ஹிந்துகளை கடவுள் தான் காப்பாற்ற வேண்டும். இது தான் நம் இன்றைய இந்திய நாட்டிலுள்ள உண்மை நிலைமை!!

கடைசியில், இன்று நாட்டிலுள்ள செய்திபரப்பாளர்களான டெலிவிஷன் சானல்கள், பத்திரிக்கைகளில் உள்ளபடி, இன்று பல அரேபிய நாடுகளில், இஸ்லாமியக் கொடுமைகளால், ஜன நாயகத்தின் சுவையுணர்ந்து, அதில் முன்னுணர்வு பெற அரேபிய நாடுகள் துடிக்கின்றன. கூடிய சீக்கிரம் ஐரோப்பாவும் இஸ்லாமிய கிரகணங்களிலிருந்து (இருட்டடைப்பிலிருந்து) மீண்டும் சூரிய பட்டொளி ஒளிவீச புரட்சிகள் ஓங்குகின்றன. இது ஒரு வரவேற்க வேண்டிய செய்தி.

முடிவுரை:
இந்தியாவில் மட்டுமின்றி, உலகெங்குமே இஸ்லாமியவாதிகள், ஜிஹாதுக்கு ஒரு அமைதி எனும் வர்ணங்கொடுத்து அதையே விளம்பரத்திற்கும் காட்டிக் காட்டி முஸ்லிம்களையும், மற்ற காபிஃர்களையும் ஏமாற்றுகின்றனர். “எத்தனை காலந்தான் ஏமாற்றுவாய்” இந்த நாட்டிலே! சொந்த வீட்டிலே!! ? படித்த முஸ்லிம்களுக்கு ஒரு வேண்டுகோள். நன்றாக சிந்தியுங்கள். இஸ்லாம் ஒரு வன்முறையற்ற அன்பினால், மக்களைப் பிணைக்கும் ஆன்மீக மதமா, அல்லது நிரபராதியான மக்களையும் கொல்லத்துணிந்த அரசியல் இயக்கமா என ஒரு முடிவுக்கு நீங்களே வாருங்கள்.

கீழேகொடுத்திருக்கும் அட்டவணையில் சற்று ஆராயுங்கள். இதிலுள்ள விவரங்கள் உங்களுக்குப் புரிந்துகொள்ள எளிதாக இருக்குமென நினைக்கிறேன்.

குறிப்பிட்ட வசனத் தலைப்புகள் **முத்தொகுப்பு
நூல்கள்(Trilogy) ஒட்டுமொத்தமாக குரான் ஹத்தீஸ் சிரா

1. முஸ்லிமல்லாத காஃபிர்களைக் கொல்ல
உள்ள ஆணைகள் (எல்லாம் 100% க்கு)

மற்றவைகள்
60%

40%
64%

36%
37%

63%
81%

19%

2. முஸ்லிம்களை ‘ஜிஹாத்’ இல் பங்கு
கொள்ள ஆணைகள் (எல்லாம் 100% க்கு)

மற்றவைகள்
31%

69%
9%

81%
21%

79%
67%

33%
**முத்தொகுப்பு நுல்கள் என்பது (Trilogy)=குரான், ஹத்தீஸ், சிரா ஆகிய முன்றும் சேர்ந்தது
இந்த அட்டவணை, ‘பில் வார்னர்’ எழுதிய Political Islam இல் கொடுத்திருந்த வரைபடத்தின் அடிப்படையில் தயாரிக்கப்பட்டது.

நடு நிலையில் ஆராய்ந்தால், முடிவு: இஸ்லாம் ஒரு பயங்கர வன்முறை களைக் கையாளும் இயக்கமே என முடிவுக்கு வருவீர்கள். அப்படி உங்களுக்கு புரிந்து கொண்ட பின், உங்களுக்குத் தெரிந்தவர்களுக்கு எடுத்துக் கூறுங்கள். சிறு துளி பெருவெள்ளமாகலாம். ஆக, இதுவரை முஸ்லிம்களை ஆட்டிப்படைப்பது முகம்மது செய்த அல்லது அவர் வழிவந்த இஸ்லாமிய நூல்களே எனவும் புரிந்து கொள்ளலாம்.
உலகில், இஸ்லாம் முன்னேறப்பாதையில் மக்களை அழைத்துச் செல்லாது, 7வது நூற்றாண்டு வாழ்க்கையை 21 நூற்றாண்டிலும் அனுசரிக்க நிர்பந்தப்படுத்துகிறது என்வும் தெரியலாம். இதுவரை அளிக்கப்பட்ட நோபல் பரிசுகளில், முஸ்லிம்களுக்குக் கிடைத்த பரிசுகள், மற்றவர்களைக் காட்டிலும் (மிகச் சிறிய நாட்டிலுள்ள யூதர்களைவிட) மிகக மிகக் குறைவே. அப்படி முஸ்லிம்கள் யாருக்காவது ஓரிருவருக்குக் கிடைத்திருந்தால், அப்பரிசுகள் முஸ்லிம்களல்லாத மக்களுடன் உதவியால்தான் அல்லது மற்ற நாடுகளிலிருந்து கொண்டு, அங்குள்ள நிபுணர்கள் அளித்த அறிவுரைகளால் மட்டுமே ஆகும். இஸ்லாமும், நாஸிசம், கம்யூனிசம் ஆக இம்மூன்றும், வன்முறையைச் சார்ந்ததே. ஒரே வன்முறையைப் போதிக்கும் ஒத்த பண்புள்ளவர்களே. “ஓரே குட்டையில் ஊறிய மட்டைகளே”. இது ஜன நாயத்துக்கு விரோத இயக்கங்களாகும். உங்களுக்கு மதம் எனத் தேவைப்பட்டால், உலகிலுள்ள மற்ற, உண்மையான அமைதி பரப்பும் மதமொன்றை மனசாட்சிக்கு உகந்ததைத் தழுவி, மற்ற எல்லா மக்களுடன் அன்புடன் அமைதியுடன் வாழமுடியும். அமைதியே நிரந்தரம். மக்கள் அரசாங்கமாக, ஜன நாயமே நல்ல ஆட்சிமுறை. இதிலும் பல குறைபாடுகள் இருந்தாலும் இன்றிருக்கும் நிலையில், உண்மையான ஜன நாயகமே நாட்டிற்கு நல்ல வழிகாட்டி. இதிலுள்ள கசடுகளைக் ஒழித்திட வேண்டும். அவ்வளவேதான்!
முன்னாள் இஸ்ரைல் பிரதம மந்திரி பெஞ்சமின் நடான்யஹூ இவ்வாறு “” முஸ்லிம்கள் வன்முறையை நிறுத்தினால், உலகம் அமைதியுடன் வாழும். ஆனால், இன்று இஸ்ரைல், ஆயுதங்களைக் கைவிட்டால், இஸ்ரைல் நாடே இனி இருக்க முடியாது”” எனச் சென்னார்.
முடிவாக, சாக்ரடீஸ் சொன்ன வார்த்தையுடன் முடிக்கிறேன். “” எல்லா பாபச் செயல்களுக்கும் மூல காரணம், அறியாமைதான்””. இதனால் தான் முஸ்லிம்கள் இஸ்லாமியத்துடன் இதுவரை உழல்கிறார்கள். இனி வரும் உலகம், இஸ்லாமியத்துக்கல்ல; ஜன நாயகத்திற்கே! இது உறுதி!!
முதலில், அரேபிய அரண் என கருதப்பட்ட, டுனீசியா, எகிப்து, பஹ்ரைன், லிபியா, யேமன் இந்நாடுகளில் இஸ்லாமியத்திற்கெதிராக புரட்சி கொழுந்துவிட்டு எரிகிறது. இதில் கட்டாஃபி லிபியாவிலிருந்து மார்ச்-2011 கடைசியில் புரட்சிப் படையினரால் ஓட ஓட விரட்டப்பட்டு வருகிறான் என்ற செய்தி வருகிறது. இன்றுவரை வந்த செய்திகள் படி, இவன் வீட்டிற்குள், இவனே இருக்கும் போது, இவன் மகன், பேரன்கள் கொல்லப்பட்டிருக்கிறார்கள். இன்னும் சில நாட்களில் உண்மை என்ன என நிரூபிக்கப் பட்டுவிடும். பிறகு, அல்ஜீரியா ஜோர்டன் ஆகிய இடங்களில், எரிமனையென காஃபிர் புரட்சி, வெடிக்க இருக்கிறது.
கடைசி உச்சகட்ட (climax) எரிமலை வெடிப்பு, சவுதி அரேபியாவாததான் இருக்கும். அன்றோடு சர்வாதிகார, பயங்கர தீவிரவாத வன்முறை இஸ்லாம் அழியும். இது நிச்சயம். ஏனெனில், பக்கத்திலுள்ள எல்லா முஸ்லிம் நாடுகளிலும் இஸ்லாம் நிறுவப்பட்டவுடன், சவுதி அரேபியா தன்னிச்சையாக, கீழிறங்கி வந்து தான் ஆகவேண்டும். பெட்ரோலியமும், அதன் உரிய விலையில் கிடைக்கும். உலகத்திலும் அமைதி மலரும். இஸ்லாமை வன்முறையால் பரப்ப இருந்த உலக மகா தலைவன் இன்று, (01-மே-2011) ஒசாமா பின் லேடன் ‘லேட்’ ஒசாமா ஆகிவிட்டான்.
இதை 2001இல், இன்னும் 20 ஆண்டுகளில் அரேபிய மக்களே இஸ்லாமியத்தை ஒழித்து விடுவார்கள் என அன்றே டாக்டர் அலி சினா, (www.faithfreedom.org) வருவதுரைத்திருக்கிறார். இனி வருங்காலம், ஜன நாயகத்திற்குத் தான்.

இதற்காக இன்று கிடைக்கும் வரவேற்கப்பட வேண்டிய செய்திகள் நமக்கு மிக உற்சாக மூட்டுகின்றன. நாசிசம், கம்யூனிசம் போன்றவை ஒழிந்தது போல, இஸ்லாமும் இன்னும் 10 ஆண்டுகளில், முடிவுறும், ஜன நாயகம் மலரும், அன்று முதல், உலகம் நிம்மதியுடன் வாழும். இஸ்லாமியத்தால் இதுவரை கட்டுண்டோம், சிறிது காலம் காத்திருப்போம், காலம் மாறும், உலகுக்கு நல்ல காலம் கட்டாயம் பிறக்கும்!!

—–0—–

Series Navigation

அம்பா சரண் வஸிஷ்ட் - தமிழாக்கம்: நல்லான்

அம்பா சரண் வஸிஷ்ட் - தமிழாக்கம்: நல்லான்

ஜனநாயகமும் இஸ்லாமும் – ஒரு ஒப்பீடு பகுதி – மூன்று (3)

This entry is part [part not set] of 47 in the series 20110430_Issue

நல்லான்


இஸ்லாமிய இயக்க ‘ஷரியா’ சட்டங்களில் உள்ள ஒவ்வொரு சொல்லின் முக்கியத் துவத்தை, இஸ்லாம் முஸ்லிம்களுக்கு எப்படி-எந்தெந்த விதங்களில் போதிக்கிறது, இதுவரை இஸ்லாமால் பாதிக்கப்பட்டவர்கள், பாதிக்கப்படப் போவது யார், யார்?, இஸ்லாமை ஏன் பலர் கட்டுரைகளாளும், நையாண்டி, கேலி சித்திரங்களாலும், விமர்சிக்கிறார்கள், எனும் கேள்விகளுக் கெல்லாம் சேர்ந்து ஒரே பதில்:
— உலகில் எல்லோராலும் ஒரே மனதாக, எளிதில் எதிர்பார்க்கப்படும் ஒழுங்குமுறை திட்டங்களுக்கும், செயல்பாடுகளுக்கும், இஸ்லாமிய ஒழுங்குமுறை திட்டங்களில், செயல்பாடு களில் உள்ள வேற்றுமைகளை வெளிப்படையாகத் தெரியப் படுத்துவதற்கும், இவைகளால் உலகதோருக்கு எந்தெந்த விளைவுகள் எப்படி ஏற்பட்டன, ஏற்படுகின்றன, இனியும் ஏற்படலாம் என மூல இஸ்லாமிய நூல்களில் உள்ளது உள்ளபடி தக்க மேற்கோள்களுடனும், உண்மையான செயல்பாட்டு-ஆதாரங்களுடனும் எடுத்துக் காட்டுவதற்காக மட்டுமே பலர் விமர்சிக்கிறார்கள்.
இங்கெழுதுவதில் எங்குமே இட்டுக்கட்டி எடுத்துரைக்கவில்லை. தேவையும் கிடையாது. எல்லாமே உள்ளது உள்ளபடியே தான். இஸ்லாமியத்தால் புனிதமென்று ஏற்றுக்கொள்ளப்பட்ட “தக்கியா” எனும் ஏமாற்றுதல் போலல்லாமல், எங்கும் எதிலும் உள்ளொன்று வைத்து புறமொன்றாகச் சிந்திப்பதோ, எழுதுவததோ கிடையாது. உண்மை ஆதாரங்களை படித்துத் தெரிந்து, தெளிந்த பின்னர், எழுதியவற்றை ஏற்பதோ, ஏற்க மறுப்பதோ படிப்பவர்களைப் பொறுத்தது. இஸ்லாமில் எதையும் கட்டாயப்படுத்துவது போல, காஃபிர்கள் இடங்களில் எங்கும் எதிலும் கட்டாயமில்லை.

இவ்வளவு நாட்களாக தமிழில் அதிகமாகக் கட்டுரைகள் வெளிவராததற்குக் காரணம் என்ன?

1. இந்த விஷயத்தில் மக்களுக்கு இருக்க வேண்டிய “விழிப்புள்ள நிலை” அல்லது அறிவுடை நிலை (awareness) இல்லாதிருந்ததே காரணம்.
2. இஸ்லாமிய மூல நூல்கள், அந்நாட்களில் படித்தறியக் கிடைப்பதும் மிக மிக அரிதாக இருந்தது. இந்நாட்களில், இஸ்லாம் சம்பந்தமான எல்லா மூல நூல்களையும் தரவிறக்க செய்ய ஏற்ற வசதிகளோடு உள்ள இஸ்லாமிய இணையங்களே ஏராளம். இதையும் தவிர காஃபிர்களால் உண்டாக்கப்பட்ட இணையங்களில் இஸ்லாமுக்கு எதிரான கட்டுரைகள், காணொளிகள், இன்னும் ஏராளமாகக் கிடைக்கின்றன. இதனால், இப்போது மெல்ல மெல்ல இஸ்லாம் புனிதமாகக் கருதும் நூல்களின் முக்கியத்துவம், உட்பொருட்கள், முதலியவை, சில தமிழ் மக்களுக்குப் புரிய ஆரம்பித்து விட்டன. இதுவும் ஒரு நல்ல காலத்திற்குத் தொடக்கம் தான்.
3. ஆனாலும், இதில், எல்லா தமிழ் மக்களுக்கும் இருக்க வேண்டிய விழிப்புள்ள நிலை, இந்நாள்வரை நான் எதிர்பார்த்தபடி இன்னமும் ஏற்பட வில்லையே என்பது தான் எனக்கு இருக்கும் பெருங்குறை,. அப்படி வருங்காலத்தில் அக்கறை உண்டானால் தான், தமிழ் நாடும், தமிழர்களும் சிறப்பாக வாழ முடியும்.

இனி, மூன்றாவது பகுதியில், தொடர்ந்து கருப்பொருட்களைப் பற்றி அலசுவோம்.

முகம்மது நாட்களில் உண்மையில் நடந்த சில சரித்திர நிகழ்ச்சிகள்
கிருஸ்தவ ‘’பெரிப்’’ நாட்டுடன் செய்துகொண்ட பழைய ஒப்பந்தத்திற்கு மாறாக, கிபி 630இல், முன்னறிவிப்பின்றி முகம்மது தன் படையுடன், தாக்கினார். படையெடுப்பின் பெயர், “தாபுக்” போர் எனப்படும். அங்குள்ளவர்களில் பலர் கொல்லப்பட்டனர், மிஞ்சியவர்கள், ‘ஜசியா’ கொடுக்க நேர்ந்தது. இதற்கும் முடியாதவர்கள், அடிமைகளாக்கப் பட்டு, அரபு நாடுகளில், ஆடுமாடுகளென விற்கப்பட்டனர். பெண்களாக இருந்ததால், கற்பழிக்கப்பட்டு அந்தப்புர நங்கைகளென உபயோகப் பட்டனர். சில சின்னஞ்சிறு முஸ்லிமல்லாத சிறுவர்களை, ஓரினச்சேர்க்கைக்காகவும், மற்ற சிறுவர்களை இஸ்லாமிய இயக்கத்திற்கு மாற்றப்பட்டு, அவர்களையும் ‘ஜிஹாத்’ போரில் மற்ற முஸ்லிம்கள் தோளோடு தோள் சேர்ந்து போர் புரிய சிறு வயதிலிருந்தே பயிற்சியும் அளிக்கப்பட்டது. இந்தியாவில் 17வது நூற்றாண்டில் இது ட்ஹானில் நடந்தேறியது. http://www.thereligionofpeace.com/ http://www.dhimmitude.org/
இஸ்லாமிய ஜிஹாதைப்பற்றி ஒரு இஸ்லாமிய வெளியீட்டில், “ஷேக் அஹமத் சர்ஹிண்டி’ என்பவர் கூறுவது: “இஸ்லாமுடைய நற்பெயர், இஸ்லாமியத்தில் நம்பிக்கை இல்லாத காஃபிர் களை அவமானப்படுத்துவதில் மட்டுமே உள்ளது; காஃபிர்களின் மனதை வேண்டுமென்றே புண்படுத்தி, காஃபிர்களை இழிவுப்படுத்துவதற்காகவே தான், அவர்களிடமிருந்து ‘ஜசியா’ சுங்கவரி வசூலிக்கப் படுகிறது, இவ்வாறு செய்வதால், அவர் எப்போதுமே, முஸ்லிம் களைக் கண்டு, பயந்து நடுங்கிக் கொண்டே இருப்பார்கள்” என்றார்!
பகவத் கீதையில், கெட்டவர்களுடன் கூட்டு சேர்ந்து நல்லவர்களுக் கெதிராக போரிட்ட, துரோணர், பீஷ்மர், ஜயத்ரதன் முதலியோரைப் பற்றி தேரோட்டி பார்த்தசாரதியே தீர்ப்பு சொல்லியுள்ளார்: “jahi mã vyatiSThã (kill them, do not hesitate). “குற்றம் புரியும் நோக்கத்துடன் இயங்கும் கும்பலைச் சேர்ந்தவர்கள் எவராகிலும் அவர்களைத் தயங்காமல் கொன்று விடு”” பீஷ்மர், துரோணர், ஜயத்ரதன், கர்ணன் ஆகிய இவர்கள் அடிப்படையில் நல்லவர்களானாலும், இவர்கள் கெட்டவர் பக்கம் சார்ந்து குற்றமில்லாத நல்லவர்களை அழிக்க முற்பட்டதால், அவர்களைக் கொல்லும்படி இவ்வாறு உத்தரவு அளித்தார்.

द्रोणं च भीष्मं च जयद्रथं च कर्णं तथान्यानपि योधवीरान् ।
मया हतान्स्त्वं जहि मा व्यथिष्ठाः युध्यस्व जेतासि रणे सपत्नान् ।।११-३४।। — BG-Ch 11-34
த்³ரோணம்° ச பீ⁴ஷ்மம்° ச ஜயத்³ரத²ம்° ச கர்ணம்° ததா²ந்யாநபி யோத⁴வீராந் |
மயா ஹதாந்ஸ்த்வம்° ஜஹி மா வ்யதி²ஷ்டா²: யுத்⁴யஸ்வ ஜேதாஸி ரணே ஸபத்நாந் ||
பகவத் கீதையில் இவ்வாறு கூற, ஒரு அடிப்படை காரணம், கருத்தொன்று இருந்தது. அதையும் வெளிப்படையாகக் கூறப்பட்டது. கொல்வது கொல்வதற்காகவே (Killing for killing sake) எனும் வன்மங்கள் நிறைந்த இஸ்லாமிய செயல் நோக்கம் போல் சொல்லாமல், இது குற்றம் செய்தவர்களுக்கு அளிக்கப்படும் தண்டனையாகக் கூறப்பட்டுள்ளது. ஆனால் இஸ்லாமிலோ……….. படிப்பவர்களே! நீங்களே தீர்ப்பு கூறுங்கள்!
இஸ்லாமிய புனிதத்தில், நம்பிப் பின்பற்றும், பாலஸ்தீன ஹமாஸ், தாலிபான்கள், தாங்கள் எந்த நாட்டிலும், குழப்பத்தை விளைவித்து, நாடுபிடித்துக் கொண்டவுடன், இஸ்லாமியத்தை விரும்பாத மக்கள் மீது திணித்துவிடத் துடியாக உள்ளனர். இவ்வித பயங்கர சமூக சட்ட விரோதச் செயல் அல்லது குற்றங்களை ஒருங்கே புரிய வேண்டுமென ஒரு கொள்கையாக தன் சீடர்களுக்கு 7வது நூற்றாண்டிருந்து ஆரம்பித்து வைத்து, இவைகளை ஆணையாக பிறப்பித்தவரே முகம்மது தான்.
குரான்: [9:29] – வேதம் அருளப்பெற்றவர்களில் எவர்கள் அல்லாஹ்வின் மீதும், இறுதி நாளின் மீதும், ஈமான் கொள்ளாமலும், அல்லாஹ்வும், அவனுடைய தூதரும் ஹராம் ஆக்கியவற்றை ஹராம் எனக் கருதாமலும், உண்மை மார்க்கத்தை ஒப்புக் கொள்ளாமலும் இருக்கிறார்களோ. அவர்கள் (தம்) கையால் கீழ்ப்படிதலுடன் ஜிஸ்யா (என்னும் கப்பம்) கட்டும் வரையில் அவர்களுடன் போர் புரியுங்கள்.

அடுத்து: ஹத்தீஸ்: அல்-புகாரி: Vol. 4, Book 53, No. 386: Narrated Jubair bin Haiya: “Our Prophet, the Messenger of our Lord, has ordered us to fight you till you worship Allah Alone or give Jizya (i.e. tribute); and our Prophet has informed us that our Lord says:– “Whoever amongst us is killed (i.e. martyred), shall go to Paradise to lead such a luxurious life as he has never seen, and whoever amongst us remain alive, shall become your master.” குரான்-ஹத்தீஸ் படி, முஸ்லிம்களுக்கு ஷரியா இடும் ஆணை, அல்லாவை வணங்க வேண்டும், அல்லது இஸ்லாமில் சேராதவர்களை அவர்கள் முஸ்லிம்களாகும் வரை வன்முறையால் மட்டுமே, வென்றடக்க வேண்டும், அல்லது ‘ஜிசியா’எனும் சுங்க வரி செலுத்த வேண்டும்”, எனக் கூறுகிறது. ஏன்? இப்படி நடக்கும், கட்டாய ‘ஜிஹாதி’ல் ஈடுபட்டு அல்லது உயிர் துறந்தால், அவர்களுக்கு, சுவர்க்கத்தில் கனவிலும் நினைத்துப் பார்க்க முடியாத அளவுக்கு சுகங்கள் காத்திருக்கின்றன, என செயலூக்கம் வேறு இஸ்லாமிய நூல்களில் கூறப்பட்டுள்ளது.

அடுத்து, ஹத்தீஸ், அல்-முஸ்லிம், 19:4394 இல், “ஜிசியா தர முஸ்லிமல்லாதவர்கள் மறுத்தால், அவர்களிடம் அதிகாரத்துடன் ஜிசியாவைக் கேட்டு பயமுறுத்திக் கேளுங்கள், பிறகு தருவதாக அவர்கள் சம்மதித்தால், உங்கள் கைகளை அவர்கள் மீது வைப்பதை நிறுத்திக் கொள்ளுங்கள், (வன்மையை அவர்கள் மீது காண்பிக்காதீர்கள்), அப்படி நீங்கள் கேட்ட பின்னரும் தர மறுத்தால், அல்லாவின் உதவியை நாடுங்கள், பின் சண்டையைத் தெடருங்கள்” “If they refuse to accept Islam, demand from them the Jizya. If they agree to pay, accept it from them and hold off your hands. If they refuse to pay the tax, seek Allah’s help and fight them.” அதாவது, இங்கு ‘ஜிசியாவை’ வன்முறையில் வசூல் செய்ய முகம்மதுவே ஆணையிடுகிறார்.
ஆதலால், முகம்மதுவின் நோக்கம் வன்முறையில் ஈடுபட்டு, பிறர் செல்வத்தைக் கொள்ளையடிப்படிதில் மட்டுமே இருந்ததே தவிர தன் சீடர்களை ஆன்மீகத்தில் ஏற்றமடையச் செய்வதற்காக இல்லை எனத் தெளிவாகத் தெரிகிறது. ஹத்தீஸில் உள்ள இச்சொற்களே நமக்கு இவ்வாறு முடிவு செய்து கொள்ள நம்மை தூண்டுவதோடு, முஸ்லிம்கள் நடத்தைகளும் இஸ்லாமிய ஷரியாவில் உள்ளபடியே தான் நடந்து கொண்டு அதில் உள்ளவை உண்மை எனவும் நிரூபிக்கிறார்கள். இப்படி கொலை செய்யப்படத்தக்க என்னென்ன குற்றங்களை காஃபிர்கள் முஸ்லிம்களுக்குச் செய்தனர்? ஏன், எதற்காக பேருந்துகளிலும், ரயில் வண்டிகளிலும், விமானங்களிலும், தீபாவளி போன்ற மகிழ்ச்சியான விழாக்களுக்காக மக்கள் கூடியுள்ள சந்தைகளிலும், முஸ்லிம்கள் வெடிகுண்டுகளை வெடிக்கச் செய்து, நிரபராதிகளான மக்களை, சின்னஞ்சிறு கைக்குழந்தைகள் உள்பட அநியாயமாக மடியச் செய்ய வேண்டுமா? என்ன காரணம்?
காரணம் இருக்கிறது. இப்படிச் செய்யும்படி முகம்மது தன் புனித நூலகளில் எழுதிவிட்டார். இதுவே ஷரியாவாகி, முஸ்லிம்களுக்கு இன்று வழிகாட்டுகிறது! அவ்வளவேதான்!

அடுத்து, சிரா எனும் முகம்மதுவின் வாழ்க்கை வரலாற்றிலும் இவ்வாறே கண்டிருக்கிறது: “ சிரா 956 & 962லிலும், அல்லாவின் தூதர், முகம்மது இதைச் சொன்னதாகக் கூறப்படுகிறது, “ எவராவது ‘ஜிசியா’ தர மறுத்தால், இவர்கள் அல்லாவின் எதிரிகள்” என இருக்கிறது. Ishaq 956 & 962 – “He who withholds the Jizya is an enemy of Allah and His apostle.”- These are the exact words of Muhammad.
மனமார்ந்த நட்புறவு இல்லாத 20% முஸ்லிம்களுக்கும் உலகில் பெரும்பான்மை யுள்ள 80% ’திம்மிகளு’டன் தொடர்பு தொடர்பு இம்மாதிரி நீடித்தால், என்றாவது ஒரு நாள் உள்நாட்டுப்போரில் அல்லது அனைத்துலகப்போரில் வெடித்து தானே முடிவடைந்தாக வேண்டும்? இதையெல்லாம் மறைக்க, இந்நாட்களில், முஸ்லிமல்லாதவர்களுடன் பேச்சுவார்த்தை என ‘தக்கியா’ செய்து இந்நாள் முஸ்லிம்கள் தங்கள் கோரிக்கையை எழுப்புவது வழக்கமாகிவிட்டது. இதனால் எந்த உண்மையான பலன் ஏற்பட்டுவிடுமா? அல்லது நிர்பந்தத்தால் ஏற்படுத்திய உறவுதான் நீடிக்க முடியுமா?
ஜனநாயகத்தில், உள்ள வகுப்பினருக்குள் மதம் என்றளவில் வேற்றுமைகள் இருந்தாலும், மற்ற சமூக அளவில் வேற்றுமையே கிடையாது. இதனால் பின்விளைவுகள் மிகக் குறைவு. ஏனெனில், ஜன நாயகத்தில் மக்கள் நினைப்பது:
மதம் என்பது ஆத்மார்த்தமானது. அகச் சார்புடையது. தியானம், மன நிம்மதி, மனதை ஒருமுனைப்படுத்துதல், நம்மையும் நம்மைச் சூழ்ந்துள்ள இயற்கை வளங்களையும், படைத்த இறைவனுக்கு மனதார நன்றி செலுத்துதல், போன்றவைகளுக்காக மதத்தை அனுசரிக்கிறார்கள். ஹிந்து மதத்தில், ஒவ்வொரு தடவையும் கடவுளை வணங்கி முடித்து எழும்போது இம்மாதிரியான வாழ்த்துடன் முடிப்பது ஹிந்துக்கள் வழக்கம்.

लोका: समस्ता: सुखिन: भवन्तु। समस्त सन् मंङळानि सन्तु॥
லோகா: ஸமஸ்தா: ஸுகி²ந: ப⁴வந்து| ஸமஸ்த ஸந் மங்களாநி ஸந்து||
Oh! God! Let all people in the world be blessed with happiness, Let there always be auspicious happenings to all of them.
கடவுளே! உலகிலுள்ள எல்லா மக்களும் எதிலும் சந்தோஷமாக இருக்கட்டும், அவர்களுக்கு என்றென்றும் நல்லவைகளே எப்போதுமே உண்டாக வேண்டும்!!

ஜனநாயகத்தில் பங்குள்ள, வகுப்பினர், வெவ்வேறு இனத்தவரானாலும், வெவ்வேறு மதத்தைத் தழுவியவர்களாகவும் இருக்கலாம். எங்கும் பாகுபாடு கிடையாது. ஆனால், இதெல்லாம் ஒரு இஸ்லாமிய நாட்டில் கிடையவே கிடையாது; கூடவும் கூடாது. ஜனநாயக நாடுகளில் வசிக்கும், முஸ்லிம்களுக்கு மட்டுமல்லாமல் எல்லா மக்களுக்குமே, சம உரிமை, சுதந்திரம் உண்டு. இஸ்லாமியர்கள் இவை யாவற்றையுமே அனுபவித்துக் கொண்டு, இதற்கு மேலும், தங்களுக்காக, பிரத்யேகமாக, இஸ்லாமிய ஷரியா சட்டமே அமலில் இருக்க வேண்டுமென அழும்பு பிடிப்பதை மட்டும் என்றும் விட்டு விடுவதில்லை (Muslims want to enjoy the advantages of both worlds selfishly). இதன் பின்னணியில் ஒரு சதித் திட்டமே அடங்கியுள்ளது. இக்கட்டுரையில் அதன் திட்ட-விவரங்களைக் காணலாம். இது முஸ்லிம்களுக்கே உரித்தான அறிவாற்றலின் படித்தரம். இவர்கள் இஸ்லாமிய நாடுகளுக்கும் குடி போகாமல், ஒரு ஜனநாயக சமூகத்தில் நிரந்தரமாக ஆணியடிதாற்போல் இருந்து கொண்டு, ஜனநாயக சமூகக் கொள்கைகளை யும் நடைமுறையில் அனுசரிக்காமல், மனித மனங்களால் கூட எண்ணிப்பார்க்க முடியாத அழிச்சாட்டியங்களையும், எல்லாவிதத்திலும் தொந்தரவுகளை தவறாது அவ்வப்போது அளித்துக் கொண்டு இஸ்லாமிய பழக்க வழக்கங்களே அமல்படுத்த வேண்டுமென, நிர்ப்பந்தப் படுத்துவது முஸ்லிம்களுக்கே உரித்தான ஒரு பிரத்யேக இஸ்லாமிய இயக்க மதி நுட்பம். அதே சமயத்தில், பொதுவான சமுதாய உரிமை-இயல் சட்டம் என (One Common Civil Law for all citizens of India) சொன்ன மாத்திரத்தில், உடன் இஸ்லாமிய வே(பே)தாளம் முருங்கை மரத்தில் ஏறிக்கொள்ளும். முஸ்லிம்களுக்கு மெக்காவிலிருந்து வெளிப்படும் உத்தரவும், அரேபிய இஸ்லாமிய நூல்களில் உள்ளவைகள் தான் முக்கியமே தவிர, குடிமகனாக உள்ள நாட்டு சட்டங்களுக்கு உட்பட்டு இருத்தல், பிறந்த நாட்டு அபிமானம் என கொஞ்சமும் கிடையாது. அப்படி இவர்கள் நாட்டுப்பற்று இருப்பதாக எப்போதாவது வாயால் சொன்னால், அது ஒரு வித ‘தக்கியா’ வாகத்தான் இருக்க வேண்டும். இஸ்லாமிய நாடுகளில், சட்டம், மனப்பாங்கு, தத்துவங்கள், பழக்க வழக்கங்கள் எல்லாமே விபரீதமாக இருக்கும். அப்படி ஷரியா சட்டம் வேண்டுமென்றால், இஸ்லாமிய நாடுகளுக்கே, குடியேறித் தொலைந்து விடுவது தானே, என ஒரு பண்புள்ள சமூகத்திடம் உலக நன்மக்கள் எதிர்பார்ப்பார்கள். ஆனால், இதை, முஸ்லிம்கள் அனுசரிக்க மாட்டார்கள். ஆனால், ஜனநாயக நாடுகளில் உட்கார்ந்து கொண்டு, குழப்பத்தை விளைவிக்காமல் இருக்க முஸ்லிம்களால் முடியவே முடியாது. இந்தியாவில், இவர்கள் செய்யும் அநாவசிய, வேண்டாத, பிறரை வெறுப்படையச் செய்யும் செய்கைகள் வெறும் வார்த்தைகளால் விவரிக்கவே இயலாது. ஏதாவது ஒரு இந்தியப் ‘தின’ப் பத்திரிக்கையில் இவர்கள் உண்மையில் நிகழ்த்திய ஒரு சிறு செய்கையை பகிரங்கமாக பதிவு செய்துவிட்டால், அந்த அலுவலகத்தை முற்றுகை இட்டு, அங்கு வலுக்கட்டாயமாக உள்ளே நுழைந்து மேசை, நாற்காலிகள், கணினிகள், தொலைபேசி முதலியவைகளை அடித்து நொறுக்கிவிட்டு, ஊழியர்களுக்கும் வன்முறையில் உடல் காயங்களை உண்டாக்கித் தாக்கி, அங்குள்ள செய்தி ஆசிரியரையும் நைய்யப் புடைத்து, அவரிடமிருந்து எழுத்தில் மன்னிப்புக் கடிதத்தை பெற்று, அதேசமயம், நாட்டில் இருக்கும் ஜனநாயக உரிமையில், மன்னிப்பு கடித்தத்தையும் விளம்பரத்திற்காக பிரசுரித்தும் விடுவார்கள், இந்த மனப்பாங்கு இவர்களுக்கு என்றுமே மாறாது.
இந்த மனப்பாங்கை மிக சுருக்கமாக, இந்திய அரசியல் சாசனத்தை உருவாக்கிய, டாக்டர் அம்பேத்காரே, “முஸ்லிம்களுக்கு உலகளாவிய (சம) சகோதரத்துவம் என்பது கிடையவே கிடையாது, ஆனால், இஸ்லாமிய சகோதரத்துவம் என்று மட்டும் தான் உண்டு” என இவர்கள் தனி இயல்புகளை முற்றிலும் அறிந்தே இவ்வாறு கூறியுள்ளார்.

இதற்கெல்லாம் சிகரமாக, பரஸ்பர பேச்சுவார்த்தைகள் என ஒரு கருத்துப்படிவமான ‘இஜ்மா’ அல்லது பொதுவான கருத்து ஒருமைப்பாடு (ijma அல்லது consensus) எனப்பேசி, அதே ஷரியாவை மறுபடியும் மற்றவர்களுக்கு எரிச்சலூட்டும் வரை முன் வைப்பார்கள். பாகிஸ்தானுடன் இந்தியா நடத்தும் பேச்சுவார்த்தை போல இந்நாட்களில், 1947 முதல் 2011 வரை, எத்தனையோ நூற்றுக்கணக்கில் பேச்சுவார்த்தை நடந்துள்ளது. ஏதாவது பயன் இருந்திருக்கிறதா? இதனால், இரு நாடுகளுக்கிடையே இருக்கும் பதற்ற நிலை என்றாவது தணிந்துள்ளதா? இந்த சுணக்கத்தால், பாகிஸ்தனுக்குத் தான் பயன் அதிகமாகத் தந்திருக்கிறது. மற்றொரு காரணம், பாகிஸ்தானுடன் என்றென்றும், நேர்முகமாகவோ, அல்லது மறை முகமாகவோ, ஒத்துழைக்க, காங்கிரஸ் அரசாங்கமே ஆட்சி செய்து வந்திருக்கிறது. நடுவே ஏதாவது கட்சி ஆட்சி வந்திருந்திருந்தாலும், அக்குறுகிய காலத்திற்குள், பழைய காலப் பெருஞ்சேதத்தை சீர்படுத்தி, அமைத்து விட முடியாத நிலையை உண்டாக்கிவிட்டுத் தான் காங்கிரஸ் ஆட்சி உண்டாகியிருந்தது.

இதற்கெல்லாம் சிகரமாக, இஸ்லாமியர் அவ்வப்போது தங்களுக்கு சாதகமாக, காலதாமதம் செய்ய, அல்லது தடங்கல்களை ஏற்படுத்த, பரஸ்பர பேச்சுவார்த்தை என ஒரு கருத்துப்படிவமான ‘இஜ்மா’ அல்லது பொதுவான கருத்து ஒருமைப்பாடு (ijma அல்லது consensus) என சிரிக்கச் சிரிக்கப்பேசி, அதே ஷரியாவை முன்வைப்பார்கள்

இதே இஜ்மா, அல்லது பொதுவான கருத்து ஒருமைப்பாடு எனும் ஒரு செய்கை இஸ்லாமியத் துள்ளேயே இருந்ததாக சரித்திரமே கிடையாதே! அப்படி ஒரே ஒரு சான்று, ஆம்! உலகமெங்கும் ஒட்டுமொத்தமாக எடுத்துக்கொண்டாலும், ஒரே ஒரு “”இஜ்மா”” நிகழ்ச்சி, அதாவது பொதுவான கருத்து ஒருமைப்பாட்டுக்கு (General discussion on Islamic principles for consensus) எடுத்துக் காட்டாக 1400 வருடங்களில் என்றாவது நடைபெற்றதாக முஸ்லிம்களால் கூற முடியுமா? இது வீணாக விடுத்த சவடால் சவாலல்ல. இஸ்லாமில் நம்பிக்கையில்லாத எத்தனையோ முஸ்லிம்கள் இஸ்லாம் இயக்கத்தில் இன்றும் தொடர்ந்து வருகிறார்கள். காரணம், ஏதாவது ஏடாகூடமாகக் இஸ்லாமில் இப்படி ஏன் என கேள்வி கேட்கப் போக, அது தன்னையும் தன்னைச் சேர்ந்தவர்களுக்கும் தொல்லையில், அல்லது கொலையில் வந்து முடிந்து விடுமோ, அல்லது கேள்வி கேட்பவர் மீது அல்லாவிடம் ஈமானில்லாத முஸ்லிம் (Apostate) என தீர்ப்பளித்து, அதைத் தொடர்ந்து “தெய்வ நிந்தனை” (BLASPHEMY) என ஷரியா சட்டப்படி, இஸ்லாமில் விசுவாசமுள்ள முஸ்லிம்கள், தங்கள் முல்லா சொற்படி, ஒரு பஃத்வாவினால், ரத்தக்கிளறியாகக் கொலை செய்து விடுவார்களோ என்ற உள்ளூர உயிருக்கு ஆபத்தான-பயம் தான்
இஸ்லாம் மூல நூல்களில் உள்ள உட்பொருட்களே, இஸ்லாமின் சமுதாய தகுநிலை தரத்தைத் தாழ்த்திவிட போதுமானது. . ‘இஜ்மா’ படி கருத்துரையாடல் இஸ்லாமுக்குள் நடக்க 1400 வருடங்களில் பல இடங்களில் சுதந்திரமாக அனுமதித்திருந்தால், இஸ்லாம் என்றோ காலாவதி யாயிருக்கும்! இஸ்லாமியத்தை அந்த தருணத்திலிருந்த முஸ்லிம்களே என்றோ அழித்திருப் பார்கள்! இவ்வளவு நாட்கள் இஸ்லாம் உலகில் தொடர்ந்து நிலவக் காரணம், ஜிஹாத்+தக்கியா+இஸ்லாமியக் கொள்கைகள் தான். இவைகளுக்கு மாறாக நடந்தால் கொலை, ஆகிய கொடுமைகள் தான்.
படிப்பறிவில்லா முகம்மது அல்லாவின் தூதர் கூட, (குரான்: 07-157) அன்று தன்னாதிக்கத்தில் அங்குள்ள படிப்பறிவில்லா அரேபியர்களை ஆண்டு கொண்டு, எந்த முடிவையும் எப்போதாவது, தவறாக, மறந்து கூட மக்களிடம் தெரிவித்து அதிலுள்ள அடிப்படை நியாயம், உட்கருத்துக்களை விளக்கிக் கூறி, நேரிய சிந்தனையோடு செயலாக்கியது என்பது இஸ்லாமிய 1400 வருட சரித்திரத்தில் எங்குமே துறுவித் துறுவி ஆராய்ந்தாலும், காணக் கிடைக்காது. இதை நான் கூறவில்லை.
முஸ்லிமல்லாதவர்கள் எடுத்த எடுப்பில், வன்முறையில் என்றுமே இறங்கவே மாட்டார்கள். அப்படி வன்முறை தான் தகுந்த பதிலடி என்று எப்போதாவது உண்டானால், அது இன்று தற்காப்புக்காக மட்டுமே இருக்கும். அதன் பின்னணியில் இஸ்லாமியர்களால், முஸ்லிமல்லாதவர் களுக்குத் தாங்க முடியாத துன்புறுத்தப்பட்ட சூழ்நிலை உருவாக்கி, சினமூட்டும் செயல்களை முஸ்லிம்கள் தொடர்ந்து பல நடந்து இருக்க வேண்டும். இதனால், இஸ்லாமுடைய ஒவ்வொரு காலடியும் (தப்படி), ஜன நாயகத்தில் மக்களுக்கு இன்று தெளிவாகத் தெரிந்து விட்டது.
முஸ்லிமல்லாதவர்கள் தான் முதன் முதலில் முஸ்லிம்களைத் தாக்குபவர்கள் என இன்று வழங்கப்பட்டு வரும் சொற்கள் போல, அன்றே, அதாவது, ஏழாவது நூற்றாண்டிருந்து முதலில் முஸ்லிமல்லாத மக்கள் முதன் முதலில் இஸ்லாம் சொல்லிக்கொடுத்த அதே வன்முறை முறைப்படி முஸ்லிம்களைத் தாக்கி இந்திய மண்ணிலிருந்து விரட்டியடித்திருந்தால், இஸ்லாமே, இந்தியாவில் இல்லாது இருந்திருக்குமே! அம்மாதிரி செய்யாததைத் தவறென முஸ்லிம்கள் இன்று சொல்கிறார்களா? இந்த பிரச்சனையை நிரந்தரமாகத் தீர்க்க, இஸ்லாமியரின் கொட்டமடக்க, ஒரேவழி இஸ்லாமியருக்கும் திம்மிகளுக்கும் இடையே நடக்க இருக்கும் அடுத்து வரப்பொகும் மூன்றாவது உலகப் போர்தான் என உலகப் பேரறிஞர்கள் கருதுகிறார்கள். இது சரியாத்தான் இருக்கவேண்டும் என உலக மக்களுடைய எண்ணமும் எதிர்பார்ப்பும் கூட. திம்மிகளுடைய இந்தத் திரிசங்கு சுவர்க நிலைக்கும், தினமும் வற்புறுத்தலுக்கு எளிதில் பணிகின்ற வன்முறை குறியிலக்குக்கு இலக்காகாது இருக்கவும், நிரந்தரமாக ஏதாவது ஒரு முடிவு அவசியம் தேவை. அது உலகப் பேரால்தான் முடியும். புற்று நோயை தீர்க்க, மருந்து மாத்திரைகளால் முடியாவிட்டால், அறுவை சிகிச்சை ஒன்றேதானே ஏற்ற வழி. இஸ்லாமுக்கும், நாசி கட்சியினர் (HITLER’S NAZI) (ஹிட்லரின் மிக நெருங்கிய கூட்டாளி அல்-ஹுஸ்ஸைன் போல) அல்லது கம்யூனிஸ்ட் (Communist) காம்ரேட் ஆகிய எல்லோரும் இவ்விஷயத்தில் ஒரே சிந்தனை, மனப்பாங்கு, சொற்கள், செயல்பாடுகள், ஆகியவைகளில் சரி நிகர் சமானமானவர்கள். யுத்தம் தவிர்க்கப்பட வேண்டியது தான். இல்லையென சொல்லவில்லை. ஆனால், பல தடவை, அமைதியை நிலை நாட்ட, ஹிட்லர் கொள்கைகளால், யுத்தம் செய்ய வேண்டியது (World War II) அவசியமாயிற்று. இது தவிர்க்க முடியாதது. மேலும் இனி நடக்கப் போவது முஸ்லிமல்லாதோர் நிகழ்த்தப் போகும், பதிலடி “ஜிஹாத்” தான் தக்க விடை என்பதில் எனக்கு எவ்வித ஐயமில்லை.
முகம்மது வழிவந்தோர் அவர் நடத்திக் காட்டிய அதே வழியையே உலகெங்கும் கண்டிப்பாக பின்பற்ற வேண்டுமென இஸ்லாமிய ஷரியா, புனித நூல்கள், அல்லாஹ்விடம் இறையச்சம் (ஈமான்), கியாம நாள் (Day of Judgement), சுவர்கம் (Heaven), நரக நெருப்பு (Hell fire), என பூச்சாண்டி காட்டி, முல்லாக்கள் மூலம் மிரட்டி, உலகில் 20% முஸ்லிம் மக்களையும் தங்கள் கைப்பாவைகளாக ஆக்கி விட்டனர்!

இதற்கெல்லாம் சிகரமாக, ஒரு மிகப் பிரசித்த முல்லா, ‘ஸுஃபி முகம்மது’ வெளிப்படை யாக, மாற்றத்திற்கு இடமில்லாதவாறு சொல்லும் உறுதி மொழி: ”உண்மையான இஸ்லாமில் தேர்தலும் இல்லை, ஜன நாயகமும் இல்லவே இல்லை” எனத் தன் திருவாக்கால் வெளிப்படை யாக முத்துதிர்த்து நிரூபிக்கிறார்.

இஸ்லாமிய நூல்களில் இச்சொற்களே அங்கெங்கனாதபடி எங்கும் எதிரொலிக்கின்றன: கீழே கொடுத்துள்ளவைகள் யாவும், இஸ்லாமிய ஷரியா சட்டங்களின் ஒரு பிரதிநிதித்துவமான ஒரு சிறு பகுதிதான். முதலில் சில குரான் மேற்கோள்கள்:

• முஸ்லிமாக இல்லாதவர்களை முஸ்லிம்களுக்கு சமமாக ஏற்றுக்கொள்ள முடியாது. குரான்: [45:21] – ‘’எவர்கள் தீமைகள் செய்கிறார்களோ அவர்களை, எவர்கள் ஈமான் கொண்டு நல்ல அமல்கள் செய்கிறார்களோ அவர்களுக்குச் சமமாக நாம் ஆக்கிவிடுவோம் என்று எண்ணுகின்றார்களா? அவர்கள் உயிருடனிருப்பதும், மரணமடைவதும் சமமாகுமா? அவர்கள் முடிவு செய்து கொண்டது மிகவும் கெட்டதாகும்’’.
• அல்லா முஸ்லிமல்லாதவர்களுக்கு எதிராக உள்ளார். அல்லா முஸ்லிம்களை தோற்றுவிட விட்டுவிட மாட்டார். அதாவது ஜனநாயகம் கிடையாது. குரான் [4:141]
’’(இந்நயவஞ்சகர்கள்) உங்களை எப்பொழுதும் கவனித்தவர்களாகவே இருக்கின்றனர். அல்லாஹ்வின் அருளினால் உங்களுக்கு வெற்றி கிடைத்தால், (அவர்கள் உங்களிடம் வந்து) “நாங்கள் உங்களுடன் இருக்கவில்லையா?” என்று கூறுகின்றனர். மாறாக, காஃபிர்களுக்கு ஏதாவது வெற்றி(ப் பொருள்) கிடைத்தால் (அவர்களிடம் சென்று; அவர்களுடன் சேர்ந்து) “உங்களை நாங்கள் வெற்றிக்கொள்ளக்கூடிய நிலையிலிருந்தும் அந்த விசுவாசிகளிடமிருந்து காப்பாற்றவில்லையா?” என்று கூறுகின்றனர். எனவே அல்லாஹ் உங்களுக்கும் (அவர்களுக்கும்) இடையே நிச்சயமாக மறுமை நாளில் தீர்ப்பு வழங்குவான்;. மெய்யாகவே, காஃபிர்கள், முஃமின்கள் மீது வெற்றி கொள்ள அல்லாஹ் யாதொரு வழியும் ஆக்கவே மாட்டான்’’.
• உலகம் அல்லாவுடையது மற்றொருவர் எவருக்குமே அவ்வுரிமை கிடையாது. குரான்: [63:8] – ‘’நாங்கள் அல்-மதீனாவுக்குத் திரும்புவோமானால், கண்ணியமானவர்கள் தாழ்ந்தவர் களை அதிலிருந்து நிச்சயமாக வெளியேற்றிவிடுவார்கள்” என்று அவர்கள் கூறுகின்றனர், ஆனால் கண்ணியம் அல்லாஹ்வுக்கும், அவனுடைய தூதருக்கும், முஃமின் களுக்குமே உரியது, எனினும், இந்நயவஞ்சர்கள் (அதை) அறிந்து கொள்ள மாட்டார்கள்’’.
• இவ்வாறு எல்லா விஷயங்களும் அல்லாவால் முன்னரே தீர்மானிக்கப்பட்டு விட்டதால், இதில் யாருக்காவது தேர்ந்தெடுக்கும் உரிமை வேண்டுமா? தேவைதானா? குரான் [33:36] – ‘’மேலும், அல்லாஹ்வும் அவனுடைய தூதரும் ஒரு காரியத்தைப்பற்றிக் கட்டளையிட்டு விட்டால், அவர்களுடைய அக்காரியத்தில் வேறு அபிப்பிராயம் கொள்வதற்கு ஈமான் கொண்டுள்ள (இறையாகிற அல்லாஹ்வின் மீது நம்பிக்கையால் விளைந்த அச்சம்) எந்த ஆணுக்கோ பெண்ணுக்கோ உரிமையில்லை. ஆகவே, அல்லாஹ்வுக்கும் அவனுடைய ரஸூலுக்கும்(முகம்மதுவுக்கும்) எவரேனும் மாறு செய்தால் நிச்சயமாக அவர்கள் பகிரங்மான வழிகேட்டிலேயே இருக்கிறார்கள்’’.
• இதனால் அல்லாவுக்கும், அவர் தூதரான முகம்மதுவுக்கும் அவர்கள் சட்டங்களை கண்காணிப்பவர்களுக்கும் (= இமாம்கள், முல்லாக்கள்) அடி பணியுங்கள்; குரான் [4:59] ’’நம்பிக்கை கொண்டவர்களே! அல்லாஹ்வுக்கு கீழ்படியுங்கள்; இன்னும் (அல்லாஹ்வின்) தூதருக்கும், உங்களில் (நேர்மையாக) அதிகாரம் வகிப்பவர்களுக்கும் கீழ்படியுங்கள். உங்களில் ஏதாவது ஒரு விஷயத்தில் பிணக்கு ஏற்படுமானால் – மெய்யாகவே நீங்கள் அல்லாஹ்வையும், இறுதி நாளையும் நம்புபவர்களாக இருப்பின் – அதை அல்லாஹ்விடமும், (அவன்) தூதரிடமும் ஒப்படைத்துவிடுங்கள் – இதுதான் (உங்களுக்கு) மிகவும் சிறப்பான, அழகான முடிவாக இருக்கும்’’.

இனி, சில ஹத்தீஸ்ஸில் உள்ள மேற்கோள்களின் சுருக்கம்:
• முடிவாக முஸ்லிமல்லாதவர்கள் முஸ்லிம்களுக்கு கீழ்ப்படிந்து தான் ஆகவேண்டும். எந்த திம்மியைக் கண்டாலும், அவர்களிடம் இந்த மூன்றில் ஒன்றைத் தேர்ந்தெடுக்கும் உரிமையை அளியுங்கள்.
1. முஸ்லிமாகி விடுங்கள்;
2. ‘ஜிசியா’ சுங்க வரி கொடுக்க ஒப்புக்கொள்ள வேண்டும்;
3. அவர்களிடம் சண்டையிட்டு, வென்று முஸ்லிமாகக் கட்டாயமாக மாற்றிவிடுங்கள் அல்லது அவர்களைக் கொன்றே போடுங்கள். (ஹத்தீஸ் முஸ்லிம் 19 : 4294)
“”எவரெவர் முகம்மதாகிற என்னிடம் கீழ்ப்படிகிறார்களோ, அவர்கள், அல்லாவிடம் தன்னிச்சையாக கீழ்ப்படிகிறார்கள். அவ்வாறே, எவரெவர் என்னிடம் கீழ்ப்படிய வில்லையோ, அல்லது மறுக்கிறார்களோ அவர்கள் அல்லாவிடம் கீழ்ப்படிய மறுக்கிறார்கள். உங்களை அரசாள நான் நியமிக்கிறேனோ, அதை அல்லாவே நியமிக்கிறார் எனக் கொள்க. இதில் தேர்வுக்கு இடமில்லை (அதாவது தேர்தல்-ஜன நாயகம் கிடையாது.

இச்சூழ்நிலையில் ஜனநாயகம் எவ்வாறு ஏற்பட முடியும்? இஸ்லாமிய சூழ்நிலையில், நாடு முழுதும் இஸ்லாமே அதிகாரம் செலுத்தும். ஜனநாயகத்தில் சிறுபான்மையினருக்கும் பாதுகாக்கப்பட வேண்டிய உரிமைகள் உண்டு. இஸ்லாமியமும் ஜனநாயகமும் ஒன்றாகத் தழைக்க முடியுமா? இவ்விரண்டு ஒழுங்கு முறைகளும் உள் நாட்டில் அமைதி காத்து, சமுதாய சகஜ வாழ்வு (peaceful co-existence) நடைபெற 000.1% கூட என்றாகிலும் வாய்ப்பு உண்டா? கட்டாயம் இருக்கவே முடியாது. உலகிலுள்ள எவரும் ஒப்புக் கொண்டாலும், முஸ்லிம்களே என்றுமே ஒப்புக்கொண்டு ஒத்துழைக்க மாட்டார்கள்.

ஒரு பத்திரிக்கை நிருபர் ‘அசர் கலாசாலை’யில் (Azar University) இருந்த இமாம் “ஷேக்”கிடம் ஜன நாயகத்திற்கும் இஸ்லாமுக்கும் ஏன் இவ்வளவு வேறுபாடுகள்? என கேள்வி ஒரு மொழிபெயர்ப்பாள ருடன் சென்று கேட்டார். இதற்கு பதிலேதும் இல்லை. மேலாக நிருபர் கேட்டார். ஏன், ஒவ்வொரு இமாமும் தன் வசதிக்கேற்றவாறு மாற்றி மாற்றி இவ்விஷயத்தைப் பற்றி ஒவ்வொரு விதத்தில் பதிலளிக்கிறார்கள்? எங்குமே ஒரு நிரந்தரமான பதிலில்லையே! எனக் கேட்டார். இதற்கு பதிலாக, அவர், எனது பதில் ‘இதற்கு மிக சிக்கலானது, நீண்டது. பின்னால் அறிவிக்கிறேன்’ என மழுப்பி பதில் சொன்னார். இது நடந்து பல வருடங்களானாலும் இன்னும் பதிலில்லை!! அந்நிருபர் இன்னும் காத்துக்கொண்டு உள்ளார்!! ஆனால், இதற்கிடையில், அந்த நிருபர் தன் சொந்த நாடு திரும்பி வந்தவுடன் அங்கிருந்த உள்ளூர் இமாம், “”உங்கள் நிருபர் எல்லா எல்லைகளையும் மீறி இஸ்லாமைக் குறிவைத்து அநாவசியமாகக் கேள்விக் கணைகளை தொடுத்து வருகிறார். அதனால் அவருக்கு பல சங்கடங்கள் வருங்காலத்தில் விளையலாம். ஜாக்கிரதையாக இருக்க இனியாவது சொல்லி வைத்திருங்கள்”” என்ற எச்சரிக்கை வந்ததாக அப்பத்திரிக்கை நிருபர் காதுக்கு எட்டியது! எந்த கேள்விக்கும் பதில் சொல்ல முடியாவிட்டால் அடி, உதை கொலை என இஸ்லாமிய ஒழுங்கு முறையாக தொன்று தொட்டு கடைபிடிக்கப் பட்டு வருகிறது.

இக்கட்டுரையை எழுதும் நான், இஸ்லாமைப்பற்றி பல வருடங்களாக படித்து வருகிறேன். இன்றும் படித்தாய்ந்து, அறிந்து வருகிறேன். எனது தீர்மானமான முடிவு, ஒருவர் இஸ்லாமை ஏற்றால் முழுமையாக ஏற்றுக்கொள்ள வேண்டும், இஸ்லாமில் கால்பாகம், அரைபாகம் என பகுதி யாகவோ அல்லது அரைகுறையாகவோ, உண்மையான மிதவாதியாகவோ, இருக்க முடியாது. இப்படி பகுதியாக பொறுக்கி எடுத்து விவாதித்தாலும், உடனே இப்பேர்ப்பட்டவர்களை முஸ்லிமல்லாத காஃபிர்கள் எனக் கருதப்படுவார்கள். இஸ்லாம் ஒரு ஒற்றையடிப் பாதை. இதனுள் சென்று விட்டு திரும்ப வர யத்தனித்தால், உயிரற்ற உடல்தான் திரும்பி வரும். ஆமாம்!
இது நிச்சயம்.
குரான் [8:38] – “”நிராகரிப்போருக்கு (நபியே!) நீர் கூறும்; இனியேனும் அவர்கள் (விஷமங்களை) விட்டும் விலகிக் கொள்வார்களானால், (அவர்கள்) முன்பு செய்த (குற்றங்கள்) அவர்களுக்கு மன்னிக்கப்படும். (ஆனால் அவர்கள் முன்போலவே விஷமங்கள் செய்ய) மீண்டும் முற்படுவார்களானால், முன்சென்றவர்களுக்குச் செய்தது நிச்சயமாக நடந்தேரி இருக்கிறது.
— அதாவது கொலை நடைந்தேறிவிடும்.
இதற்கு விருப்பமானால் இஸ்லாமுக்குள் நுழையலாம். என்னுடைய உறுதியான தீர்மானம்: இஸ்லாமை ஒரு மதம் என சொன்னால், இதைவிட மனசாட்சிக்கு விரோதமான பெரிய பொய் உலகில் வேறொன்றும் இருக்க முடியாது!!. இஸ்லாம் பிறர் துன்பத்தில் இன்பம் காணும் இயக்கம் என வேண்டுமானால் சொல்லலாம்.
இங்கு பல கவனிக்க வேண்டிய முக்கியப் பகுதிகளை அவர்கள் புனிதமாகக் கருதும் நூல்களிலிருந்து உள்ளது உள்ளபடி தான் மேற்கோள் காட்டி நான் விளக்கி இருக்கும் போது, இதை நோக்கும் முஸ்லிம்களுக்கு மிக அசௌகரியமாகத்தான் இருக்கலாம். என்ன செய்வது. சொல்லவேண்டியதை வேறெவ்விதம் சொல்ல முடியும்? “”எத்தனை காலம் தான் ஏமாற்றுவார்”” இந்த உலகத்தையே! இவர்களுக்கு பயந்து, இஸ்லாமிய உண்மைகளை நன்றாகத் தெரிந்தும் சொல்லாமல், எழுதாமல் இருக்க முற்பட்டால், நானும் இவர்களுக்கு உடந்தையாகி விட மாட்டேனா? (Silence is equivalent to speech. When you have got to speak but remaining quiet knowingly, such a person also is committing ‘Fraud’ see as an example given in, Indian Contract Act, Sec. 17) ஒரு தவறை தவறென்று சொல்வதும் கூடத் தவறா?
இஸ்லாம் உலகை இரண்டு கூறுகளாக பிரிக்கிறது. ஒன்று இஸ்லாமிய உலகம், மற்றொன்று, இஸ்லாம் இல்லாத, காஃபிர்கள் நிறைந்த, இஸ்லாமை நிறுவ ‘ஜிஹாத்’ நடத்தவேண்டிய இடம்.
• எங்கெங்கெல்லாம் இஸ்லாம்தான் முக்கிய இயக்கம் என உள்ள இடங்களை, டர்-உல்-இஸ்லாம் எனவும்; இஸ்லாம் இல்லாத தேசங்களை டர்-உல்-ஹர்ப் என அப்பிரதேசங்களில் தான் ஜிஹாத் நடத்த வேண்டிய இடமெனவும்;
• இஸ்லாம் எனும் சொல்லின், மொழிபெயர்ப்பு, பணிவான நடத்தை என இருந்தாலும், உண்மையில் இவர்கள் நடத்துவது அதி தீவிர பயங்கர வன்முறைச் செயல்கள் தானே; ஆக, இஸ்லாம் என்பதற்கு பணிவான நடத்தை என்பது ஒரு ‘தக்கியா” சொல் தான். அதாவது புனிதமென பெயர்வைத்து, ஏமாற்றுதலையே புனித இஸ்லாமிய ஹலாலாகக் கொண்டாடும், இயக்கமல்லவா இஸ்லாம்? இந்த விஷயத்தைப் பற்றி இரண்டாம் பகுதியில் மிக விவரமாக ஆய்ந்துரை முன்னரே செய்யப்பட்டுள்ளது. மீண்டும் ஒரு முறை கலந்தாய்வு செய்து கொள்ளவும்.
• இஸ்லாமியர்களைக் கட்டுப்படுத்த ஒரே வழி, அவர்கள் பிறருக்குச் செய்யும் அதே அதிதீவிர பயங்கர வன்முறைச் செயலை அவர்களுக்கே திருப்பிக் காண்பித்தலில் ஒன்றுதான் உள்ளது; இதைத்தான் சத்ரபதி சிவாஜி மகாராஜ், ராஜா ரஞ்சித் சிங்ஜி போன்றோர் செய்து காட்டி, வெற்றியும் கண்டுள்ளனர். சிவாஜியே, இச்செய்கைகளால் மட்டுமே முகலாய ஆட்சியை முடிவுக்குக் கொண்டுவந்தார். இவர்களுக்குப் பின்னர், இம்முறையைத் தொடர்ந்து கையாளாது இருந்த தவறுதான் இந்தியா இன்றிருக்கும் அழிநிலையில் தாழ்த்தியுள்ளது.
இதற்கு மற்றொரு வழி எனும் வாய்வீச்சு: இஸ்லாமிலிருந்து வேறு வன்முறையற்ற மதத்திற்கு முஸ்லிம்களை மாற்ற ஏற்ற சூழ் நிலையை உருவாக்குதல்; இதில், மனித உறவே மிக முக்கியம் எனவும் மத உயர்நிலை-தாழ்நிலை என ஒன்றுமே கிடையாது என அவர்களுக்கு சான்றுடனோ, அல்லது வாதத்தினாலோ மெய்ப்பித்துக் காட்டி செயல்பட வேண்டும் என்றெல்லாம் சிலர் வாய் கிழிய வாய்வீச்சு பேசி பகற்கனவு காண்பதுண்டு. ஆனால், இதையும் காஃபிர்களைக் கொல்லக் கிடைத்த ஒரு வாய்ப்பென்று நிரபராதி மக்களையும், முஸ்லிம்கள் கொன்று குவித்து விடுவார்கள்.

இதெல்லாம் “கொக்கின் தலையில் வெண்ணையை வைத்து, வெண்ணை கொக்கின் கண்ணில் உருகி, கண்ணை மறைத்துவிடும் போது, கொக்கை உடன் பிடித்து விடலாமெ”ன ஒரு அதி மேதாவி ஆலோசனை சொன்னதற்கு ஒப்பாகும்! இதெலாம் நடைமுறை உலகியலுக்கு ஒவ்வாத செயல்.

நம் தமிழில் ஒரு முது மொழி உண்டு. அது: “முள்ளை (கூர்மையான) முள்ளால்தான் எடுக்க முடியும்”. இதற்கு இணையாக ஹிந்தி மொழியில் கூறினால், लोहा लोहेको काढ़ता है “Loha Loheko Kaat-tha hai” (“லோஹா லொஹேகோ காட்தா ஹை”) அதாவது ‘இரும்பு இரும்பை வெட்டும்’ எனச் சொல்லலாம். இதற்கு மேலும் முஸ்லிம்களுடன் பேச்சுவார்த்தை என்பது’ ‘விழலுக்கு இறைத்த நீர்” தான்.

வேண்டுமானால், முஸ்லிம்களை Trojan-horse என ஒப்புடலாம். முஸ்லிம்கள் கபட உறவு நாடகமாடி (இஸ்லாமிய ஒத்திசைவான சொல்=தக்கியா), எந்த நாட்டிலும் புகுந்து அந்நாட்டிற்கு அழிவை ஏற்படுத்தும் தகைமை சான்றோர் என சித்தரிக்கலாம்.

முதலில், ட்ரோஜன் குதிரை எனும் பெயர் எப்படி வந்தது?

மிக மிக பண்டைக் காலத்தில், ட்ராய் எனும் மிகச்சிறிய நாட்டைக் கைப்பற்ற பத்து வருடங்களாக தீவிரமாக முற்றுகை இட்டும், கிரேக்கப் பேரரசால் தோற்கடிக்க முடியவில்லை. ஏனெனில், ட்ராய் நாட்டவர், மிக நாட்டுப்பற்று கொண்டவர்கள். வீரத்துடன் போரிட்டு வந்தனர். மேலாக ட்ராய் நாடும் மிகப் பாதுகாப்பான, போர்த்திற நடவடிக்கைகளுக்கு, ஏற்றவாறு சாதகமான இடத்தில் இயற்கையாக அமைந்துவிட்டதால், இவர்களை இனி எந்நாளிலும் முற்றுகையால் தோற்கடிக்க முடியாது; ஆகவே, நாடு திரும்ப முடிவு செய்து விட்டதாக கிரேக்கர்கள் பாசாங்கு செய்தனர். இதற்காக கிரேக்கர்கள் மிகப் பெரிய மரக் குதிரையைச் செய்து, அதில் வேண்டிய ஆயுதங்களுடன் தங்களுக்குள் மிகச் சிறந்த 30 கிரேக்க வீரர்களை மறைத்து ஏற்றி, ட்ராய் நகர கோட்டை வாயிலில் விட்டு விட்டனர். முற்றுகையைக் கைவிட்டு கிரேக்க நாட்டுக்கு தங்கள் கப்பல் படையுடன் கடற்பயணமாக திரும்பிச் சென்றுவிட்டது போல போக்கு காண்பித்து ஒரு சாயங்கால வேளையில் திடீரென கடற்கரைக்கும் சென்று விட்டதாக ஒரு நாடகம் ஆடினர். கிரேக்க வீரர்களை ட்ராய் கோட்டைக்கெதிரில், எங்கும் காணாது, மரக் குதிரை மாத்திரம் தங்கள் கோட்டை வாசலில் கண்ட, ட்ராய் கோட்டைக்குள் இருந்த ராணுவ மேலதிகாரிகள், கிரேக்கக் கபட நாடகத்தை அறியாமையால், அதைத் தாங்கள் போரில் கைப்பற்றிய ஞாபகார்த்தப் பொருள் (as a souvenir left behind by the enemy after siege) என யதார்த்தமாக எண்ணி, இரவோடு இரவாக கோட்டையுள் மரக்குதிரையை இழுத்துவர ஆணையிட்டனர். இதனால், கிரேக்கர்களில் சதித் திட்டமும் பலித்தது. நடு இரவில் மரக்குதிரை யிலிருந்து கிரேக்க வீரர்கள் ஓசைப்படாமல், மெல்ல இறங்கி ட்ராய் நகரத்தை இரவோடு இரவாக முதலில் தீக்கிரையாக்கி நாசமாக்கினர். இந்த திடீர் நிலையை சற்றும் எதிர்பாராது, போர் நடவடிக்கை ஏதுமில்லாத தூக்க நிலையில், தயாராக இல்லாத ட்ராய்ப் போர்வீரர்களைக் கொன்று குவித்து அந்நாட்டைக் கிரேக்கர்கள் கைப்பற்றினர். இது ஒரு கிரேக்கக் கதை.
இக்கதை ஹோமர் எழுதிய ‘இல்லியர்ட்’ (Homer’s Iliad) நாட்களுக்குப் பிறகு, அதாவது கற்காலத்திற்கும், இரும்புகாலத்திற்கும் இடையே (in between Stone Age and Iron Age) நடந்த வெண்கல (Bronze Age) யுகத்தில் இந்த யுத்தம் நடந்தேறியது.
இதையே இந்நாட்களில், கணினி மென்பொருள் (software) மொழியில் இந்த கருத்தை நுழைத்துள்ளனர். இத் திட்டப்படி, இதை ஒரு கணினியில் தரவிறக்கம் செய்யும் தகவல்களுடன் இம்மென்பொருளின் இயல்பு அறியாமையால் பதிவிறக்கம் செய்து கொண்டு விட்டால், இது தொற்று நோய் கிருமி (வைரஸ்) என புகுந்த கணினியில் ஏற்கனவே அதிலுள்ள (பழைய) முக்கிய பதிவுகளை புதிதாக நுழைக்கப்பட்ட ‘ட்ரோஜன்’ மென்பொருள் திட்டத்தால், இந்த ‘ட்ரோஜன்’ ஐ உண்டாக்கியவர் இஷ்டப்படி, கெடுத்து அழித்து விட முடியும். இக்கருத்து மேற்சொன்ன ட்ராய் கதையின் அடிப்படையில் பெயரிடப்பட்டது. இதை ‘ட்ரோஜன்’ என கணினி மென்பொருட்காரர்கள் கூறுவார்கள்.
ஒரு நாட்டுக்குள் எத்தனையோ வழிகளில் உட்புகுந்து, பின் நாசதை விளைவிக்கும் செயலுக்கும் இஸ்லாமிய ‘ட்ரோஜன்’ எனும் இச்சொல்லையே, உபயோகிக்கலாமல்லவா!
ஐரோப்பாவில் ஆரம்பத்திலிருந்து அரசாட்சியே நிலவியது. அங்கே, 711இல், உம்மாயாத் எனும் என்ற மூர் இன இஸ்லாமிய-முரடன் ஹிஸ்பேனியில் (ஸ்பெயின்-போர்ச்சுகலில்) படையெடுத்து குறைந்த இடத்தைக் கைப்பற்றினான். அதில் அல்-அண்டாலஸ் என்ற பெயரில் தன் அரசாட்சியை நிருவினான். இஸ்லாமிய ஆட்சியை ஒழிக்க, அதாவது முஸ்லிம்கள் கைப்பற்றிய இடத்தை, ஐரோப்பாவிலிருந்த கிருஸ்தவர்கள், க்ரூசேட் (crusade) / சிலுவைப் போர் என கிருஸ்தவ கூட்டு ராணுவப் படைகளுடன், முக்கியமாக இஸ்ரைலை (ஜெருசலேம்) மீண்டும் கைப்பற்ற, பல தடவை போரிட நேர்ந்தது. இவ்வாறாக 711லிருந்து, 1492 வரை இஸ்லாமிய ஆட்சியே ஸ்பெயினை ஆண்டது. 1492க்குப் பிறகு, அங்கே இஸ்லாமியரும், கிருஸ்தவர்களாக ஆக்கப்பட்டனர் அல்லது கொல்லப் பட்டனர் அல்லது நாடுகடத்தப் படனர். முடிவில் இஸ்லாமிய ஆட்சி ஸ்பெயினில் வீழ்ந்தது.
[[இதன் தொடர்பாக, சுமார், சமீபகால, 25 வருடங்களுக்கு முன்னர், “எல்-சிட்” (El-Cid) எனும் ஒரு திரைப்படத்தில் இதுபோன்ற நிகழ்ச்சிகளைக் கண்டு களித்திருக்கிறேன். இதில் சார்ல்டன் ஹெஸ்டன், சோஃபியா லோரன் முதலியோர் நடித்திருந்தனர். இப்படத்தை மீண்டும் பார்க்க விருப்பமிருக்கிறது]].
பிறகு பிஃரென்ச் நாட்டுப் புரட்சியால், ஜன நாயகம் எனும் கருத்துப்படிவம் உருவெடுத்த பின், ஐரோப்பா முழுதும் ஜன நாயகமே உருவானது.
ஆனால், இங்கேதான், பல முஸ்லிம்கள், கொஞ்சம் கொஞ்சமாக அரேபிய ஆஃப்பிரிக்க, நாடுகளிலிருந்து பற்பல ஐரோப்பிய நாடுகளுக்கு, மிகச் சாதாரணமாக நிரபராதிகள் போலத் தான் முதலில் நுழைந்தனர். பின்னர், தங்கள் இஸ்லாமிய ஷரியாபடி, நான்கு மனைவிகளுடன் சேர்ந்து, முஸ்லிம் ஜனப்பெருக்கத்தைப் பெருக்கினர். இன்றும், அவ்வாறே, கணிசமான எண்ணிக்கை அடைந்தவுடன் நாட்டில் குழப்பம் விளைவித்துக் கொண்டிருக்கின்றனர். ‘ஐரோப்பா எனும் பெயரை மாற்றி அதற்கு பதிலாக, ஐரோபியா’வை ஸ்தாபிப்பதே இஸ்லாமியரின் இப்போதைய கனவு. இதற்கு அனுசரணையாக ஜரோப்பிய நாடுகளை தங்கள் கைவசத்துக்குக் கொண்டுவர, ஜிஹாதி முஸ்லிம்கள் முதலில், ‘ஐரோப்பிய யூனியன்’ European Union (EU) என ஐக்கிய ஐரோப்பிய நாடுகள் என இணைந்து, “யூரோ” எனும் செலாவணியிலுள்ள பணமாக European common currency – Euro என ஜிஹாதி முஸ்லிம்களுக்கு உதவியாக (transfer of Foreign Exchange Funds and money laundering) இன்று நுழைத்துள்ளனர். இதற்கு Euro= European common currencyக்கு பக்க பலமாக, அரேபிய நாடுகளில் உள்ள பெட்ரோலிய பண மூட்டைகளும் இந்த கைங்கரியத் திற்கு உடந்தை. இந்த செயல் திட்டம் மிகக் கபடற்றது என மேலெழுந்தவாரி யாகத்தான் புலப்படும். ஆனால் இதன் ஆணிவேர் மிக ஆழமானமானது, இதன் நச்சு ஏளிதில் பரவக்கூடியது. இதனால், அரேபிய முஸ்லிம்கள் ஐரோப்பாவிலுள்ள ஜிஹாதிகளுக்கு, மிக சுலபமாக, கொடுஞ்செயல்களுக்கு திரளாகக் கும்பல் கூட்டவும், ஒட்டுமொத்தமாக வெளி நாட்டு செலாவணி மாற்றுதலை செய்யவும், மிகக் குறுகிய காலத்துக்குள் ஒரு கும்பலாக ஐரோப்பாவை ஐரோபியாவாக மாற்றி அமைக்க, “தக்கியா”த் திட்டம் போட்டு, இன்று European Union (EU), European common currency – Euro என செயல் முறையில் ஜரோப்பா முழுதும் உள்ளது. இதற்குள் சோவியத் ரஷ்யா கூட உடைந்து பல சிறிய நாடுகளாகப் பிரிந்துள்ளது. ஆங்கே, உஸ்பெகிஸ்தான் (Uzbekistan); கஸோவோ (Kosovo); பெஸ்லான் (Beslan) என பல முழு இஸ்லாமிய நாடுகளும் உருவாக்கப்பட்டன. ஆங்கே இஸ்லாம் நுழைந்தவுடன் அங்கு நடந்த கொடுமைகள் புகைப்படத்தில் காண்பதற்குக் கூட சகித்துக்கொள்ள முடியாதவை. அவ்வளவு கோரம், கொடுமை, அநியாயம்.

இப்போதுள்ள மாஸ்கோவைக் கைப்பற்ற முஸ்லிம்கள் அடிக்கடி ஜிஹாதைத் தொடர் கின்றனர். ஆக சோவியத் ரஷ்யாவிலும் முழுமையாக நுழைக்க, இத்திட்டம் ஒரேகாலத்தில் உருவாகிக் கொண்டிருக்கிறது. பலதடவை ஆங்கே இதற்கான, முயற்சிகள் செய்யப்பட்டு, ரஷ்யத் தலைவர், பூடின் அவர்களால் (அதிகமாக பதிலடி கொடுத்து), இன்றுவரை அடக்கி வைக்கப்பட்டுள்ளது.
அடுத்ததாக முகம்மது முஸ்லிம்களுக்கு குரானில் ஆணையிட்டபடி, வசனம் [8:39]
“”முஃமின்களே! (இவர்களுடைய=திம்மிகள்=கஃபிர்கள்) விஷமங்கள் முற்றிலும் நீங்கி, (அல்லாஹ்வின்) மார்க்கம் முற்றிலும் அல்லாஹ்வுக்கே ஆகுவரையில் அவர்களுடன் போர் புரியுங்கள்; ஆனால் அவர்கள் (விஷமங்கள் செய்வதிலிருந்து) விலகிக் கொண்டால் – நிச்சயமாக அல்லாஹ் அவர்கள் செய்வதை உற்று நோக்கியவனாகவே இருக்கின்றான்””.
இன்றிருக்கும் ஐரோப்பா, வருங்கால இஸ்லாமிய ஐரோபியா ஆனபிறகு, உலக முழுதும் அல்லாவின் ஆட்சியைக் கொண்டுவர, தங்கள் நிகழ்ச்சி நிரலில், அடுத்த திட்டம், உலக மயமாக்குதல் (globalization of Islam) எனும் கருத்துப்படிவம் தயாராக உள்ளது. இவைகளைப்பற்றி ஏதும் அறியாமல், இந்திய மக்களும் தான் தோன்றித் தனமாக உள்ளனர். அடுத்த திட்டம் இந்தியாவை இஸ்லாமிய மயமாக்க, இந்த செயல் திட்ட அடிப்படையில், தகவல், பத்திரிக்கை, டெலிவிஷன் துறைகளை ஓசைப்படாமல், கைப்பற்றியதோடு மட்டுமல்லாமல், பாகிஸ்தானால் வெளியிடப்பட்ட இந்திய தேசப்படத்தில் உள்ள விவரப்படி இந்தியாவைத் துண்டு துண்டாக ஆக்கிவிட வேண்டுமென இஸ்லாமியர் கனவு காண்கிறார்கள்: இச்சங்கிலித் தொடர்களில் பார்க்கவும்.
http://www.pakistanakhbar.com/wp-content/uploads/2009/11/indiapakistan2015.jpg
http://www.haindavakeralam.com/HkPage.aspx?PAGEID=13215&SKIN=C

இதில், இந்தியாவை ஆறு சிறு நாடுகளாகப் பிரிக்கப்பட வேண்டுமாம்.
1. பாகிஸ்தானுக்கு மாத்திரம் அதில் அதிக பங்கும், (காஷ்மீரிலிருந்து, ஆந்திரா, அரேபிய கடலோர கேரளம், கன்னியாகுமரி வரை),
2. இஸ்லாமிய ஆதரவோடு சீக்கிய காலிஸ்தான்,
3. வட மேற்கில், பெயரளவிற்கு குடியரசாக ராஜஸ்தான், (பிறகு இஸ்லாமிய பெரும்பான்மையோடு),
4. பெயரளவிற்கு குடியரசாக மேற்கிலுள்ள மகாராஷ்ரட்ரா, என்றும். (ஆனால் இஸ்லாமிய பெரும்பான்மையோடு),
5. பின் ஒரிஸ்ஸா முதலிய இடங்களை ஹிந்து இந்தியா என மிகச்சின்னஞ்சிறு ஹிந்து நாடாக ஆக்கிவிட (மிஞ்சியுள்ள இடத்தில்),
6. திராவிட (Federation) கூட்டாட்சியை (இஸ்லாமியத்துக்கு ஆதரவான (satellite) அடிப்படையில், ஏனைய தெற்கு மாநிலங்களை இணைத்து), அமைக்கவும்,
இன்று இஸ்லாமிய பாகிஸ்தான் கனவு காண்கிறது.

இதனால் தெரியவருவது தமிழ் நாட்டு திராவிடக் கழகங்களும், முஸ்லிம்களுடன் சேர்ந்து இந்திய மேலாண்மைக்கும், இந்திய ஜன நாயக அரசியல் சாசன உட்பிரிவு விதிக் கூறுக்கு எதிராக இஸ்லாமியருடன் கூட்டாட்சிக்கு, வரும் நாட்களில் வழிகோலுவர் என்பதும் ஒரு திட்டமாக இருக்கலாமெனவும் தெரிகிறது. கழகத்தின் சார்பில் இஸ்லாமியர்களுக்கு இக்கருத்தை அவ்வப்போது ஊட்டுவது கழகத் தலைமை தானே! அவ்வப்போது அந்தந்த சமயத்திற்கு ஒப்ப தங்கள் கொள்கைகளை மாற்றிக் கொண்டு இதுவரை வளர்ந்தவர்கள் தானே கழகத்தவர்கள்! இவர்களைப்பற்றி, Constant goal-post changers என ஒரு வழக்காற்று மரபு உண்டு. எந்த புத்தில் எந்த பாம்பு இருக்குமோ! யார் கண்டது?

[[ “திராவிட நாடு திராவிடருக்கே” என தண்ணீரில் எழுதி, அல்லது சொல்லிச் சொல்லி முடிவில் அதையும் பட்டத்துடன் காற்றில் பறக்கவிடப் பட்டது; “இந்திய அரசியல் சாசனத்தையே எரித்துவிட்டு”, நீதிமன்றத்தில், “சாதா காகிதத்தைத் தான்” எரித்தோமென சொல்லி தண்டனையிலிருந்து தப்பித்தாகி விட்டது; “வடக்கு வாழ்கிறது தெற்கு தேய்கிறது” என எதுகை மோனை யோடு அன்று பேசியதோடு சரி. திராவிட நாடென்றவுடன் “நான்சென்ஸ்” என்று சொன்ன நேருவை, “நான்சென்ஸ்” நேரு என அடைமொழியால் அழைத்து, கழகத்திற்கு ஆள் திட்டிய கழகத்தோர், அடுத்தடுத்து இன்று அதே நேரு வம்சத்தவர்களுடன் கொஞ்சிக் குலாவும் குதூகலக் காட்சி உலகில் எங்கும் காணக் கிடைக்காது. (Birds of the same feather flock together) மத்திய அரசாங்கத்தில் மிக முக்கிய, தகவல் துறை, நெசவுத்துறை, கப்பல் துறை (முன்னொருகாலத்தில்) என பங்குகொண்டவர் களாயிற்றே! ஒரு வேளை, தேர்தலிலும், பின்னர் 2G ஸ்பெக்ட்ரம் வழக்கிலும் தொடர்ந்து கழகப் பெருந்தலைவருக்கு பாதகமாக தீர்ப்பு வந்துவிட்டால் கழக செயல்பாடுகளை அப்போது தான் பார்க்கவேண்டும்! நிதானம் இழந்து வாய்க்கு வந்தபடி, இன்றைய நேசக்கட்சியான, மத்திய அரசை, அப்போது திட்ட ஆரம்பிக்கப் போகிறார்கள், அல்லது தற்போது பதுங்கி, சமயம் வரும்போது பாய்வார்கள்! பார்த்துக்கொண்டே இருங்கள். இது நடக்கத்தான் போகிறது. தன்வினை தன்னைச் சுடும்! ஓட்டப்பம் வீட்டைச்சுடும்!!.
ஒரு நண்பர் சொன்னதுபோல, “”உப்பைத் தின்னவன் தண்ணி குடிச்சாகணும்”.

இனி, உதாரணமாக இந்தியாவை அரசாண்ட சில சுயநல இந்திய அரசர்களைப் பற்றி சற்று விவரமாகப் பார்போம்.

கிமு 4வது நூற்றாண்டு ஆரம்பத்தில் கிரேக்க மன்னன் அலெக்சாண்டர், மெசிடோனியா விலிருந்து இந்தியா மீது படையெடுக்க வந்தான். அவனுக்கு இந்திய அரசனான ‘அம்பி’ என்ற சிற்றரசன், இந்திய பேரரசரான ‘போரஸ்”க்கு (புருஷோத்தம்) எதிராக சுய நலத்தால், அழைப்பை விடுத்து, உதவியும் செய்தான். இதுதான் இந்திய சரித்திரத்தில் ஆரம்ப சுயநலம்.

இம்மாதிரி உதவி நாட்டு எதிரிகளுக்கு உதவி செய்யாதிருந்தால், கிரேக்கப் படையெடுப்பை ஆரம்பத்திலேயே, தடுத்து நிறுத்தி இருக்க முடியும். இதைத் தொடர்ந்து வந்த அந்நிய நாட்டுப் படையெடுப்பும், மிக முக்கியமாக, இஸ்லாமிய படைத் தாக்குதல் முதலியன நடைபெறாது இருந்திருக்கலாமல்லவா? பொருள்வளம், நிலவளம் நிறைந்த இந்திய நாட்டைச் சுரண்ட வெளி நாட்டிலிருந்து வலிய இந்திய நாட்டின் மீது படையெடுப்பவர்களுக்கு இது ஒரு கவர்ச்சியான செயல் முறைத் தடத்தை அந்த நாட்களிலேயே காட்டிக் கொடுத்தது, இந்திய ‘அம்பி’ தான். இஃதே, வெளி நாட்டு பேராசைக்காரர்களுக்கு பிரித்தாளும் கருத்துக்குத் தூண்டுதலாக வழி கோலியது.

ஆனால், பண்டைக்கால நற்பண்பில் ஊறிய கிரேக்க அலெக்சாண்டர், இந்திய பேரரசன், தன் எதிரி போரஸ்’ஸின் வீரத்திலும், நேர்மையிலும், பெருந்தன்மையிலும், சொக்கிப்போனான். இந்திய பண்பாட்டுகளை மிகவும் சிலாகித்தான். பின்னர், அலெக்சாண்டர் வந்தவழியே சென்று விட நேர்ந்தது. ஆனால், பாவம்! திரும்பி சென்ற வழியில் அச்சிறு வயதில் விஷக் காய்ச்சலில் இறந்து போனான்.
ஆனால், அந்த கிரேக்க படையெடுப்பே, இந்திய நாட்டுக்கு எதிராக, பின் வரும் மற்ற படையெடுப்புகளுக்கு முன்னுதாரணமானது.

மற்றொரு உதாரணம், 12வது நூற்றாண்டில், டெல்லியை மிகச் சிறப்பாக ஆண்ட பிரித்வி ராஜ் சௌஹான் மீது பொறாமை கொண்ட, கன்னௌஜ் (Kannauj) அரசன் ஜெய்சந்த் ஆஃப்கானிஸ் தான் காந்தாரிலிருந்து, ‘முகம்மது கோரி’யை இந்தியாமீது படையெடுக்க தன் சுய நலத் திட்டத்தை கவர்ச்சியூட்டி தெரிவித்து, ஒரு அழைப்பு விடுத்ததால் தான், இந்தியாவில் 700 ஆண்டுகள் தொடர்ந்து முஸ்லிம் ஆட்சி நடை பெற்றது. [ஒருகாலத்தில் ஹிந்து “கௌரி”கள் – பிற்காலத்தில் இஸ்லாமிய “கோரி” களான வரலாறு இரண்டாம் பகுதியில் சொல்லப்பட்டுள்ளது].

இன்னுமொரு 18ம் நூற்றாண்டு மேற்கோள்
கிழக்கிந்திய கம்பெனி ஆங்கிலேய ஆளுனர், ராபர்ட் கிளைவ் உண்டாக்கிய, பிரித்தாளும் தந்திரத்திட்டத் (Divide and Rule policy) தூண்டுதலால் நவாப் சிராஜ்-உத்-தௌலாவை ஒழிக்க, வங்கக் குறுநில மன்னர்கள், ஆங்கிலேயர்களுடன் கூட்டு சேர்ந்து, ஒரு ரகசிய சதித்திட்டத்திற்கு, ஒப்புக்கொண்டனர். இச்சதி ஏற்பாட்டிற்கு முன்னர், எப்போதுமே, மன்னர்கள் அந்த நாள்வரை நவாபுக்கு கூட்டாளிகளாக இருந்ததால், நவாப் படையை ஆங்கிலேயர்களால் போரில் வெற்றி கொள்ள முடியவில்லை. நவாபின் இவ்வலிமை காரணத்தை அறிந்த கிளைவ், இதை முறியடிக்க, மன்னர்களுக்கு வேண்டிய மட்டும் பொன், பெண்கள், பானம் (மது) என வேண்டிய லஞ்சம் கொடுத்து, அக்குறுநில மன்னர்களைத் தன் பக்கம் இழுத்துக் கொண்டான். போர் நடந்த போது, ஆங்கிலேயருடன் ஒப்புக் கொண்ட சதித் திட்டப்படி, நவாப் வெற்றி அடையும் கடைசி தருணத்தில், வலுக்குறைந்த ஆங்கிலேயரிடம் வங்க மன்னர்கள் தாங்களாகவே சரணடைந்தனர். இதை முற்றிலும் எதிர்பார்க்காத நவாப், 1757 நடந்த ப்ளாசி யுத்தத்தில், (Battle of Plassy) திடீர் தோல்வி அடைந்தான். குறுநில மன்னர்கள், ஆங்கிலேயருடைய சதியின் உள் நோக்கம் அறியாமையால், வங்க குறுநில மன்னர்கள் செய்த இத் துரோகச் செயலால்தான், சுமார் 200 வருடங்களுக்கு ஆங்கிலேயர் ஆட்சி, அன்றிலிருந்து, ஆகஸ்ட் 15, 1947 வரை இந்தியாவில் நீடித்தது.
‘அரசியலில் இருக்கும் தலைவர்களின் சுயநலம் எனும், தேசீய அநியாயம் எந்த பேரரசையும் வீழ்த்தவல்லது’ (முன்னாள் பிரிட்டனின் பிரதம மந்திரி, க்ளாட்ஸ்டன் சொன்னது) என நமக்கு இதனால், மிகத் தெளிவாகத் தெரிகிறது. இத் தருணத்தில், நம் இன்றைய இந்திய அரசியல் ஞாபகத்தில் வருகிறதா? அதில் முக்கியமாக, இத்தாலிய-திராவிடக்கழக ராசா-பல்வா-பாட்சா-கனிமொழி-எனும் கூட்டுக் குழுக்களுடன், அடுத்ததாக கல்மாடி தன் தனி கூட்டுக்குழுவுடன் செய்த மெகா மோசடி போன்றவைகள் போல, நம்மை அதிர்ச்சி அவமானத்தில் ஆழ்த்த இன்னும் எத்தனை உள்ளனவோ! (It may be tip of the iceberg) இதற்கெலாம் ஆதி மூல சூத்ரதாரி எனும் தலைமைப் பீடத்தில் அமர்ந்துள்ளவர் யார்? அவர் இந்திய நாட்டவர் தானா? கடவுளே! அல்லது பாகிஸ்தானில் வீற்றிருக்கும் அகில உலக போலீசால் (Interpol) தேடப்பட்டுவரும், “தாவூத் இப்ராஹீம்” எனும், குற்றவாளியின் கைவண்ணமா? இந்தியாவில் அவன் பிரதிநிதியான மிக முக்கிய புள்ளி யார் யார்? உடந்தையான மாகாண, மத்தியஸ்தர் யார் யார்? 7வது நூற்றாண்டில் பீடிக்க ஆரம்பித்த இஸ்லாமிய-ஆங்கிலேய-காந்தி-நேரு-இத்தாலியர் போன்ற அரசியல் ஆக்கிரமிப்பு களுக்கு, இனியாகிலும் ஒரு முற்றுப்புள்ளி வராதா? இந்திய நாட்டுக்கு சுதந்திரமே கிடையாதா? என கேட்கத் தோன்றுகிறது.

கலிகாலத்தில் நடக்கப் போகும் அநியாங்களைப் பற்றி வேதவ்யாஸர் வருமுன் கூறியதை, இந்நாட்களில், கடவுள் மெய்யாக்குகிறாரா? (Srimad Bhagawatham Book 1, Dis. 15, slokas, 30 to & 36 taken from Geetha press publication, Kharagpur) page No.3 & 4 – (கிழே கொடுக்கப் பட்டுள்ளது)
नापश्यं कुत्रचिच्छर्म मनस्संतोषकारकम् । कलिना धर्ममित्रेण धरेयं बाधिताधुना‍ ।। ३० (30)
நாபஸ்²யம்° குத்ரசிச்ச²ர்ம மநஸ்ஸம்°தோஷகாரகம் | கலிநா த⁴ர்மமித்ரேண த⁴ரேயம்° பா³தி⁴தாது⁴நா ||
I found nowhere joy as would cause satisfaction to my mind. This earth stands assailed at present by Kali helpmate of unrighteousness.
இவ்வுலகில், கலிக்கு (யுகத்திற்கு) உதவியாக இருக்கும் நன்நெறியில்லாத சூழ்நிலை இருப்பதால் தான், என் மனதில் திருப்தி, சந்தோஷம் இல்லாதிருப்பதை நான் உணர்கிறேன்.
सत्यं नास्ति तप: शौचं दया दानं न विध्यते। उदरम्भतिणो जीवा: वराका: कूटबाषिण॥ ३१
ஸத்யம்° நாஸ்தி தப: ஸௌ²சம்° த³யா தா³நம்° ந வித்⁴யதே| உத³ரம்ப⁴திணோ ஜீவா: வராகா: கூடபா³ஷிண||
There is no truthfulness, askesis, purity of body and mind and no compassion nor liberality to the poor. The people are wretched and engaged only in filling their bellies. They make false statements.
கலியுகத்தில் எங்கும் உண்மையில்லை, நல்ல காரியங்களில்லை, உடலிலும், உள்ளத்திலும், தூய்மை இல்லை, எவருக்கும் கருணையுள்ளம் இல்லை, ஏழைகளுக்கு உதவ தாராள மனதில்லை. மக்கள் தரக்குறைவாக இருப்பதோடு, எப்போதும் தங்கள் சுயநலத்தால், வயிறை நிரப்பத்தான் (Bank Balances not only in India but in Swiss banks in Crores and Crores) நினைக்கின்றனர். மேலும் எதிலும் தவறான வாக்கு மூலமே தருகின்றனர்.
मन्दा: सुमन्दमतय: मन्दभाग्या: ह्यपद्रुता। पाखण्डनिरता: सन्त: विरक्ता: सपरिग्रहा:॥ ३२
மந்தா³: ஸுமந்த³மதய: மந்த³பா⁴க்³யா: ஹ்யபத்³ருதா| பாக²ண்ட³நிரதா: ஸந்த: விரக்தா: ஸபரிக்³ரஹா:||
They are indeed slow, extremely dull-witted, of poor luck and afflicted. Those who pose as saints are constantly preaching false doctrines. Those who have apparently renounced the world are rich, in worldly possessions and have become family men.
சுறுசுறுப்பு, கூர்மதி இன்றி, மக்கள் துரதிருஷ்டத்தால் துன்புற்று வாழ்கிறார்கள். தாங்கள் மாபெரும் ஞானிகளென என சொல்லிக்கொண்டே, தவறான போதனைகளைத் உபதேசிக்கிறார்கள். உலகத்தைத் துறந்தவர்கள் என சொல்லிக்கொண்டே, அவர்கள் தான், மிகவும் செல்வத்தில் கொழித்து, உலக உடமைகளில் நாட்டம் கொண்டு, குடும்பத்துடன் வாழ்கிறார்கள்.
तरुणीप्रभुता: गेहे श्यालको बुद्धि दायक:। कन्याविक्रयिण: लोभाद्दम्पतीनां च कल्कनम्॥ ३३
தருணீப்ரபு⁴தா: கே³ஹே ஸ்²யாலகோ பு³த்³தி⁴ தா³யக:| கந்யாவிக்ரயிண: லோபா⁴த்³த³ம்பதீநாம்° ச கல்கநம்||
Out of greed they sell their daughters. There are frequent quarrels between husband and wife.
தன் புதல்விகளை பேராசையால் விற்கவும் துணிகிறார்கள், கணவன் மனைவிகளுக்குள்ளே, அடிக்கடி சண்டை, சச்சரவு உண்டாகிறது.
आश्रमा: यवनै रुद्धास्तीर्थानि शरितस्तथा। देवतायतनान्यत्र दुष्टैर्नष्टानि भूरिश:॥ ३४
ஆஸ்²ரமா: யவநை ருத்³தா⁴ஸ்தீர்தா²நி ஸ²ரிதஸ்ததா²| தே³வதாயதநாந்யத்ர து³ஷ்டைர்நஷ்டாநி பூ⁴ரிஸ²:||
Hermitages, places of pilgrimages, and rivers are controlled by foreigners, and temples have been destroyed and looted in large numbers by the wicked people.
ஆஸ்ரமங்கள், யாத்திரை ஸ்தலங்கள், நதிகள், ஆகியவைகளை வெளி நாட்டவர்கள் ஆதிக்கம் செலுத்துகிறார்கள். வழிபட வேண்டிய கோவில்கள் அழிக்கப்படுகின்றன், ஆங்கே கடவுள் நம்பிக்கையில்லாதவர்களே, நாட்டாமை செய்து, கொள்ளையும் அடிக்கிறார்கள்.
न योगी नैव सिद्ध: वान ज्ञानी सक्रिय: नर:। कलिदावानलेनाद्य शाधनं भस्मतां गतम्॥ ३५
ந யோகீ³ நைவ ஸித்³த⁴: வாந ஜ்ஞாநீ ஸக்ரிய: நர:| கலிதா³வாநலேநாத்³ய ஸா²த⁴நம்° ப⁴ஸ்மதாம்° க³தம்||
There is no yogi, nor who has attained perfection, no enlightened soul, and no man performing righteous deeds, all spiritual discipline stands consumed by wild fire of Kaliyuga.
ஒருவரும் வழுவற்ற நிலையை அடைந்த யோகியாகவில்லை, அதனால் இவர்கள் தெளிவில்லாதவர்களாக உள்ளனர், ஆகவே, இவர்கள் நல்லொழுக்கத்துடன் காரியங்களைச் செய்வதில்லை, ஆன்மிக உளப்பயிற்சியின்றி, கலியுக காட்டுத் தீயால் வீணாகின்றனர்.
अट्टशूला: जनपदा: शिलशूला: द्विजातय:। कामिन्य: केशशूलिन्य: सम्भवन्ति कलाविह ॥ ३६
அட்டஸூ²லா: ஜநபதா³: ஸி²லஸூ²லா: த்³விஜாதய:| காமிந்ய: கேஸ²ஸூ²லிந்ய: ஸம்ப⁴வந்தி கலாவிஹ || In the age of Kaliyuga, people at large take to selling of food-grains, the learned sell the knowledge and some women make their living by prostitution.
கலியுகத்தில், உணவுப்பொருளான பூமியில் விளைந்த தானியங்களைக் கூட காசுக்காக விற்கிறார்கள்! மெத்தப் படித்தவர்கள், கல்வி கேள்விகளால் பெற்ற அறிவைக்கூட காசுக்காக விற்கிறார்கள். சில பெண்டிர் தங்கள் உடலை விற்று அதனால் கிடைப்பதைக்கொண்டு, உயிர் வாழ்கிறார்கள்.
மேற்கூறியவைகள் இக்கலியுகத்தில் நடக்கப்போவதை, அன்றே, அப்படியே, எத்தனையோ யுகங்களுக்கு முன்னர் வருமுன் அறிந்து பாகவதத்தை எழுதிய வேதவியாசர் எழுத்தில் எழுதிச் சென்றுள்ளார்!!
இஸ்லாமிய நாடுகள் போலல்லாது, ஐரோப்பா, வட அமெரிக்க, மற்ற ஜனநாயக நாடுகளில், சாதி மத, இன பேதமில்லா மனித நேயப் பெருந்தன்மை கொள்கையால், எல்லோருக்கும் வாக்குரிமை என்ற பொதுவான அரசியல் பண்பாடு, அவரவர்கள் தேசீய ஜனநாயக அரசியல் சாசனங்களில் (Constitution of the respective Democratic countries) அமைந்துள்ளது. இச்சட்டங்களால், பிற நாட்டிலிருந்து புதிதாக தங்கள் நாட்டுக்குக் குடியேறியவர்களுக்கும் சாதகமான சூழ்நிலையை அதிக அக்கறையோடு போற்றிப் பேணுகிறார்கள். இந்த வசதி, இஸ்லாமிய நாடுகளிலிருந்து இப்பிரதேசங்களில் பெருமளவு குடியேற முஸ்லிம்களுக்கு ஒரு பொன்னான தருணத்தை ஒரு தங்கத் தாம்பாளத்தில் ஏந்தித் தந்து விடுகிறது. ஆரம்பத்தில், ஐரோப்பிய, வட அமெரிக்க நாட்டு அரசுகளுக்கோ, அல்லது அங்கிருக்கும் எதையும் அப்படியே வெளிப்படையாக அல்லது யதார்த்தமாக நம்பும், பரந்த மனப்பான்மையுள்ள மக்களுக்கோ, முஸ்லிம்களின் மறைக்கப்பட்ட உள் நோக்க நிகழ்ச்சி நிரலைப்பற்றி தெரியாமல் போயிற்று. ஆக, இது ஒருவித முஸ்லிம் ‘தக்கியா’ படையெடுப்பு எனும் கருத்தை ஆரம்பத்திலிருந்தே அறியாது, பின்னர் பெரிய அளவு இனப்பெருக்கமுள்ள முஸ்லிம்-மக்கள் பெருவெள்ளம் இந்நாடுகளைச் சூழ்ந்துகொண்டு அந்தந்த தேசங்களை முஸ்லிம்களால், நிரப்பி மூழ்கடித்துக் கொண்டு இருக்கும் போதுதான் இதன் கேடு விளைவிக்கும் தன்மையைத் தெரிந்து கொண்டு, என்ன செய்வதென்று அறியாமல், இன்று விழி பிதுங்கிக் கிடக்கிறார்கள்.
எல்லா ஜனநாயக நாடுகளுக்கும் இது ஒரு பாடமாகவும், சவாலாக இன்று மாறியுள்ளது. ஒரு மூதுரையான, “”ஒண்டவந்த பிடாரி, ஊர்பிடாரியை விரட்டும்”” என்பது போல, சமீபகாலங்களில், குடிபெயர்ந்த முஸ்லிம்கள், ஐரோப்பிய மக்களுக்கும், வட அமெரிக்க மக்களுக்கும், ஏனைய ஜனநாயக நாடுகளுக்கும் பெரிய சவாலாக மாறி தங்களை குடியேற அனுமதித்த புகுந்த நாட்டு அரசாங்கத்திற்கே அவ்வப்போது இஷ்டப்படி தாங்கள் தான் எஜமானர்கள் போல, அவ்வப்போது நிபந்தனை-ஆணைகளை இட்டு வருகின்றனர். வரும் காலங்களில் இந்நாடுகளில் இன்னும் அதிக முஸ்லிம் இனப்பெருக்கத்தை எதிர்பார்க்கும் லிபியா நாட்டு, முகம்மது கட்டாஃபி, இந்த விபத்தால், “”ஐரோப்பா முழுதும், கத்தியின்றி ரத்தமின்றி, துப்பாக்கியிலிருந்து ஒரு தோட்டா கூட செலவில்லாமல், வன்முறை பயங்கரவாதிகள், மனித வெடி குண்டு கொலையாளிகளின் பங்குமின்றி, எவ்வித எதிர்ப்பும் இன்றி, முஸ்லிம்களுக்காக ஒரு மாபெரும் வெற்றியை, அல்லா அளிக்கப் போகிறார்”” என ஹிட்லர் போல, மனப் பால் குடிக்கிறான். ஆனால், இன்று நடப்பதென்ன? கட்டாஃபியின் நிலையே ஆட்டங் கொண்டுள்ளது. இந்த அழகில், இவன் இன்னும் சில ஆண்டுகளுக்குள், ஐரோப்பாவை ஐரோபியாவாக ஆக்கி அமெரிக்காவையும் மற்ற ஜன நாயக நாடுகளையும் ஒட்டுமொத்தமாக, இஸ்லாமிய நாடுகளாக (Dar-ul-Islam), முஸ்லிம்கள் ஆக்கி விடுவார்கள் என எக்களிக்களிகிறான். இஸ்லாமிய முஸ்லிம் இனப்பெருக்கம் எனும் படையெடுப்பின் போது, அல்லது மற்ற நாசவேலைகளைச் செய்யும் போது அமெரிக்க, நாட்டிலுள்ள மக்கள் கைகள் பூப்பறிக்கச் சென்றுவிடுமென கட்டாஃபி வீணாக நினைக்கிறான் போலும்! சவுதி தலைவர் பைஃசல் முன், மண்டியிட்டு வணக்கம் செலுத்திய அமெரிக்க ஜனாதிபதி, பாரக் ஹுஸ்ஸைன் ஒபாமா போன்றவர்கள் இவர்களுக்கெல்லாம் உடந்தயா எனவும் நினைக்கத் தோன்றுகிறது! பொதுவாக, தங்கள் வருங்காலத் திட்டங்களை திறம்பட செயலாற்றுவதில் முஸ்லிமல்லாதவர்கள், லிபிய கட்டாஃபியைக் காட்டிலும் அல்லது இவனைப் போன்றவர்களைக் காட்டிலும், மிகவும் கெட்டிக்காரர்கள் தான்.

ஆகவே, இங்கு, சர்ச்சைக் குறிய கேள்விகள் ஒவ்வொன்றாக எழுகிறது – உலகில் அல்லது ஒவ்வொரு நாட்டிலும் சரி,
1. முஸ்லிம் இனப்பெருக்கப் படையெடுப்பை எப்படி எதிர் கொள்வது?
2. அங்கங்கே, தங்களுக்குள் ஒற்றுமையில்லாத, பல இஸ்லாமியரல்லாதவர் களுக்குள் இருக்கும் உட்பூசல்களுக்கிடையே கூட, இஸ்லாமிய மயமாக்குதல் எனும் வழிகோல்வதை தடுப்பது எப்படி?
இது முரட்டுக் காளையின் “”தும்பு அல்லது மூக்கணாங்கயிறை விட்டு விட்டு வாலால் அடக்கும் முயற்சி”” போலதான் தெரிகிறது. இங்கேதான் அரசியல் சுயநலவாதிகளின் செயல்களால் விளைந்த தீவினைகள் அங்கங்கே, மக்களை வாட்டுகின்றன.

சற்று இந்திய அரசியலைப்பற்றியும் இங்கே பார்ப்போம்:
அந்நாட்களில் கத்தி, பின் துப்பாகி முதலிய குண்டு வேட்டுப் போர்களுக்கு பதிலாக, இந்நாட்களில் ஓட்டுப் போர் நடைபெறுகிறது. அந்நாட்களில் அரசர்கள் போர் தொடரப்போகும் முன், தங்கள் நாட்டுக்கு எதிரியாக இருக்கும் நாட்டுக்கு எதிராக உள்ள ஒத்த கொள்கைகளுடைய ஏனைய அரசர்களுடன் உடன்படிக்கை செய்து கொண்டு, தங்களுக்குப் பொது எதிரியான நாட்டின் மீது கூட்டாகப் படையெடுப்பார்கள். ஆனால், இந்நாட்களில் ஒரு அரசியல் கட்சிக்கு எதிரான ஏனைய அரசியல் கட்சிகளுடனோ அல்லது சிறுபான்மையினர் ஓட்டுகளைப்பெற ஒவ்வொரு அரசியல்வாதியும் ஓட்டுக்காக நாயாய் பேயாய் போல் திரிந்தலைந்து, ஒத்தகொள்கை களில்லாத போதும் கூட கண்டா கண்ட சிறுபான்மை யினருடன் கூட்டு சேர்ந்து, மேலும் சிறுபான்மை யினரைத் திருப்திப் படுத்தும் செயலில் ஒன்றுக்கொன்று போட்டியிட்டுக் கொண்டு, செயலாற்றும் தமிழ் நாட்டுக் கழகங்கள் போல, தேர்தல் கூட்டணியில் முழு மூச்சுடன் ஈடுபடுகிறார்கள். இதில் மேலை நாடுகள், கிழக்கு நாடுகள் என்று பாகுபடுதத்தத் தேவையில்லை. எங்கும் அதே நாற்றமெடுக்கும் சூழ்நிலைதான்.
ஒரு காலத்தில், இன்று எதிரியாக கருதப்படும் அதே அணியில் தான் நட்புடன் சேர்ந்திருந்து, இன்று கட்சி மாறி எதிரிக் கூட்டணியுடன் சேர்ந்த, மானங்கெட்ட இன/ஜாதித் தலைவர்கள் / தலைவர்களும் இந்தியாவில் உண்டு. உலகிலும் இன்றைய தேர்தல்களில், இது போன்று கட்சிமாறிகள் நடத்தும் செயல் பாட்டுக்குக் குறைவில்லை. அரசியலில் யாருக்கும் வெட்கமில்லை. இது வணிக நடவடிக்கை போன்றவைகளாக காணப்படும். இங்கே கொள்கை யாவது மண்ணாங்கட்டியாவது? மக்களாவது மாக்கல்லாவது? எல்லாம் காற்றில் பறந்து விடும். கொள்கைகள் முக்கியமல்ல. மக்கள் நலன் முக்கியமல்ல. தேர்தலில் எப்படியாவது வெற்றி பெறவேண்டும். அதனால் கோடிக்கணக்கில் (!) ஆதாயங்களை அடைந்தாக வேண்டுமே. (புரிந்து கொண்டிருப்பீர்கள்!) எல்லாம் “Comparative Cost Theory” or “return on investment made” தான். சின்ன மீன்களைப் போட்டு பெரிய மீன்களைப் பிடிக்கும் வியாபார நடவடிக்கைகள் தான். பதவி அளித்த செல்வாக்கால், லஞ்சம் முதலான பலான விதத்தில் ஈட்டிய கொள்ளை லாபப் பணத்தால், தேர்தலில் பணத்தை தண்ணீரென செலவழித்து, பதவி பீடத்தில் உட்கார்ந்து கொண்டு, மக்கள் தந்த வரிப்பணத்திலிருந்து தான், அரசாங்க கருவூலத்தையும் காலிசெய்து, தேவையில்லா இலவசங்களை ‘ஏதோ தன் அப்பன் வீட்டு சொத்தென’ வாரி வாரி அள்ளித் தருகிறார்கள். குஜராத்தியில், இதையே “kaun bap nu diwali jai che” (“கௌன் பாப் நு திவாலி ஜாய் சே”) என சொல்வதுண்டு. இச்செயல்கள் ஜனநாயக அடித்தளமான தேர்தல் ஆணைய சட்டங்களுக்கு நேரிடை முரண்பாடாக உள்ளது. இருப்பினும், இச்செயல்களால்தான் ஜனநாயக நாடுகளில் உள்ள அரசியல்வாதிகளுக்கு அதிகாரப் பதவியில் எவ்வித்தாலும், அமர முடிகிறது. ஜனநாயகத்தின் பெயரால் நடக்கும் இப்பகல் கொள்ளைகள், சர்வாதிகார ஆட்சிகளில் நடக்கும் அக்கிரமங்களைக் காட்டிலும், மிக வெட்கக் கேடானவை.
ஜனநாயகத்தில் குறைந்தது இரண்டு அல்லது இதற்கும் மேலான எண்ணிக்கையில், அரசியல் கட்சிகள் என்றும் இருந்தாக வேண்டும். அப்படி ஒரே கட்சி அரசாங்கமானால், அது சர்வாதிகாரமாக ஆகிவிடும். தற்போதுள்ள ஜனநாயகங்களில் ஒரே கட்சி பெரும்பான்மை பலத்துடன் ஆட்சி பீடத்தில் அமரவும் இயலாத நிலையில் உள்ளது. அதேசமயத்தில், இந்தியாவில் உள்ளது போல, மத்திய அரசாங்கத்திலும் பிரதேச ஆட்சிகளிலும், கணக்கிலடங்காத அரசியல் கட்சிகள் பேச்சுரிமை, கருத்து சுதந்திரம் என்ற பெயரில், தான்தோன்றி களாக ஒவ்வொரு நாளும் ‘புத்திலிருக்கும் ஈசல்கள்’ போல, தானே முளைத்துக் கொண்டுவிட்டன. இது ஜாதி-இன-பண நாயகமே தவிர, இது ஜனநாயகமாகாது. ஜனநாயகத்தின் பெயரால் இந்நாட்டில் நடக்கும் அநியாயம் போல உலகம் எங்கிலும் காண முடியாது. இது ஒரு உச்ச நிலை அயோக்கியத்தனம். இவைகளை ஜன நாயகம் என்ற பெயரில் ஏற்றுக்கொள்ள வேண்டுமா? இம்மாதிரி பழக்கங்களை தமிழ் நாட்டில் கொண்டு வந்தவர்கள், இதே கழகங்கள் தான். கழகக் கட்சிகள் சாதி வேண்டமென பிரசாரம் செய்வார்கள். ஆனால், சாதி முறையில் தான், இட ஒதுக்கீட்டை, தேர்தலிலும், அவ்வப்போது சாதகமான காரணக்களுக்காக, வேண்டும் போது அதற்காக கிளர்ச்சி செய்ய, – குளிர்-சாதன காற்று வீசும் பொறிகளுடன், குஷன் படுக்கையில் ஆனந்த சயனம் செய்துகொண்டு, மனைவிமார்கள், தம் மக்கள் புடை சூழ, நாட்டு / இன நலன் என்ற பெயருடன்-உண்ணாவிரதம் இருப்பார்கள். இதற்கு ஒரு முடிவுவந்தால் தான் நாடு நாடாக உருப்பட முடியும்.
இதற்கு நம்மிடையே ஒரு ‘ஜன நாயத்தைத் தலைமை வகிக்க எந்த மானிடப்பிறவியும் எங்கும் புலப்படவில்லை. மோகன்சந்த் கரம்சந்த் காந்தி, நேரு, போன்றவர்களை நம்பி, சுபாஷ் சந்திர போஸ், சர்தார் படேல், போன்ற தன்னலமற்று நாட்டுக்காக உழைக்கும் மெத்தப் படித்த தலைவர்களை, காலத்தின் கோலத்தால் மக்கள் கோட்டை விட்டு விட்டனர். அப்படி இவர்களில் ஒருவரை அன்றே தேர்ந்தெடுத்து இருந்தால், இந்தியாவின் தலையெழுத்து எப்படியோ, மாறிப் போயிருக்குமே! இன்று ‘சோனியா” போன்ற இத்தாலிய இம்சைகள், இந்திய ஜனநாயகத்தின் உள்ளே நுழைந்திருக்க முடியாதே! இது இந்திய ஜன நாயகத்திற்கு ஒட்டுமொத்த துரதிருஷ்டம். இந்த துரதிருஷ்டத்தில், எந்த ஒரு தனி அரசியல் கட்சி பெரும்பான்மை பெற்று ஆட்சிக்கு வர முடியாது. இதனால், இந்திய நாட்டில், அவ்வப்போது அரசியல் கட்சிகளுக்குள் கூட்டணிகள் (coalition) உருவாகிக் கொண்டன. இது இந்திய தேசீயத்தை அழிவுப்பாதையை நோக்கி இட்டுச் செல்கிறது. இது நாட்டை பல துண்டுகளாக்கி இந்திய நாட்டு எதிரிகளான பாகிஸ்தான் போன்ற இஸ்லாமிய நாடுகளுக்குக் கொண்டாட்டத்தை உண்டாக்கிவிட ஒரு சந்தர்ப்பம் அளிக்கிறது.
இதற்கெல்லாம் மூல காரணம் எது? முஸ்லிம்களின் கணிசமான ஜனப்பெருக்கத்தால், அவர்களுடைய வாக்குச்சீட்டுகளைப் பெற (tilting votes to create imbalance in Election results) நாட்டுப் பற்றில்லாத அரசியல் கட்சிகள், இஸ்லாமும் சேர்ந்து, ஏனைய மக்களை ஏமாளிகளாக்கச் செய்யும் அவலம் தான்.
இந்த அவலங்களை ஒரு முடிவுக்காக நம் இந்திய தேசத்தில் பெரும்பான்மை மக்களால், அங்கீகரிக்கப்பட்ட ஒரு மாபெரும் தலைவன் தேவை. அதுவும் நவீன வீர சிவாஜி போல, கடவுள் இந்திய மக்களுக்கு காட்டி அருள்வாரா? தற்போதுள்ள நிலையில் இன்று என் கண்ணுக்கு, இந்திய தேசீயத்தில் பற்றுள்ள, பல செயற்கரிய சாதனைகள் புரிந்த, லஞ்சத்தால் வசப்படுத்த முடியாத (incorruptible as per Wikileaks) மிகத் திறமையுள்ளவர் என பெயரெடுத்த மக்கள் தலைவர், என் கண்களுக்குப் புலப்படுகிறார். இவர் எல்லோருக்கும் நன்மை பயக்கும் வகையில் நடப்பார் என நம்பிக்கை பெரும்பாலான இந்தியர்களுக்கு என்றென்றும் அவர்பால் நம்பிக்கை உண்டு. அம்மனிதர் என் கண்களுக்கு “திரு நரேந்திர மோதி” யென புலப்படுகிறார். இவரை அங்குள்ள இஸ்லாமியர், பார்சிகள், மற்ற சிறு பான்மையினரும் போற்றிப் புகழ்கின்றனர்.

இனி, ஏனைய ஜனநாயக நாடுகளிலும் இந்தியா முஸ்லிம்களைத் திருப்தி படுத்தும் அதே கேவலத்தையும் அங்கேயும் எவ்வாறு செய்கிறார்கள் என பார்த்து விடுவோம்.

முதலில் பிஃரான்ஸ்:
ஐரோப்பாவில் பிஃரான்ஸ் நாடு தான் ஜனநாயகம் எனும் கருத்துக்கு முன்று வாசகங்களை 14வது நூற்றாண்டில், பிஃரெஞ்சுப் புரட்சியின் (French Revolution) போது மூன்று போர்க்குரல்களாக – சுதந்திரம், சமத்துவம், சகோதரத்துவம் (Liberty, Equality and Fraternity) என உலகுக்குத் தந்தனர். பிஃரெஞ்சுப் புரட்சி கொடுத்த இம்மூன்று வாசகங்களை உலகிலுள்ள எல்லா ஜனநாயக நாடுகளிலும் அவர்களது அரசிய சாசனத்தில் விருப்பப்பட்டு எடுத்துக் கொண்டனர். ஆனால், அந்த பிஃரான்ஸ் தேசத்திலேயே, எந்த ஒரு கட்சியும் பெரும்பான்மை பெற்று ஆட்சியில் அமர முடியாத பரிதாப நிலை உருவாகியுள்ளது. இதற்கெல்லாவற்றிக்கும் விபரீத இஸ்லாமிய ஜனத்தொகை தான் முக்கிய காரணம். பிஃரஞ்சு அரசியலில் இடது சாரிகள், வலது சாரிகள் என இரு கூறு உள்ளது. இரண்டு சாரிகளும் எப்போதும் ஒன்றுக்கொன்று நேர்மாறான கொள்கைகளைக் கொண்டவை. இதில், இடது சாரிகள், “”பிஃரென்ச் பொதுவுடைமை சம்பந்த கொள்கைகளைக் கொண்ட கட்சி””யை (French Socialist Party) என இருப்பவர்கள். வலது சாரிகளோ, முன்னொரு காலத்தில், Rassemblement pour la République (RPR) என்ற கட்சியிலிருந்து மருவிய அல்லது அதன் தொடர்ச்சியான Union for Popular Movement (UPM) கட்சியினர். இந்த இரு கட்சிகளுக்குள் நடக்கும் போட்டியால், இரு கட்சிகளுமே, முஸ்லிம்களைத் திருப்தி படுத்தும் செயலில் ஒன்றுக்கொன்று போட்டி போட்டுக் கொண்டு (தமிழ் நாட்டுக் கழகங்கள் போல) செயலாற்றுகின்றன. இந்த நிலை முஸ்லிம்களுக்கு ஏற்றதாக, இவர்களுக்கு வேண்டிய சலுகைகளை எவர் ஆட்சியில் அமர்ந்தாலும், அவர்களிடமிருந்து பெற்றுக் கொள்வதற்கு முஸ்லிம்களுக்கு வாய்ப்பளித்து விடுகிறது. இந்த நிலை கூட இன்னும் சிறிது காலத்திற்குள் மாறிவிடும். அதாவது வேண்டிய வசதிகளை, முஸ்லிம்கள் எண்ணிக்கை கணிசமாக உண்டாக்கிக் கொண்ட பிறகு, இனி, பிரான்ஸ் நாட்டை இஸ்லாமிய மயமாக்க ஒருமுனைப்பாகத் தீவிரமாக இருக்கப் போகிறார்கள். இங்கே ஒரு முஸ்லிம் தலைவர், அலி-கலாஃப் என்பவர், கீழ்க் கூறிய அறிக்கையை விட்டு உள்ளூரக் களிக்கிறார். பிஃரான்ஸை ஒரு “”முஸ்லிம்கள் காஃபிர்களுடன் நட்புள்ள இஸ்லாமிய நேசநாடு “பிஃரான்ஸ்” என பகிரங்கமாக சொல்லிக் களிக்கிறார்.
இது எப்படி இருக்கிறது என்றால், அமேசான் நதிக் கரையோர சதுப்பு நிலங்களில் வசிக்கும் அனகோண்டா எனும் மாபெரும் பாம்பு ஒன்று, ஒரு ஆட்டுக்குட்டி அல்லது சின்னஞ்சிறு பையனுடன் பாசமாக உள்ளது என சொல்லுக்கு ஒப்பாகும். இது பிஃரென்ச் நாட்டில் இருக்கும் “”முஸ்லிம்களைத் திருப்திபடுத்துவதற்கான உச்ச நிலை”” எனும் வலுவற்ற நிலையைத் தான் ஒரு காட்சிப்பொருளாக நமக்குப் படம் பிடித்துக் காட்டுகிறது. இது போன்ற நிலையை மாற்றாவிட்டால், இது போல இந்தியாவிலும் வருங்காலத்தில் ஒரு சூழ் நிலை உருவாகலாம்.

முஸ்லிம்கள் காஃபிர்களுடன் நட்புள்ள இஸ்லாமிய நேசநாடு “பிஃரான்ஸ்” என ஏன் முஸ்லிம்களே கொண்டாட வேண்டும் என்ற காரணங்களையும், ஏன் இப்படி சொல்கிறார்கள் என எல்லோரும் தெரிந்து கொள்ள வேண்டாமா?
காஃபிர் நாடான பிஃரான்ஸுக்கு முஸ்லிம்களையும் மிகவும் பாசமுள்ளவர்களாக ஆகிவிட்டது என நினைக்கும்படி உள்ளது. எல்லை இல்லா சுதந்திரத்தின் பெயரால் பிஃரான்ஸ் நாட்டில், மணமாகா ஆண் பெண் கலவி இன்பத்தில் மிக எளிதில், நாட்டங்கொண்டவர்கள் என பொதுவாக உலகில் ஒரு பேச்சு உண்டு. இந்த பிஃரான்ஸை தண்டிக்கக் கடவுள் கூட இஸ்லாமையும் முஸ்லிம் களையும் பிஃரான்ஸின் மீது ஏவி விட்டு இருப்பாரோ”! “”இன்ஷா அல்லா””, வரும் நாட்களில் பிஃரான்ஸும் இஸ்லாமிய முறைப்படி, ஒரு “சுனந்த்” செய்து கொண்ட முஸ்லிமால் ஆளமுடியுமெனத் தெரிகிறது. அப்போது, மிகப்பெரிய ஒலிபெருக்கிகளை “”ஈஃபில் டவரில்”” (Eiffel Tower) பொருத்தி, அதிலிருந்து ஐந்துமுறை “”ஆஸான்”” (Azan) “நமாஸ்”=நமஸ்காரம்=தொழுகை செய்ய அழைப்பு “ஐரோபியா” அனைத்துக்கும் ஒலிக்குமெனத் தெரிகிறது. அதே போல பிஃரான்ஸில் உள்ள Louvre (museum) பொருட்காட்சி சாலை, “சுன்னத்” -Circumcision of men, “ஹுஃப்பாத்” / மக்ருமாஹ் (HufaaD or Makrumah-Circumcision of women செய்துகொள்ளும் மருத்துவ மனையாகவும் ஆகிவிடுவதில் யாரும் வியப்படைய முடியாது!! முஸ்லிம்களுக்கு எல்லாவித பழைய சின்னங்களை அழிப்பது என்பது ஒரு நித்திய கார்மமாக அனுசரிப்பது வழக்கமாயிற்றே!
அல்லாஹ், காஃபிர் நாடான பிஃரான்ஸுக்கு இஸ்லாமையும், முஸ்லிம்களையும் மிகவும் பாசமுள்ளவர்களாக ஆக்கிவிட்டார் என நினைப்பதற்குக் காரணங்கள் இதோ:
முதலில், பல தார மணங்களை பிரான்ஸ் அனுமதிக்கிறது: ஆரம்ப நாட்களில், இஸ்லாமிய நாடுகளிலிருந்து பிஃரான்ஸுக்குக் குடியேறும் போது, முஸ்லிம்கள் தங்களுடன் மனைவிகள், குழந்தைகளுடனும் குடியேறி விடுகிறார்கள். இதில் இவர்களுடைய பல மனைவிகளின் முந்தைய கணவர்களால் பிறந்த குழந்தைகளும் இருந்தாக வேண்டுமே! (Like a saying -“Your children and My children are playing with Our children”) இவர்கள் பிஃரான்ஸ் வந்தவுடன் இவர்களுக்கு மாதாமாதம் அரசாங்க மக்கள் நலத் திட்டத்திலிருந்து, பணிக்கான சம்பளம் போல, வேலை செய்யாமல், காசோலை தவறாமல், கிடைக்கிறது. அந்த தொகையால், இவர்களுக்கு வேண்டிய போகப் பெருட்களை வாங்கிக் கொள்ள வசதியும் உண்டாகி விடுகிறது. இவர்களுடைய இஸ்லாமிய நாடுகளில், வேலை செய்து உழைத்துக் கிடைத்த மாத சம்பாத்தியமே, பிஃரான்ஸ் நாட்டில் வேலைசெய்யாமல் கிடைக்கும் தொகையில் 10% தான் இருந்தது! முன்னர் வாழ்ந்த நாட்டில் இந்த ஆடம்பரங் களையெல்லாம் கனவிலும் எண்ணிப் பார்த்திருக்க முடியாது. இந்த தொகையை குடியேறிய முஸ்லிம்களால், தங்கள் இஸ்லாமிய நாடுகளில் சம்பாதிக்க முடியாது. இங்கே, ஒரு வேலையும் செய்யாமல் கூலியும் கிடைக்கிறது; இந்த குருட்டடி யோகம் இவர்கள் கனவிலும் நினைத்துக் கூடப் பார்த்ததில்லை. இந்த காசோலையில் கண்டிருக்கும் தொகையால், ஒரே நாளில் இவர்கள் கனவு உலகில் சஞ்சரிப்பதாகவே எண்ணும்படி உள்ளது. இனி, இவர்கள் தினம் ஐந்து முறை தொழுகையிலும், நான்கு மனைவிகளுடன் “ஜல்ஸா” செய்வதற்கும், இவர்களுடன் குழந்தைகளை நிம்மதியாக உற்பத்தி செய்து கொண்டிருக்க ஏற்ற வசதியாக உள்ளது. இவர்களையும் தவிர, ஷரியா அங்கீகாரம் பெற்ற “மூட்டா” மணம் எனும் “ஓரிரவு” பிஃரெஞ்ச் நங்கை மனைவியர் கலவிக்குத் தயாராகக் கிடைக்கிறார்கள் என சொல்வார்கள். உள்ளூர் பிஃரெஞ்ச் நங்கைகளுக்கும் இதில் பூரண சம்மதம் தான் போலிருக்கிறது. இவர்களிடமும் குழந்தைகளைப் பெற்றுக்கொள்ளலாம். அப்புறம் என்ன! ஓரிரவு அல்லது தாற்காலிகத் திருமணத்தை ஷரியாவும் அங்கீகரிக்கிறது. ஆதாரம் இதோ: இதை ஷியா (Shia) முஸ்லிம்கள் மூட்டா என்றும், ஸுன்னி (Sunny) முஸ்லிம்கள் மிஸ்யார் எனக் கூறுவர். இதுவும் ஒரு டெம்பரரி ‘நிக்காஹ்’ (இஸ்லாமிய தற்காலிக திருமணம்) தான். (ஓரிரவுக்கு மட்டும் – one night stand) இஸ்லாமிய சட்டப்படி செல்லும்.
ஆதாரங்கள் (ஓரிரவுக்கு மட்டும் – one night stand) குரான் ஆதாரம்: [4:24] இருவரும் சம்மதித்துக் கொண்டால் உங்கள் மேல் குற்றமாகாது – நிச்சயமாக அல்லாஹ் நன்கறிந்தோனும், ஞானமுடையோனுமாக இருக்கிறான்”.
Quran says: 4.24 Lawful unto you are all those that ye seek content, give unto them their portions as a duty, there is no sin for you in what ye do by mutual agreement.
Al-bukhari: Volume7; book62: No. 130 — Narrated ‘Abdullah: “Prophet allowed us to marry women with a temporary contract”.
உதாரணமாக, அரபு நாட்டு முஸ்லிம் கிழவர்கள், ஹைதராபாதிலும், கேரளத்திலும் மருத்துவ சிகிச்சைக்காக வருவதுடன், நடத்திக் கொள்ளும் திருமணங்கள். ஓரிரவுக்கோ அல்லது இந்தியாவில் தங்கும் வரையிலோ, எந்த முஸ்லிம் ஆணும் எந்த பெண்ணையும் மனைவியாக வைத்துக் கொள்ளலாம். இவர்களுக்கு மெஹர் (வர தட்சிணை) கொடுத்தால் சொன்னபடி கேட்கும், பெண்ணின் பெற்றோர்களும் உண்டு. இவர்களுக்குப் பிறக்கும் குழந்தைகளும் முஸ்லிம்கள் தானே. இவர்கள் தலைமுறையினரும் முஸ்லிம்களே!! இதைத் தான் பொருளாதார-ஜனத்தொகையைப் பற்றிக் குறிப்பிடும்போது, (Malthusian theory of Population) ”மால்தூஸியன் ஜனத்தொகை தெரிவியலில்”” ஜனத்தொகை எப்போதுமே, வடிவியல் விகித அளவு முறைப்படி (geometrical proportion) 2x2x2x2x2x என முடிவில்லாத, கணக்கிலடமுடியாத எண்ணிக்கையில் ~ (infinity) வளரும் என கணித்துள்ளார். (2 to the power of infinity~~~) இந்நாட்களில், இத்தெரிவியல் உண்மையென நிரூபிக்க முஸ்லிம்களே போதும். “மால்தஸ்” (Malthus) பொதுவிதியை தெரிவித்த போது, ‘எலி’களை ஒரு உதாரணமாக, எடுத்துக்கொண்டார்! கீழ்க்கண்ட “யூ ட்யூப்” வீடியோ காட்சியையும் பார்த்துக்கொள்ளவும். http://www.youtube.com/watch?v=oPmsRlx4NYM&feature=player_embedded http://barenakedislam.wordpress.com/2010/06/09/france-taxpayers-are-forced-to-fund-muslim-polygamy/
பாரிஸ்ஸில், தெருவடைத்து திடீர் நமாஸ் செய்தும், அமெரிக்க வெள்ளை மாளிகைக் கெதிரில் உள்ள புல் வெளியில் நமாஸ் செய்தும் முஸ்லிம்கள், (அந்தந்த நாட்டிலுள்ள மக்கள் மனதைப் புண்படுத்த, அந்தந்த அரசாங்கங்கள் அளித்த சுதந்திரத்தால்), தங்கள் இனப்பெருக்க வலிமையை அடாவடி காட்சிப் பொருளாகக் காட்டுகிறார்கள். இம்மாதிரி நடத்தை, அதிகாரம் என்ன செய்யமுடியுமென இஸ்லாமிய ஆணவம் தானே!. மற்ற எந்த இனமாவது இஸ்லாம் போல தங்கள் மனத் தரத்தைக் காட்டுகிறார்களா? மேலும்,
• பிஃரான்ஸ் நாட்டில், எந்த பேக்குவரத்து சட்டங்களும் முஸ்லிம்களைக் கட்டுப்படுத்தாது. ஆகவே எந்த போக்குவரவு குற்றங்களுக்கும் முஸ்லிம்களுக்குத் தண்டனை கிடையாது. இதனால், முஸ்லிம்கள் மிக அதிக போக்குவரத்து இருக்கும் முக்கிய தெருக்களிலும், “ஆதான்” ஒலிபெருக்கி ஓலம் கேட்டவுடன், போக்குவரத்து மிக்க முக்கிய பொது வீதியானாலும், அந்த இடமே மசூதியாகி தொழுகை நடுத் தெருவில், ஆரம்பமாகி விடுகிறது. அங்கே ஒரு முல்லாவும் வருகை தந்து ஒரு நீண்ட இஸ்லாமிய சொற்பொழிவு அளிக்க வந்துவிடுவார். இந்த வசதியை பிஃரான்ஸ் தான் உலகிலேயே முதலில் அளித்தது. இந்த தைரியத்தில், இந்திய நாட்டிலும், முக்கிய முக்கிய சாலையான சென்னை மௌண்ட் ரோடும், நமாஸ் ஆரம்பமாகி விடுகிறது.
• இந்த வசதி சொந்த முஸ்லிம் நாடுகளில் கூடக் கிடையாது. இந்த முஸ்லிம் அடாவடி வசதி எப்படி!!! இனி, பிஃரான்ஸை எந்த கடவுளானாலும் காப்பாற்ற இயலுமா? இது மிக பரிதாபகரமானது. (Stitch in time saves nine! What’s the use of crying over spilt milk?)
ஆனால் பிஃரான்ஸில், முஸ்லிமல்லாத மக்கள் தற்போது விழித்துக்கொண்டு விட்டனர் எனத் தெரிகிறது. தற்போது ‘புஃர்கா தடையில் சர்கோஸி அரசாங்கம் ஆரம்பித்துள்ளது. ஆனால், Centrist – Francois Bayrou, என்பவர், இவர் கட்சியான MoDem party தற்போதுள்ள சர்கோஸி அரசாங்கத்திலில்லை. இவரோ வரும் தேர்தலில், முஸ்லிம்களின் ஓட்டுச்சீட்டுகளைப்பெற (காக்காய் பிடிக்க), தன் தேர்தல் திட்டத்தில் – கட்சிக் கொள்கை விளக்க அறிவிப்பில், “சர்கோஸி அரசாங்கம் முஸ்லிம்களுக்கெதிரான கொள்கைகளை தன் தேர்தல் பிரசாரத்திற்காகக் கையாள்கிறார்” என பிரசாரத்தைத் தொடங்கியுள்ளார். அரசாங்கம் விழித்துக் கொண்டாலும், Centrist – Francois Bayrou ஏதாவது தடங்கல் இல்லாமல் இருக்கவேண்டுமே! இதையும் தாண்டி சர்கோஸி அரசாங்கம் காரியத்தில் இறங்க வேண்டுமே! போகப்பொகத்தான் தெரியும்!
• ஐரோப்பாவிலேயே, குடியேறிய இஸ்லாமியப் பெண்களும் இவர்கள் பெண் குழந்தைகளுக்காக செய்யப்படும் “ஹுஃபாத்” (ஆண் குழந்தைகளுக்கு “சுன்னத்”) சடங்கு செய்து கொள்வதற்கு, பாரிஸே ‘சுன்னத்” “ஹுஃபாத்” தலை நகர் என இன்று பிரசித்தி பெற்றுள்ளது. இங்கு, வருடாவருடம் குறைந்தது, 50000 பெண்களுக்கு “ஹுஃபாத்” /மக்ருமாஹ் செய்யப்படுகிறது.. இது இஸ்லாம் ஷரியா சட்டங்களால் அனுமதிக்கப் பட்டுள்ளது. ஷரியா ஆதாரம்: (1) Sunan Abu Dawud Book 41, Number 5251: A woman used to perform circumcision in Medina. The Prophet (pbuh) said to her: Do not cut (c******s) severely as that is better for a woman and more desirable for a husband. மற்றொரு ஆதாரம்:(2) Muslim 3-684: The Messenger of Allah (may peace be upon him) said: When the circumcised parts of a man and a woman touch each other, a bath becomes obligatory.
• இது போன்ற போதனை-கைங்கரியங்கள் மற்றும் பிறப்புறுப்பிலுள்ள உரோமங்களை மழித்துக்கொள்வது போன்றவைகளை கட்டாய சடங்காக, ஷரியா என அனுசரிக்க ஆணையிட, இஸ்லாம் இயக்கம் ஒன்றால் தான் முடியும். இப்போதும் கூட இஸ்லாமை ஒரு ஆன்மீக மதமென நாம் நினைக்க முடியுமா? தவிர்க்க இயலாதவாறு இவ்வளவு பச்சையாக Hufaad or Makrumah Surgery என இங்கு நிர்பந்தமாகக் கொடுக்க வேண்டியதாக உள்ளது. (எல்லோரும் நல்லானை மன்னிக்கவும்)
• பிஃரான்ஸிலுள்ள நீதிமன்றங்களில் ஷரியா அனுமதிக்கப் படுகிறது. இந்நீதிமன்றங்களில் இஸ்லாமிய முறையில் ‘தலாஃக்’ ‘தலாஃக்’ ‘தலாஃக்’ என முன்று முறை சொல்லி ஆண் (விவாக ரத்து) செய்து கொள்ளலாம். தற்போதய காலப் போக்கில், தொலைபேசி, இணையம் மூலமாகக் கூட ‘தலாஃக்’ செய்யலாம் எனக் கூட செய்கிறார்கள். விவாக ரத்து இஸ்லாமிய ஷரியாவில் மிக எளிது.
• பாரிசில், காஃபிர்களுக்கு எரிச்சலூட்டும் வகையில், உந்துவண்டிகளை நிறுத்திவைக்கப்படும் இடத்திற்குப் பின்னால், நமாஸ் செய்யப்படுகிறது. http://www.youtube.com/watch?v=qlvNFOOPVnM&feature=player_embedded
• இஸ்லாமில், ஒரு காஃபிரை ஒரு முஸ்லிம் கொலை செய்தால், ஷரியாபடி குற்றமாகாது. அமெரிக்கா (Philadelphia) வில் ‘அபூ ஜமால்” என்ற முஸ்லிம் தீவிரவாதி, காஃபிரான ஒரு போலீசை (Daniel Faulkner) 1981இல், கொலை செய்தான். இவனுக்கு அமெரிக்காவில் 25 வருட தண்டனை அளிக்கப்பட்டது. ஆனால், அபூ ஜமால், பிஃரான்ஸுக்கு தப்பி ஓடிவந்து விட்டான். இவன் தப்பி ஓடிவந்த மாவீரச் செயலை மெச்சும் வகையில், இந்தத் திருடன் பெயரில் ஒரு தெருவுக்கு “அபூ ஜமால் தெரு” என பெயர் சூட்டியுள்ளார்கள். (Rue Mumia Abu-Jamal in the city of St. Denis – Information from: The Philadelphia Inquirer). குரான்படி: காஃபிரைக் கொன்றாலோ அல்லது காஃபிரால் கொல்லப்பட்டாலோ அவனுக்கு அல்லாவின் ‘சுவர்க நுழைவுச் சீட்டு’ உத்தரவாதமளிக்கப்பட்டுள்ளது. குரான் [9:111]– ””(நிச்சயமாக அல்லாஹ் முஃமின்களின் உயிர்களையும், பொருள்களையும் நிச்சயமாக அவர்களுக்கு சுவனம் இருக்கிறது என்ற (அடிப்படையில்) விலைக்கு வாங்கிக் கொண்டான்; அவர்கள் அல்லாஹ்வின் பாதையில் போரிடுவார்கள் – அப்போது அவர்கள் (எதிரிகளை), வெட்டுகிறார்கள்; (எதிரிகளால்) வெட்டவும் படுகிறார்கள். தவ்ராத்திலும், இன்ஜீலிலும், குர்ஆனிலும் இதைத் திட்டமாக்கிய நிலையில் வாக்களித்துள்ளான். அல்லாஹ்வை விட வாக்குறுதியைப் பூரணமாக நிறைவேற்றுபவர் யார்? ஆகவே, நீங்கள் அவனுடன் செய்து கொண்ட இவ்வாணிபத்தைப் பற்றி மகிழ்ச்சி அடையுங்கள் – இதுவே மகத்தான வெற்றியாகும்””.
முஸ்லிம்களுக்கு விதிக்கப்பட்ட கட்டாயமான ஜிஹாதில் காஃபிர்களைக் கொன்றால், அல்லது இப்போரில் தன் இன்னுயிரை இழந்தால் தான், முஸ்லிம்களுக்கு சுவர்கம் புக முடியுமென, அல்லாஹ்வுடன் செய்து கொண்ட வியாபார பண்டமாற்று ஒப்பந்தப்படி, அல்லாஹ்வும் அவ்வாறே அனுமதி சீட்டுக்கு வழி செய்து, 72 முப்படையாத பளிங்குக் கன்னிகளை கலவிக்காகவும், 28 மீசை முளைக்காத சிறார்களை ஓரினச் சேர்க்கைக் காகவும் அளிக்கும் அல்லாஹ்வின் வெற்றி ”வாணிபம்” இஸ்லாமுக்கும் லாபகரமான பிசினஸ் என்பதும் முஸ்லிம்களால் கருதவேண்டிய லாபமான கருத்து தானே!. கொலை செய்தால் சுவர்க்கம் என பகிரங்கமாக எழுத்தில் உத்திரவாதமாகக் கூறி அளிக்கும் லாபகரமான நிறுவனம் — இஸ்லாம் இயக்கம் உலகிலேயே ஒன்றுதானே!
மேற்கூறிய காரணங்களால், பிஃரான்ஸ், முஸ்லிம்கள் காஃபிர்களுடன் நட்புள்ள இஸ்லாமிய நேசநாடு என முஸ்லிம்களால் உகக்கப்படுகிறது!!. முஸ்லிம்களுக்கு இன்று காட்டும் “ஹஜ்” யாத்திரைக்கு உதவிப்பணம், இட ஒதுக்கீடு, இன்னும் பல சலுகைகள் போன்று, இந்திய அரசின் மனப்பாங்கு வருங்காலத்தில் இந்தியாவில் தொடர்ந்தால், இந்தியா கூட இஸ்லாமிய நேசநாடு என, முஸ்லிம்களால் உகக்கப்பட்டு, இந்தியாவும் மற்றொரு ஜரோப்பிய நாடுகளான, நெதர்லாந்து, பிஃரான்ஸ் போல எளிதில் (அவஸ்ததுக்கு) ஆக்கிக் கொள்ளலாம்.
ஆனால், இன்று இஸ்லாமியர்கள் நடத்தும் “ஒண்டவந்த பிடாரி ஊர்ப் பிடாரியை விரட்டு”வது போன்ற மித மிஞ்சிய, விதவிதமான செய்கைகளாளாலும் முஸ்லிம்களின் அகந்தை மிகுந்த வன்முறை நடவடிக்கைகளாலும், பொதுமக்கள் முன்பேயே வெறுப்படைந்துள்ளனர்.

போகப்போக, இவ்வெறுப்புக்கான செய்கைகள், பிஃராஸ் நாட்டின் அமைதியையே குலைக்கும் என அரசாங்கமே தீர்மானித்து, முஸ்லிம் பெண்டிர் புர்க்காவை அணிந்து கொண்டு, பகிரங்கமாக வெளியில் நடமாடுவதற்குத் தடை உத்திரவை மெய்யாகவே நடைமுறையில் கடைபிடிக்க ஆரம்பித்து, சட்டத்தை மீறும் முஸ்லிம் பெண்டிரை கைது செய்யவும் ஆரம்பித்துவிட்டனர். இது தான் ஆரம்பம். இந்த அரசாங்க மனப்பாங்கு மாற்றம், மற்ற உலக அரசாங்கங்களை போதிய சட்டங்களை நிறைவேற்றுவதற்கு, ஊக்குவிப்பதற்கும் ஏற்றது. கூடுதலாக உலகில் இஸ்லாமிய சர்வாதிகார அரசாங்கங்களுக்கெதிரின மக்கள் பேரெழுச்சியும் வரவேற்கத் தக்க செய்திகள் தான்.

Multiculturalisme et islam en France reportage de CBN = Multi-culturisation failed in FRANCE, on account of Islam: http://www.youtube.com/watch?v=A3YQANdvvbY&feature=youtu.be&a
http://www.foxnews.com/world/2011/04/11/france-bans-face-covering-islamic-veil-1300456722/
http://www.foxnews.com/opinion/2011/04/13/france-brave-right-ban-burqa/

அடுத்து இனி, இந்திய அரசியல் கட்சிகளைப் பற்றிப் பேசியாக வேண்டும்! இதில் எல்லா கட்சிகளுமே அதி விசித்திரமானவை. இந்திய ஜனநாயகத்தில் முஸ்லிம்கள் ஜனத்தொகை சுமார் 20 % லிருந்து 22% க்குக் குறையாமல் இருக்குமென ஊகிக்கப்படுகிறது இந்தியாவில், மூன்று பெரிய அரசியல் கட்சிகளான, காங்கிரஸ். பாரதீய ஜனதா கட்சி, இந்திய கம்பூனிஸ்ட் மார்க்சிஸ்ட் கட்சி, எனச் சொல்லலாம். இவைகளைத் தவிர அந்தந்த பிராந்தீயத்தில் அனேக கட்சிகள் எக்கச்சக்கமான எண்ணிக்கையில் உண்டு. இந்தியாவிலுள்ள எல்லா அரசியல் கட்சிகளும் பகிரங்கமாக முஸ்லிம்களைத் திருப்தி செய்யும் கைங்கரியத்தை விடாது செய்கின்றன. முஸ்லிம்களும் ‘தக்கியா’ செய்து, அனைவரிடமும் சலுகைகளை அவ்வப்போது பெற்று தங்களை சுகப்படுத்திக் கொண்டு, மற்ற கட்சிகளை ஒருவருக்கொருவருடன் அவ்வப்போது மோதவைக்கின்றன. “”ஊர் இரண்டுபட்டால் கூத்தாடிக்கு கொண்டாட்டம் தானே””!
இருப்பினும் இவ்வரசியல் கட்சித் தலைவர்கள் “”முட்டாக்கோ அல்லது குல்லாக்கள்”” அணிந்துகொண்டு, மற்ற கட்சிகளுடன் போட்டா போட்டியிட்டுக்கொண்டு, முஸ்லிம்களுடன் சேர்ந்து உட்கார்ந்து, அதே இரவில், இஃப்தார் கஞ்சியை உறிஞ்சி ரசித்துக் குடிக்கும் சடங்கில் பங்கு கொண்டு, தங்கள் இஸ்லாமிய விசுவாசத்தை அவ்வப்பொது இஃப்தார் கஞ்சி மூலம் புதிப்பித்துக் கொள்கின்றனர்.

[[“ரம்சான் ரோசா பகல் பட்டினி (உபவாசம்) முடிந்து இரவுவில், இஃப்தார் கஞ்சி குடிப்பு ஒரு சடங்காகும். இப்படங்களில் திமுக மகா தலைவர் மு.க; இடது ஓரத்தில், மின்-துண்டிப்பு புகழ் ஆர்காட்டு வீராசாமி நாயுடு, வீரபாண்டி, அன்பழகன், அடுத்த படத்தில், அதிமுக தலைவி ஜெயலலிதா, வைகோ, ஆகியோர், இஃப்தார் கஞ்சி ருசித்துக் குடித்து தங்கள் இஸ்லாமியப் பற்று எனும் (உபவாச) தாக சாந்தி செய்து கொள்ளும் நெஞ்சைக் கொள்ளை கொள்ளும், அருங்காட்சிகள் மேலே!]].
பாராளுமன்ற வளாகத்தில் (December 13, 2001) கொலைகள் பல புரிந்து உச்ச நீதி மன்றமே, தூக்குத் தண்டனை விதித்த பிறகு, “அஃசல் குரு” எனும் உளவாளிக்கு அளிக்கப்பட்ட உச்ச நீதி மன்றத் தண்டனையையும், பல வருடங்களானாலும் தள்ளிவைத்து, இன்னும் நிறைவேற்றாமல், சிறையில் எல்லாவித வசதிகளுடன், அரச போகத்துடன் வசிக்கிறான்.
இந்திய அரசியல்வாதிகளுக்குள் அதிகாரத்திலுள்ள ஒருவருக்குமே எச்சமயத்திலும் கொஞ்சமேனும் மானம், வெட்கம், சூடு, சுரணை எனும் தன்மான உணர்ச்சி கிஞ்சித்தும் கிடையாது. இந்த அழகில், அரசியல்ல இதெல்லாம் சகஜம்பா! என்ற வசனமும் வேறு. மேலாக பாகிஸ்தான் தீவிரவாதிகள் சுமார் டஜன் கணக்கில், நவம்பர் 26, 2008இல், கள்ளத்தனமாக மும்பாய் வழியாக பாகிஸ்தான் உளவு அமைப்பான ISI அதிக கவனம் செலுத்தி, அவர்கள் மேற்பார்வையில் இரு மிகப்பெரிய ஹோட்டல்களில் நுழைந்து, தங்கி இருந்த பல வெளி நாட்டு விருந்தாளிகளைக் கொலை செய்து, பக்கலில் இருந்த இஸ்ரேல் நாட்டவர் தங்குமிடமான கட்டடத்தில் புகுந்து பல கொலைகளையும் ஒரே காலத்தில் நிகழ்த்தி, “”விக்டேரியா டெர்மினஸ்”” எனும் “சத்ரபதி சிவாஜி மகாராஜ்” இரயில் வண்டி நிலையத்திலும் மாசற்ற பயணிகளைச் சகட்டுமேனியாகக் கொலைகளைச் செய்தவர் களுக்குள் மிஞ்சி, கையுங்களவுமாகப் பிடிபட்ட “”முகம்மது அஜ்மல் கஸாப்”” என்பவன் வழக்கில் அவனுக்கு தூக்கு தண்டனையும் 22-பிப்ரவரி-2011 இல் வழங்கப்பட்டுவிட்டது. (மற்ற கசாப் கூட்டாளிகள் சம்பவம் நடந்த அன்றே பாதுகாப்புப் படையினரால் சுட்டு வீழ்த்தப்படனர்) அடுத்ததாக, இனிவரும் நிகழ்ச்சிகள் இவ்வாறாகலாம். கஸாப் உச்ச நீதி மன்றத்தில் அப்பீல் மனு தாக்கல் செய்து, இதன் தீர்ப்பு வர காலதாமதமாகலாம்.
ஆக, இவனுடைய தண்டனையும் ‘அஃப்ஸல் குரு போன்று இன்னும் இழுத்தடிக்கப் படலாம். இச்செய்கைகளால் என்னென்ன விரீதங்கள் இனி ஏற்படப் போகின்றன எனக் கவலை இருப்பதாகத் தெரிய வில்லை.

இங்கே புதிய கடைசி செய்தி:

ஹமாஸ் எனும் பாலஸ்தீனத்திலிருக்கும் ஒரு இஸ்லாமிய பிரிவு, எப்போதும் இஸ்ரைல்-“யூதர்”களிடம் சண்டையிட்டுக் கொண்டே இருப்பது வழக்கம்:

அதன் தலைவரின் புதிய வாசகம்:

“Allah is the goal, Prophet Muhammad is the model, Koran is the constitution, Jihad is the path, and death for the sake of Allah is its most coveted desire”

“”அல்லாவை அடைவதே எங்கள் முயற்சிகளின் நோக்கம்; அல்லாவின் தூதர் முகம்மதுவே எங்களுக்கு எடுத்துக்காட்டாகப் பின்பற்றத்தக்க (முன்மாதிரியான) சால்புடையவர்; குரான் தான் (ஷரியா) எங்களுக்கு அரசியல் சாசனத் திட்டம்; ஜிஹாதே எங்கள் போகும் தடம்; அல்லாவுக்காக மரிப்பது என்பது மட்டுமே எங்களுக்கு அளவு கடந்த விருப்பமான செயல்””

இது போன்ற கொள்கைகளை அன்று ஹிட்லரும் செயலாற்றினான். ஹிட்லர் எழுதிய “Mein Kampf” இலும், Willam L. Sherrer எழுதிய “The Rise and Fall of Third Reich” இலும், இதன் விவரங்களைக் காணலாம். இதில் இரண்டாவது புத்தகம் படிக்க படிக்க மிகவும் விறு விறுப்பாக இருக்கும். படித்துப் பயனடையலாம்.

இப்படி மூர்க்கத்தனமான எண்ணங்கொண்டவர்களை எப்படி கையாள்வது? இதற்கெல்லாம் ஒரே முடிவு: “பதிலடி” ஒன்றுதான். இது உலகிலுள்ள 80% உள்ள முஸ்லிமல்லாதவர்களை ஒன்றாகப் பிணைத்து, உலகப்போர் ஒன்றினால் தான் இப்பிரச்சனைக்கு தீர்வுக்கு காண இயலும். இதற்குத் தான் முஸ்லிம்கள், முஸ்லிமல்லாத அரசாங்கங்களை வலிந்து செயலாற்ற கட்டாயப் படுத்துகின்றன. அந்த “Zero time” எப்போது வரப்போகிறதென முஸ்லிமல்லாத் மக்களும் ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டுள்ளனர்.

அடுத்த நான்காவது பகுதி தொடரும்

அதில்:
உலகப் பிரசித்த உளநூல் நிபுணர், “டேனிஷ்” நாட்டு , “நிகோலாய் சென்னெல்ஸ்” தன் சொந்த அனுபவத்தில், உலகத்தோர் வியக்கும் வண்ணம் “டேனிஷ் நாட்டுச் சிறைக் கைதிகளின் உளப்பாங்கு வித்தியாசங்கள்” எனும் ஆராய்ச்சி முடிவுகள்.
அடங்கிய கடைசி பகுதியோடு முடிவடையும்.

(இனி நான்காம் பகுதி தொடரும்)

Series Navigation

அம்பா சரண் வஸிஷ்ட் - தமிழாக்கம்: நல்லான்

அம்பா சரண் வஸிஷ்ட் - தமிழாக்கம்: நல்லான்

ஜனநாயகமும் இஸ்லாமும் – ஒரு ஒப்பீடு – பகுதி ஒன்று (1)

This entry is part [part not set] of 46 in the series 20110417_Issue

நல்லான்



ஜன நாயகம், அதன் தொடக்கம், வளர்ச்சி என்ன என்பது பற்றி ஆராய்வோம்.

உலக ஆரம்ப காலம் தான் பொற்காலமாக இருந்தது. அரசர்கள், அரசாங்கம் என ஒன்றும் இருந்ததில்லை. மேலும் அதற்கான தேவையும் இல்லாது இருந்தது. ஏனெனில், எதிலும், எங்கும் குற்றமில்லை. ஆதலால், சட்டம், ஓழுங்கை சீரமைக்க, சமாளிக்க, தீர்ப்பு கூறி, தண்டனை அளிக்கும் ஒரு தலைவனோ, அல்லது அரசாங்கக் குழுக்களோ தேவைப்பட்டதில்லை. ஏனெனில், மக்கள் யாவருக்கும் அவரவர் கடமையில் தீவிர உணர்வு நிறைந்து, நல்லொழுக்கத்தை எக்கணமும் கடைபிடித்து மாசற்று, மற்றவர்களுடன் பரஸ்பர நட்புடன், கற்புள்ள நங்கைகளுடன் கூடி வாழ்ந்து, மிகக் களிப்புடன் இருந்தனர். பொது நலனில் தான் தன் நலமும் சேர்ந்துள்ளது என உணர்ந்து ஒருவருக் கொருவரைச் சார்ந்து காலங்கழித்தனர். சுய நலம் என்றால் என்னவென்று கூடத் தெரியாமல், எந்நிலையிலும் கடவுள் பற்று மாறாது வாழ்ந்தனர். ஏனெனில், நம்மை செயலாற்றத் துண்டும் உயிராகக் கூடவே நம்முள் கடவுள் தான், உறைந்துள்ளார் என நன்கு உணர்ந்ததால், அவரவர் தங்கள் மனசாட்சியையே கடவுள் என மதித்து, அதற்குத் தக்கவாறு. தன்னடக்கத்துடன் ஒழுங்கு முறையில் நிம்மதியாக இருந்தனர்.
போகப் போக ஒழுக்கப் பற்று, குறைந்து கொண்டிருந்தது. ஆகையால், அரசன் என்ற பெயரில் ஒரு தலைவன் தேவைப்பட்டதால், உருவாக்கப் பட்டான். இவனே ஒரு ஒழுங்கு முறை சட்டத் தொகுப்பை உண்டாக்கி, அதை மீறுபவர்களுக்கு, தண்டனை அளிக்கும் அதிகாரத்தையும் மேற்கொண்டான். ஆரம்பகாலங்களில், அவனும் மிக்க தன்னொழுக்கம் நிறைந்தவனாக இருந்ததால், அரசும் எந்த இன்னலும் இன்றி நடந்தது. நாடும் மிக சுபிட்சமுடன் இருந்தது. அரசனும் அரசை நிர்வாகம் செய்ய வரியையும் வசூலித்தான். ஆனால், அவ்வசூலிப்பு, ஒரு வண்டு, பூவின் மீது தன் பளுவை சுமத்தாமல், அதேசமயம் பூவையும் சிதைக்காமல், மேலே பறந்து கொண்டே, பூவிடமிருந்து தேன் உறிஞ்சித் திரட்டுவது போல, மக்களிடம் நியாயமான வரியை, விடாமல் வசூல் செய்தான். மக்களும் வரி செலுத்துவதை தங்கள் கடமையை உணர்ந்து விருப்பத்துடன் வரி கொடுக்கத் தயாராகக் காத்திருந்தனர். இதற்கெல்லாம் காரணம் சமூகமே ஒரு ஒழுங்கு முறைக்குக் கட்டுப்பட்டு வாழ்ந்தது” என அறிஞர் பீஷ்மர், சொன்னார்.
ஆகவே, உலகிலுள்ள மக்கள் யாவரும், அடிப்படை ஒழுங்கு முறைகளில் சிறந்து விளங்கினால், உலகில் எந்த அரசாங்கமும் தேவையில்லை. அப்படி மக்கள் யாவரும், அடிப்படை ஒழுங்கு முறைகளில் சிறந்து இருப்பார்கள் என்ற நம்பிக்கைக்கு வாய்ப்பு, பிற்காலங்களில் போகப்போக குறைந்து போனதால், ஆற்றல் மிக்கவர்களால் ஒரு அரசாங்கம் (நல்லவர்களைக் கொண்டோ, அல்லது கெட்டவர்களைக் கொண்டோ) கட்டாய நிலையில் உருவாகிக் கொள்ள நேர்ந்து விட்டது. இதை Oliver Goldsmith என்ற கவர்ச்சியான ஆங்கில இலக்கிய உரை நடை ஆசிரியர், தன் “The Citizen of the World” எனும் புத்தகத்தில், “”Necessity makes even a barbarian to any art of dissimulation“” என அழகாகச் சொன்னார். அதாவது, “”தேவைப்பட்டால், ஒரு காட்டுமிராண்டி கூட, அந்தந்த சூழ்நிலைக்குத் தக்கவாறு (பொய், புரட்டு, பாசாங்கு என) தானே செயலாற்ற, தன்னையே கட்டாயமாக மாற்றிக்கொள்வான்”” என்றார்.
இம்மாதிரி நடக்கும் போது, ஆரம்ப காலத்தில், ‘தடியெடுத்தவன் தண்டல்காரன்’ என்ற விதிப்படி (might is right), ஒரு தலைவன் என்று முடியாட்சியோ, அல்லது சர்வாதிகாரி என்றோ ஒரு நிகழ்வாக மக்களுக்கு வந்து வாய்த்தது. இவ்வலிமை உடலாலோ அல்லது வேறெவ்வித மாகவோ இருந்தது. இவனிடம், சட்டம், ஒழுங்கு, நீதி விளக்கம், குற்றத்திற்கேற்ற (தன் சொந்த அபிப்பிராயப்படி, எது குற்றமென அவன் தீர்மானித்தானோ, அதற்கு) தண்டனை அளித்தல், ராணுவம், வேறு இனத்திற்கு எதிராக படையெடுக்கும் தீர்மானம், என பல்வேறு அதிகாரங்கள், ஒரு மனிதனிடமே கூட்டாகக் குவிந்து கிடந்தன. இவன் நல்லவனாக இருந்தால் நல்லது, அனேக தடவை ஏறுமாறாக நடப்பவனாகவே கிடைத்தான். தொன்று தொட்டே, ‘வலிமை மிக்கவனே எக்கணமும் சரியென ஏற்கப்பட்டு விடுவான்’ என மக்கள் மனதில் ஊறிப்போன வழக்காகும். இவ்வலிமை, உடலளவாகிலோ, அல்லது கூர்ந்த புத்தித் திறத்தாலோ இருக்கலாம். இவனும் தன்னை முழுதும் நிரந்தரமாகத் தற்காத்துக் கொள்ள முடியாது என்ற நிலையிலும் இருந்தான். ஏனெனில், தன்னைச் சேர்ந்தவர்களே, இவனுக்கு எதிராக தங்கள் சதித் திட்டத்தை நிறைவேற்றி, அதனால் தன் உயிருக்கே ஆபத்து எளிதில் எந்நேரத்திலும் ஏற்படலாம், எனும் பயம் உண்டாக ஆரம்பித்தது. இச்சமயங்களில், அரசனானாலும் சரி, சர்வாதிகாரி யானாலும் சரி, செய்கையில் சற்றுக் கடுமையுடன் தன்னை ஆக்கிக் கொண்டால் தான் தப்பி பிழைத்து, ஓரளவிற்காவது மேலாண்மை செலுத்த முடியும் என அவனுக்கே புலப்பட்டு விட்டது. ஒரு முன்னேற்பாடாக, வம்சாவளி எனும் கருத்தை உருவாக்கி, தன் குடும்பத்த்தைச் சேர்ந்தவர்களே தனக்குப் பிறகு தான் வகித்த அதே பதவியை தொடர்ந்து வகிக்க வேண்டுமென, ஏற்ற வசதி செய்து கொண்டான். இவனுக்குத் தூபம் போட, உதவியாக ஏதாவதொரு மதத்தலைவரோ அல்லது சதித் திட்டம் தீட்டுபவரோ இருக்கலாம் அல்லது “”தானே எல்லாம்”” என நிர்வாகமும் செய்யலாம் அல்லது Rasputin போல கொடுங்கோலன் அரசாட்சியையோ உருவாக்கலாம்.

ஷேக்ஸ்பியர் எழுதிய ரிச்சர்ட் II எனும் பிரிட்டனை ஆண்ட சர்வாதிகார அரசன் சொல்வதாக ஒரு உரையாடல் கீழே:

“” Not all the waters of the rough rude sea
Can wash the balm of anointed king.
The Deputy elected by the Lord””
என ரிச்சர்டை எதிர்த்த பாலிங்ப்ரோக்கிடம் (Bolingbrooke) ராஜ சபையில், இவ்வாறு முழங்கினான். இதன் பொருள், “””கரடுமுரடான முரட்டுத்தனமான அலைகளைக் கொண்ட எல்லா சமுத்திரத் தண்ணீரைக் கொண்டு என் உடல் முழுதும் திருமுழுக்காட்டப் பட்டாலும், இப்பூவுலகில் கடவுளால், அவருடைய பிரதிநிதி என நியமிக்கப்பட்ட என் மீது ஒட்டியிருக்கும் அரசன் என்ற களிம்பை (balm) எந்த கொம்பனானாலும் அகற்றிவிட இயலாது””” என இறுமாப்புடன் சொன்னான்.

இக்கருத்தை ஒட்டியே, கீழ்கூறியவற்றை, பிஃரென்ச் நாட்டு 14வது லூயி, தன் கடைசி காலத்தில், திமிருடன் இப்படிச் சொன்னான். “”நானே பிஃரான்ஸ் நாடு, அரசாங்கம், சட்டம், எல்லாம் நானே. நாட்டில் பல விஷயங்கள் ஒழுங்கீனமாக, செயலாற்றப் படுகிறதென எவராவது நினைத்தால், அது என்னால், என் இஷ்டப்படி, நான் சொல்லித்தான் நடந்தது, இனியும் எல்லாம் என்னிஷ்டப்படி தான் நடக்கும். ஏன் என கேட்பதற்கு எவருக்கும் இங்கு அதிகாரமில்லை”. ”I am all in the State, things are done wrong because, I wish it and it will continue to be so, and none can question me”” எனச் சொன்னான்.
இதுவே கொடுங்கோல் சர்வாதிகாரிகளுக்கு ஒரு வரையறையானது. இக்கருத்தை ஒட்டியே முன்னாள் இந்தியப் பிரதமர் இந்திரா காந்தி, இந்தியாவெங்கும் அவசரநிலைப் பிரகடனப்படுத்தும் போது (Emergency) படு திமிராகச் சொன்னாராம். இதன் வீளைவு ஜெயப் பிரகாஷ் நாராயண் அவர்கள், அவசர நிலைக்கு முன் துவக்கி வைத்த “நவ நிர்மாண்” என்ற இயக்கம் இன்னும் தீவிரப்படுத்தப் பட்டது. பலர் சிறையில் அடைக்கப்பட்டனர். முடிவாக இந்திராஜியே பதவி இழந்து, பின்னர் ஆட்சிக்கு வந்த்வுடன் தன் மெய்காப்பாளரால் தான் உடல் முழுதும் துப்பாக்கிக் குண்டு துளைத்து படுகொலை செய்யப்பட்டார்.

ஆனால், பிஃரெஞ்ச் நாட்டு 14வது லூயினுடைய மிக அழகான மனைவிக்கோ, (Mary Antoinette) வெளி உலகம் என ஒன்று உள்ளது என அனுபவமோ, எண்ணமோ கிடையாது. அவள் என்ன செய்வாள்! பாவம்! ஏனெனில், இவள் வளர்க்கப்பட விதம் அப்படி! பிறந்த இடமும், புகுந்த இடமும் ராஜ பரம்பரை. வாழ்க்கையில் கஷ்டம் என்றால் என்ன என்று தெரியாத, ஏலா நிலையில் உள்ள, தூய்மையான, பழிபாவமற்ற பேதை. ஒரு தடவை அரண்மனை வாயிலில், ஆயிரக் கணக்கான பொது மக்கள் கூட கூச்சல், குழப்பம் செய்து கொண்டிருந்தனர். ராணி, தன் சேடிகளிடம், அரண்மனை வாசலிலிருந்து ஏன் பெருங்கூச்சல் கேட்கிறது? எனக் கேட்டாள். அதற்கு சேடி ஒருவள்: “மக்களுக்கு உண்ண ரொட்டி (Bread) கிடைக்கவில்லை. ஆகையால், கூச்சல் போடுகிறார்கள்” என்றாள். அதற்கு ராணி, ‘ரொட்டி கிடைக்காவிட்டால் என்ன!, அதற்காக ஏன் கூச்சல் போடவேண்டும்? சாதாரொட்டிக்கு பதிலாக மென்மையான இனிப்பு ரொட்டி (Creamed cakes) சாப்பிடலாமே!’ என ஆச்சரியமான பதிலுரைத்தாளாம். எப்படி!!. சாதா ரொட்டிக்கே, திண்டாடும் போது, மிருதுவான இனிப்பு ரொட்டிக்கு எங்கு போவது? இப்படி ஒரு ஆளும் வர்க்கம் இருந்தாலோ, அல்லது எதுவும் ஒரு எல்லையை மீறினாலோ, நாட்டில் குழப்பம், புரட்சி (Revolution) என, தானே உருவாகி விடும். அப்படித்தான் உண்மையில் பிஃரான்சில் அன்று ஒரு நிலை தன்னாலே வெடித்து, ஒரு பெரிய புரட்சியே உருவானது. (“”when the blood began to flow, and the achievements of revolution were imperiled, France became a nation of supermen, whose volcanic energy scattered as the blasts of people before the cough of kings”” so said a historian). “மக்கள் புரட்சி எனும் இக்கட்டில் பிஃரான்ஸ் நாடே சிக்கிக் கொண்டபின், நாடெங்கும் ரத்த வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. புரட்சியால் விளைந்த செயற்கரிய சாதனைகளோ, பிரம்மாண்ட மனித உருவங்களில் பல எரிமலைகள் ஒன்று சேர்ந்து வெடித்து நாற்புறமும் நெருப்பைக் கக்கி, எழுந்த படு பயங்கர சத்தத்தை ஒப்பிட்டுப்பார்க்கும் போது, அரச குடும்பத்தில் எழுந்த ஆடம்பர ஆர்பாட்டப் பேச்சொலி, சாதா மனித இருமல் ஒலி என ஆயிற்று””, என ஒரு சரித்திர ஆசிரியர் அன்று எழுதி உள்ளது உள்ளபடி எழுதி வைத்தார். அப்போது அரச வம்சத்தில் பிடிபட்ட ஒவ்வொரு வரையும் விதிவிலக்கின்றி பழிக்குப் பழியாக குற்றவாளிகளிகளென மக்கள் நீதி மன்றத்தில் கண்மூடித்தனமாகத் தீர்ப்பாகி, தனித்தனியாக, ஒவ்வொருவருடைய தலையை வெட்டி விட மிகப் பளுவான வெட்டுப் பொறியால் (Guillotine), தீர்த்துக் கட்டினர். அரச பரம்பரை முற்றிலும் அழிக்கப்பட்டது. பின்னர் ஜன நாயகம் பிஃரான்சில் உருவானது. இதை பிஃரஞ்சு புரட்சி (French Revolution) எனச் சொல்வார்கள். மேற்கூறியாறு இன்றைய ஆட்சியாளர்கள் அநியாயங்களில் திளைத்து மேலாண்மை செலுத்தினால், அன்று பிஃரான்ஸ் நாட்டில் அரச வர்க்கத்திற்கு ஏற்பட்ட நிலைதான் எல்லா ஆட்சியாளருக்கும் உண்டாகிவிடும். மனித இயல்பு அப்படித் தான் இயங்கும். இதை ஆட்சி பீடத்திலுள்ளோர் யாவரும் உணரவேண்டும். அநியாயங்களை நிரந்தரமாக மக்களால் சகித்துக் கொள்ள இயலாது.
இதற்கடுத்ததாக, கூட்டாட்சி என மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதி சபை என சமூகத்தில், செல்வாக்குள்ளவர்களால், ஆரம்பத்தில் ஓரமைப்பு ஏற்பட்டது. ஆங்கே, மக்களால் ஆங்கீகாரம் பெற்ற அறிஞர்கள், நாட்டுப்பற்றுள்ள மாபெரும் வீரர்கள், பெரியோர்கள், ஆகியவர்களால் தான், ஜன நாயகம் உருவானது. இப்படித் தான் ஜன நாயகம் என்ற கருத்துப் படிவம், ஆரம்பத்தில், மேலை நாட்டு கிரேக்க ஏதன்ஸில் ஜனித்து, பின்னர் ரோம் நகரில் தொடர்ந்து வளர்ந்தது. பிற்காலத்தில், மேலை நாடுகளிலும் தோற்றமெடுத்தது. எங்கும், ஏதன்ஸ் முறையை ஒட்டியே ஆரம்பத்தில் இருந்தது. கிரேக்க ஏதன்ஸில், ஆரம்பகால ஜன நாயகத்தில், செல்வாக்குள்ள 20% சொந்தக்காரர்கள், மற்ற அடிமையான 80% மக்களை ஆண்டனர். இந்த 20%க்குள் ஒரு அமைப்பைத் தான் ஜன நாயகம் என அவர்கள் அழைத்தார்கள். 80% அடிமை மக்களுக்கு அரசாங்கத்தில் இடமில்லாது இருந்தது. அந்நாட்களில் பெண்களுக்கு ஜன நாயகத்தில் வாய்ப்பு என்ற பேச்சுக்கே இடமில்லை. இம்மாதிரி அமைப்புதான் ரோம் (Rome) ஆட்சியிலும் உண்டானது. ஏனெனில், ரோமில்கூட ஏதன்ஸில் உள்ளது போலவே மக்கள் சமுதாயம் இருந்தது. கி.பி. 1215இல், பிரிட்டனை ஆண்ட அரசன் “ஜான்” (King John of England) அத்துமீறி செயல்பட்டதால், மக்கள் கொதித் தெழுந்து, அரசனுக்கும் மக்கள் பிரதிநிதிகளுக்கும் இடையே, Magna Carta என ஒரு உடன்படிக்கை செய்து கொண்டனர். இதில் உள்ள கருத்தை யொட்டியே, இன்றைய பிரிட்டனின் அரசியல் சாசனத்தில், அரசனுக்கு, அலங்கார அரசு-பதவி மட்டுமே உண்டு, ஆனால், செயலாற்ற அதிகாரமில்லை எனவும், தளை நீக்கம், சுதந்திரம் ஆகியவற்றின் அடித்தளமாக உலகுக்கு அமைந்தது. (“”Maintenance of ‘Magna Carta’ became the watch word of the British constitutional Liberty”” By William Tuft in ‘History of Britain’). போகப்போக, 19வது நூற்றாண்டில் தான் பெண்டிர் உள்பட எல்லா மக்களுமாக ஜன நாயகத்தில் வாக்குரிமை (Universal suffrage) உலகெங்கும் பெற்றனர்.

“வில் டுராண்ட்” (Will Durant) என்ற அமெரிக்க சரித்திர நிபுணர் கூறியபடி, “”உண்மையைச் சொன்னால், ஹிந்துஸ்தானே எல்லா நாடுகளுக்கும் ஜன நாயகம், ஒரு சீரான சொந்த-அரசாங்கம் (democracy and self-government) எனும் கருத்தை உலக மக்களுக்கு ஆசிரியராக, கற்றுக் கொடுத்தது. இக்கருத்தை ‘டயோடுரஸ்”, (Diodorus, a Greek historian) எனும், கிரேக்க வரலாறு ஆசிரியர், ஹிந்துஸ்தானத்தைப் பற்றி, அன்று இந்தியாவில் படையெடுத்த அலெக்ஸாண்டர் காலத்தவர், இது உண்மைதான் என உறுதியாக எழுதியுள்ளார். ஒவ்வொரு இந்திய கிராமங் களிலும் கூட அந்நாட்களில், ஜனநாயக நடைமுறை தழைத்து ஓங்கியது. ஏனெனில், இந்தியா தான் எல்லா நாகரிகங்களுக்கும் முன்னோடியாக தலை சிறந்து விளங்கியது. சமஸ்கிருதமே உலக மொழிகளுக்குத் தாய் என மதிக்கப்பட்டது. இந்தியாவே மிக உன்னத தத்துவங்களின் தலைமை பீடமாகவும் திகழ்ந்தது. உலகத்துக்கு, கணிதம், மருத்துவம், ரசாயனம், உலோகவியல் போன்ற விஞ்ஞானங்களை அரேபியர் முதலில் இந்தியாவிடமிருந்து தான் கற்று, அதையே மேலை நாடுகளில் பின்பற்றினர். இதற்கு அரேபிய நாட்டு சரித்திரங்களிலிருந்தே ஏராளமான சான்றுகள் உள்ளன. இம்முறை தொன்று தொட்டு அதாவது கிருஸ்து பிறப்புக்கு முன்பேயே இந்தியாவில் புழக்கத்திலிருந்தது”” என்றார். இந்த உண்மையை திரையிட்டுக் கூறி எழுதி விடுவது, இன்றைய நாட்களில் கூட சில சரித்திர ஆசிரியர்களுடைய முழு நேர வேலை. ஆனால், சரித்திரச் சான்று வேறு விதமாக உள்ளதே! இதை மறைக்கவோ மறுக்கவோ இயலாதே!

இன்னொரு அமெரிக்க நாட்டு இலக்கிய ஆசிரியரான மார்க் ட்வைன் (Mark Twain) மேகூறிய “வில் டுராண்ட்” கருத்தை அப்படியே ஆமோதித்தும் இருக்கிறார்.

சமீபகாலத்தில் நம்மிடையே வாழ்ந்த ஆல்பர்ட் ஈன்ஸ்டின், என்ற விஞ்ஞானி, உலகுக்கு முதன் முதலில், சார்பியல் கோட்பாடு (Theory of Relativity = E = mc2) எனும் கருத்தை ரத்தினச் சுருக்கமாக அளித்தவர்; இக்கருத்து பல புது கண்டுபிடிப்புகளுக்கு அடிகோலியது. அவர் கூறியது. “”இந்தியர்களுடைய புத்திசாலித் தனத்திற்கும், பரந்த மனப்பான்மைக்கு உலக மக்கள் மிகவும் கடமைப் பட்டுள்ளனர், ஏனெனில், இந்தியர்களே, மனித இனத்திற்கு எண்ணிக்கையை முதன் முதலில் கற்றுக் கொடுத்தனர். எண்ணிக்கையே உலகில் எல்லா நவீன விஞ்ஞான கண்டுபிடிப்பு களுக்கு தொடக்க நிலையிலிருந்து இன்றியமைதாக இருக்கிறது.”” என்றார்.

அமெரிக்க நாட்டு ஜனாதிபதி ஆப்ரஹாம் லிங்கன் (1809–1865) கூறியவாறு, “””ஜனநாயகம் என்பது தான் முழுமையான, கடைசி அரசாங்கமாகும். தேர்தல் மக்களுக்கு உரியது. இவர்கள் தேர்ந்தெடுத்த பிரதிநிதிகளால் தான் அவர்களுக்கு ஏற்ற அரசாங்கத்தை கொடுத்துக் கொள்ள முடியும். மக்களே தங்கள் தலைகளில் கொள்ளிக் கட்டையை வைத்துக் கொண்டு, தங்களையே எரித்துக்கொள்ள வேண்டுமென விரும்பினால், அவர்கள் ஒழுக்கங்கெட்ட பிரதிநிதிகளையும் தாராளமாகத் தேர்தெடுத்துக் கொள்ளும் உரிமையும் உள்ளது. ஆகையால் ஜனநாயகம் என்பது மக்களைக் கொண்டு, மக்களால், மக்களுக்காகவே தான் ஆக்கப்பட வேண்டும். நான் ஒரு அடிமையாக வாழ விரும்பமாட்டேன். ஆகையால் நானே அடிமைகளின் சொந்தக்காரனாகவும் ஆகிவிட என்றும் விரும்ப மாட்டேன். இது தான் ஜனநாயகம் என்ற என் கருத்து. மக்களுடைய ஒவ்வொரு ஓட்டுச் சீட்டும், துப்பாக்கிக் குண்டைக்காட்டிலும் மிகவும் வலிமை வாய்ந்தது (The ballot is stronger than the bullet). மக்களால், எல்லாவித துரதிருஷ்ட நிலையிலும் வாழ இயலும். இது அவர்களுக்கே உரித்தான உள் மனவலிமை.
ஆகையால், ஒரு தனி மனிதனுடைய குணவியல்புகளை தேர்வாய்வு செய்ய விரும்பினால், அவனிடம் அதிகாரத்தைக் கொடுத்துப் பாருங்கள் அப்போது தெரியும் அவன் எப்பேற்பட்டவன் என தானே தன்னை வெளிப்படுத்திக்கொள்வான்””” என்றார்.
[[ஒட்டு வலிமையை சற்றும் உணராமல், இதை சில இலவசங்களுக்காகவோ அல்லது காசுகளுக்காகவோ, கழகங்களுடன் பண்டமாற்று செய்து கொள்ள வேண்டாமே! இக்கட்டான இச்சமயத்திலும் இந்தியாவில் இன்று நடைபெற்றுவரும் “அன்னா ஹசாரே” எனும் காந்தித் தொப்பிக் காரர், காங்கிரஸ் கட்சி தலைமை பீடமும், இடது சாரியினரும் சேர்ந்து, தயாரித்துக்கொடுத்த “லோக் பால்” (Ombudsman) நியமனம் எனும் கருத்துத்திற்காக கிரண் பேடி, அக்னிவேஷ், மல்லிகா சாராபாய், ஆகியோரோடு ஆரம்பித்துவைத்த குழப்ப நாடகம், தேநீர்க்கோப்பைக்குள் நிகழும் உலக மகா சுனாமிதான்! (Storm in the Tea-cup!) இவர்கள் நாடகம் சில நாட்களில் பிசுபிசுத்துப்போகும். இது வரும் தேர்தலுக்காக நடத்தப்பட்ட திடீர் அரசியல் நாடகம். அனைவரும் நினைப்பது போல, இந்திய மக்கள் அவ்வளவு முட்டாள்களல்ல!!]]
வின்ஸ்டன் சர்ச்சில், இரண்டாவது உலகப்போர் நடக்கும் போது, பிரிட்டனின் பிரதம மந்திரியாக இருந்தவர், ஜன நாயகத்தைப்பற்றி ஒரு ஐயுறும் வகையில் தான் தன் அபிப்பிராயத்தை இவ்வாறு: “”ஜன நாயகம் தான் மிகச்சிறந்தது எனவோ அல்லது அறிவில் முதிற்சியடந்தது என ஒரு முடிவாக யார் சொன்னாலும், நான் சொல்ல மாட்டேன். எவ்வளவோ அரசாங்க மாதிரிகளை முயன்று பார்த்தனர். அஃதே போல வருங்காலத்திலும் இன்னும் எவ்வளவோ அரசாங்க தினுசுகளும் புதிது புதிதாக ஏற்படலாம். இருப்பினும், அதில் ஏதாவதொன்றை அவ்வப்போது, ஏற்றுக் கொள்ளும் மக்களையும், அவர்களைக் கையாள்பவர் களையும் பொருத்தது”” என வெளிப்படை யாடையாகக் கூறினார். ஓரு வேளை ஜனநாயகம் என்ற பெயரில், இந்திய நாட்டின் காங்கிரஸ் கட்சியின் தலைமை பீடத்திலிருந்து இந்திய நாட்டையே நிர்வகிக்கும், “எட்விகே அன்டோனியோ அல்பினா மைனோ (Edvige Antonia Albina Maino) எனும் அசல் இத்தாலியப் பெயர் கொண்டவருக்கு, அப்பெயரை பல காரணங்களுக்காக இந்தியர்களிடமி ருந்து மறைக்க விரும்பிய மாமியார் இந்திரா காந்தி, தன் வெளி நாட்டு மருமகளுக்குச் சூட்டிய “சோனியா காந்தி!” என்ற சுருக்கமான மறு பெயருடன், தன் ஆமைக் கால்களை இந்திய மண்ணில் முதன் முதலில் பதிய வைத்து, பின்னர் பொறுப்பிலும் அமருவார் என முன்கூட்டியே அறிந்து இப்படிச் சொல்லி இருப்பாரோ என்னவோ!!. இருக்கலாமல்லவா! இந்த இத்தாலியப் பெண்மணியின் அபிப்பிராயப்படி, இந்திய ஜன நாயக அரசாங்க நிர்வாகம் என்றால், “”, சோனியாவுக்காக, சோனியாவால், சோனியாவைக் கொண்டு தான் ஆக்கப்பட்டது” என இந்திய நாட்டில் இதைக் கேட்பதற்கு நாதியின்றி தன்னிச்சைப்படி தன்னாட்சி செலுத்தப் படுகிறது. இதற்கு கழக ஆட்சியும் சோனியா வுடன் சேர்ந்து அடங்கி ஜால்ரா போட்டு, ஒத்தூதுகிறது. இதே ‘சோனியாஜி’, பிரிட்டனில் ராஜீவ் கல்லூரியில் படிக்குங்காலத்தில் ஆங்கே ஒரு உணவுவிடுதி யில் உணவு பரிமாறும் பணிப்பெண்ணாக ஊழியம் செய்யும் போதே ஒரு திட்டத்துடன் தான் அவரைக் காதலித்து கடிமணம் புரிந்தார். (Thus, ‘Made for each other’!)
பெஞ்சமின் பிஃராங்க்லின் (Benjamin Franklin) கூறியவாறு: ‘’ஜன நாயகம் என்பது, இரு ஓனாய்கள் ஒரு ஆட்டுக்குட்டி என உறுப்பினர்களுடன் உருவாக்கப்பட்ட ஒரு குழு ‘அன்று இரவு சாப்பாட்டில், எந்த மிருகத்தை உணவாக உண்ணலாம்’ என தீர்மானிப்பதற்கு ஒப்பானது. ஆனால், அந்த ஆட்டுக்குட்டியிடம் இரு ஓனாய்களையும் ஒருங்கே சமாளிக்க (தீர்த்துக் கட்ட) மிகச் சிறந்த வேட்டு ஆயுதம் கைவசம் இருந்ததால் பிழைத்துக் கொள்ள முடிந்தது. இல்லாவிடில், அந்த ஆட்டுக்குட்டியே இரு ஓனாய் உறுப்பினர்களுக்கு உணவாகியிருக்கும்.

எல்லாவற்றைக் காட்டிலும் மிக மூர்க்கத்தனமான விமர்சனத்தைச் சொன்னவர், கார்ல் மார்க்ஸ் (Karl Marx) அவரோடு கம்யூனிஸ்ட்களுமாகச் சேர்ந்து, ஜன நாயகத்தை இவ்வாறு நைய்யப் புடைத்து, விளக்கினார். ”ஜன நாயகம் என்பது பழமையில் பற்றுள்ளது; (Bourgeois= பூஷ்வா); இது முதலாளித் தத்துவத்தில் ஊறியவர்களுடைய ஒரு விபரீத எண்ணம். இக்கருத்தை ஒட்டியே பல்வேறு மதங்களும் மனித எண்ணங்களை மழுங்கடித்து, தூக்க மயக்கத்தில் ஆழ்த்தும், ‘’அபின்’’ (opium) எனக் கருதினார். இந்த அரசியல் முறையில், ஒடுக்கப்பட்ட வர்கத்தைச் சேர்ந்தவர்கள் (oppressed) ஒவ்வொரு முறையும் மீண்டும் மீண்டும் தங்களை ஒடுக்க, யார் யாரை தேர்ந்தெடுத்துக் கொள்ள வேண்டும் என்ற ஒடுக்கும்-பிரதிநிதிகளைத் தேர்ந்தெடுப்பது தான்” ஜனநாயகம் என்றார். ஆக மொத்தம் ஜனநாயகமும் அடக்குமுறையைச் சார்ந்தது தான், என்பதை கம்யூனிஸ்டுகளுக்கே உரித்தான புரட்சிப் பாணியில், ‘காம்ரேட் கார்ல் மார்க்ஸ்’ ஜன நாயகத்திற்கு நற்சான்றிதழ் வழங்கினார். இவர்களுக்கு சொந்த நாட்டின் மேல் விசுவாசம், பக்தி என்பது எள்ளளவும் கிடையாது. இவர்கள் வெளி நாட்டு கம்யூனிச சக்திகள் சார்பாக மக்கள் நலனில் அக்கறை இருப்பதுபோல பாசாங்கு செய்து, வெட்கமின்றி வாதாடும் மரபுடையோர். கேட்டால், சீனாவைப் பார், ரஷ்யாவைப் பார் என உணர்ச்சி வேகத்தில் மணிக்கணக்கில் பேசுவர். நாட்டுப்பற்று விஷயத்தில் கம்யூனிசத்தை இஸ்லாமுடன் ஒப்பிடலாம்.

இவைகளுக்கு முற்றுப்புள்ளி வைப்பது போல, என் நண்பர் ஒருவர் அடிக்கடி சொல்வது உண்டு. எல்லா படுமோசமான முறைகளில், “”ஜனநாயகமே, மோசத் தரத்தில் சற்று குறைவானது (Lesser of the evils). ஆனால், சர்வாதிகரத்தைவிட எக்காலத்திலும் மிக உன்னதமானது. தவறான பிரதிநிதிகளைத் தேர்ந்தெடுக்காமல், மக்கள் தான் எப்போதும் விழித்துக் கொண்டு, தங்களை தற்காத்துக் கொள்ள வேண்டும். அப்படி தேர்ந்தெடுக்கப் பட்டவர் மோசமாக நடக்கிறார் என எள்ளளவு சந்தேகம் எழுந்தால் கூட, மக்கள் பரிந்துரைத்து, அப்பிரதிநிதியை பதவியிறக்கம் செய்யும் அதிகாரம் நாடாளுமன்ற மற்ற பிரதிநிதிகளுக்கும், உச்ச நீதி மன்றத்திற்கும் இருக்கவேண்டும்; இதற்கு நாட்டு நாடாளுமன்றத்தில் அரசியல் சாசன வாயிலாக மிகத் தெளிவான சட்டவிதிகள் அமைந்துக் கொள்ள வேண்டும். இதனால், மற்ற ஜனநாயக முறையில் தேர்வு செய்யப்பட்ட பிரதிநிதிகளுக்கும் இதுபோன்ற பதவி நீக்கத்தால் தக்க பாடம் கற்பிக்க முடியும். இம்மாதிரி இந்தியப் பிரஜா உரிமைச் சட்டமோ அல்லது வழக்கமோ தெளிவாக இல்லாததால் தான், இத்தாலிய நங்கை “எட்விகே அன்டோனியா அல்பினா மைனோ (Edvige Antonia Albina Maino) எனப்படும் “சோனியா காந்தி!”, பின் வம்சாவளி ஆட்சி எனும் கருத்து வியாதியைப் பற்றிக் கொண்டு, அரசாள்வது தங்கள் பிறப்புரிமை (prerogative) என, நடைமுறை யில் காண்பிக்கிறார்கள். ஓர் இத்தாலியர், இந்திய நாட்டுப் பெருவாரியான பொது மக்கள் விரும்பாத, இறக்குமதி செய்த ஆட்சியாளராக இருப்பதை சகித்துக் கொள்ளும் மானக் கேடு, இந்தியாவில் மட்டுமேதான் உண்டு. இந்த அநியாயத்தை, வேறு எந்த நாட்டிலும் ஏற்று சகித்துக் கொள்ளும் சுரணை கெட்ட மக்கள் எங்காகிலும் உண்டா? இக்கருத்தையொட்டியே, நாளை பிரதமர் பட்டம் கட்டிக் கொள்ள, இன்றே அதற்காக ஏற்பாடு செய்யது தரப்படும் ராகுல் காந்தி’ போன்ற தான்தோன்றி களுக்கும், தற்போது கடிக்காத பற்களைக் கொண்ட இந்திய நாட்டு சட்ட ஓட்டைகளால் தப்பித்துக் கொள்ளும் குறுக்கு வழிகளும் இன்று ஏராளமாக உள்ளன. இம்மாதிரி சட்டங்கள் ஐயத்திற்கோ அல்லது மழுப்பிப் பேச இடமின்றி, இரு நாட்டு பிரஜா உரிமை கொண்டவருக்கு குடியுரிமை அளிக்க இயலாதவாறும், தான் ஒரு இந்திய நாட்டின் நிரந்தரவாசி என நீதிமன்றத்தில் கட்டாய விசுவாசப் பிரமாணம் எடுத்துக் கொள்ளும் விதத்தில் சட்டங்கள் மிகத் தெளிவாக இயற்றப்பட வேண்டும். டாக்டர் சுப்ரமணிய ஸ்வாமி என்பவர், இந்த அக்கிரமங்களை, தக்க சான்றுடன் தட்டிக்கேட்டு பகிரங்கமாக வெளியிட்ட போது, இவர் மீது தவறு இருந்தால், அவர்மீது மான நாஷ்ட வழக்கு உடன் தொடர வேண்டும். அதுவரை ஆகாதவரை, இவர் கூறியதனைத்தும் உண்மையென உள்நாட்டு எதிரிகளே நிரூபிக்கின்றனர். அப்படி நடவடிக்கை எடுக்காதிருக்கக் காரணம், எப்பாடுபட்டாவது ஆட்சி பீடத்தில் வீற்றிருக்க வேண்டுமெனபதே!
அரசாங்க அதிகார பீடத்தில் வீற்றிருக்கும் அரசியல்வாதி களிடமிருந்து கட்டளைகளை பெற்றுக்கொண்டு, இப்படிப்பட்டவர்களுக்காகவே தற்போது ஒத்துழைக்கும், ‘சிபிஐ’ போன்ற, கைப்பாவைக் கருவி அமைப்பும், செயலாற்ற முடியாது. தகுந்த சட்டக் கட்டுப்பாட்டு மூலம் தான் ‘2ஜி’ ஸ்பெக்ட்ரம் போன்ற ஒதுக்கீடு மோசடிகளையும் உடன் கண்டறிய முடியும்”” என்றார். தகுந்த கட்டுப்படு இல்லாததால் தான், இங்கே அரசியலில் பரத்தமைத் தொழில்-போல இடைத்தரகு புரிந்த, பல தொடர்பு நிருவனங்களை நடத்திவரும் நீரா ராடியா அம்மையார் போன்றவர்களின், ரகசியங்கள் எல்லாம் நடந்து முடிந்த பின் இன்று மக்களுக்குக் கிடைத்துள்ளன. ஐயப்பாடுகளை முற்றிலும் அகற்றிட தகுந்த சட்டங்கள் இயற்றப்பட வேண்டும். இக்கருத்தை யாவரும் முழுமையாக வழிமொழிவார்கள் என நினைக்கிறேன். புள்ளி விவரப்படி, உலகெங்கும் ஜனநாயகம் என பெயரளவிலாவது இன்று பெரும்பான்மையாக உள்ளது.
உலகத்தில், சிறுபான்மையினராக இஸ்லாமியர்கள் இருப்பினும், உலக சர்வாதிகார தேசங்களுக்குள், பெரும்பான்மையினராக இஸ்லாமிய எதேச்சாதிகாரமே இன்று நடைமுறை யிலுள்ளது.

உண்மையில் ஜன நாயகத்தில் நடப்பதென்ன? இப்போதுள்ள அரசியல்வாதிகள் தான் ஜனநாயகத்தின் நற்பெயருக்கு ஊறு செய்கிறார்கள். அரசியல்வாதிகள் வரும் தேர்தலை மட்டுமே கணக்கில் கொள்ளாது, அதற்கடுத்து வரும் தேர்தலுக்குமாகச் சேர்ந்து நிரந்தர திட்டங்களுடன் செயலில் இறங்குகிறார்கள். அரசியல்வாதிகள், இக்குறிக்கோளுடன் அடுத்து வரும் தேர்தலில், தங்கள் பதவியை எவ்வழியிலும், தக்க வைத்துக் கொள்ள எந்த தில்லு முல்லையும் சளைகாமல் செய்கிறார்கள். இது நாட்டு ஒற்றுமைக்குக் கேடு விளைவிக்கக் கூடிய பிராந்திய சக்திகளுக்கும், கட்சிகளுக்கும் உற்சாக மூட்டி, துணிவூட்டுகிறது. இதனால், ஒருகாலத்தில் மேல் துண்டு வாங்கக்கூட வக்கில்லாத பிராந்திய கட்சித்தலைவர்கள், இன்று தெருவில் புரளும் வண்ண அழகுக் கரை துண்டுடனோ அல்லது பொன்னிற சால்வையுடன் பவனி வருவதும், தனக்கும், தன்னைச் சேர்ந்தவர் களுக்கும், கோடிகோடியாக சொத்தைக் குவித்துக் கொள்ளவும், காணொளி நிறுவனங்களை சொந்தமாக்கி, பல பத்திரிக்கையாளர்களைக் கையில் போட்டுக் கொண்டு தங்களுச் சாதகமாக எழுதச் சொல்லவும், வெளி நாட்டு வங்கிகளில் கோடிகோடியாக, சேமித்து வைக்க, அவர்கள் வகிக்கும் பதவியே ஏற்பாடு செய்து கொடுக்கிறது.

இதனால், முன்னாள் பிடிட்டிஷ் பிரதம மந்திரி, கிளாட்ஸ்டன் என்பவர் W. E.Gladstone
“”மனித இனத்திற்கே சுயநலம் என்பது ஒரு சாபக்கேடு. உச்ச நிலை தீவிர போட்டியாலும், சுயநலத்தாலும், எத்தனையோ நல்ல தேசங்கள் நாசமாகி இருக்கின்றன.

துருக்கிய நாட்டு ‘எர்டோகன்’ (Erdogan) என்பவர், இஸ்லாமைப் பற்றி விமர்சனம் செய்கையில், “” ஜன நாயகம் ஒரு பொதுஜன பேருந்து போன்றது. அதில் உட்கார்ந்து, முஸ்லிம்கள் விரும்பும் இடத்தில் அவ்வப்போது ஏறிக்கொண்டு, தங்களுக்கு வேண்டும் இடத்தில் இறங்கியும் விடுகிறார்கள். தினமும் அதில் உட்கார்ந்து பயணம் செய்ய முஸ்லிம்களுக்கு பொறுமையும் கிடையாது. நிரந்தர விருப்பமும் கிடையாது. இக்கருத்தை முஸ்லிம்கள் தான் உலக மக்களுக்கு நிரூபித்துக் காட்டுகிறார்கள்!”” என்றார். அதே சமயத்தில், இன்னொரு கவிதையில் அவருடைய மென்மையான உண்மை மனவெழுச்சியை இப்படி பிரதிபலிக்கிறார்.

• மசூதிகள் தான் முஸ்லிம்களுக்கு பாசறை (படைவீரர்கள் தங்குமிடம்);
• முஸ்லிம்கள் தான் இஸ்லாமிய இயக்கத்தின் போர் வீரர்கள்;
• மசூதி கவிகை மாடம் தான் (dome) முஸ்லிம்களுடைய இரும்புத் தொப்பி (Helmet);
• மசூதி ஸ்தூபிகள் தான் (மனோரா) முஸ்லிம்களுக்கு ஈட்டி; அல்லது துப்பாக்கி முனையில் உள்ள குத்தீட்டி.
• முஸ்லிம் படைவீரர்கள், முஸ்லிமாக இல்லாதவர்களைத் துன்புறுத்தி, கட்டாயப் போரால் (‘ஜிஹாத்’) இஸ்லாமியத்தைப் பாதுகாக்கிறார்கள்.
• முஸ்லிம்களுக்கு ஏற்றவாறு, கூறுவதையும் (‘தக்கியா’) ‘ஹலால்’ என புனிதமாக்கப் பட்டுள்ளது. ‘ஹலால்’ என்றால் கட்டாயம் செய்ய வேண்டியவைகள்.
• சிறு பிராயம் முதல், ஒவ்வொரு முஸ்லிமின் வாழ்க்கைப் பயணம் அல்லாவின்
இருப்பிடமான சுவர்க்கத்தை அடையும் நோக்கத்துடன் ஆரம்பிக்கிறது;

மேற் கூறியவைகளைத் தொடர்ந்து, முல்லாக்களால், சாயங்கால “ஜும்மா மெஹ்ரிப்” தொழுகைக்குப் பிறகு, அல்லாவுக்காக ஜிஹாதில் பங்குகொண்டு உயிர்தியாகம் செய்வதால் மட்டுமே, சுவர்க்கத்தில் அல்லாவை அடையலாம் என்பது தான் மீண்டும் மீண்டும் வலியுறுத்தப் படுகிறது. இம்மாதிரி அறிவுரையின் விளைவாக, எத்தனையோ கணக்கற்ற நிரபராதி சடலங்களால் ஆன படிகளில் மீதேறி, சுவர்கப் பயணம் தொடங்குகிறது””, என்று, இஸ்லாமி யத்தின் உண்மை நடப்புகளை பிரதிபலிக்கும் வகையில் மிக ரத்தினச் சுருக்கச் சொற்களால் நிரூபித்துள்ளார். ஆனால், “”ஜன நாயகம் என்பது மேலை நாட்டு கலாசார விளைபொருள். இது மத்திய கிழக்கு நாடுகளில் என்றும் நிலைத்து இருக்க வாய்ப்பில்லை. ஏனெனில், இங்கிருக்கும் நாடுகளுடைய கலாச்சாரம், மதம், சமூக, சரித்திரப் பின்னணி மேல நாட்டு கலாச்சாரத்திலிந்து முழுமையாக வேறுபாடுடையது”” என்றார்.

இங்கே ஒன்றைக்கவனிக்க வேண்டும். மேற்கூறிய எல்லா சர்வாதிகாரிகளுக்கும் கிடைத்த ஒரே பரிசு, அவர்களுடைய பயங்கர கொலைகளிலோ அல்லது நாட்டைவிட்டோடவோ நேர்ந்தது. ஆப்பிரிக்காவில் “சமீபகாலத்தில், ‘இதி அமீனை”த் தொடந்து, பிற்காலத்தில் முஸ்லிம் எகிப்திய அதிபர் முபாரஃக், நாட்டை விட்டோட நேர்ந்தது, அடுத்தது இஸ்லாமிய வெறியன் முஸ்லிம் லிபியா முகம்மது கஃட்டாஃபிக்கும், பஹ்ரைன் நாட்டு ஷேக்கிற்கும் நடக்கக் காத்துக் கொண்டிருக்கிறது. சர்வாதிகாரிகள் தற்காலிகமாக அப்படி ஆதாய வெற்றி பெற்றாலும், அது நீடித்து நிலைக்க முடியாது. மீண்டும் கிளர்ச்சி ஏற்படக் கூடும். ஆயதுல்லா குமேனியால் உண்டாக்கப்பட்ட இஸ்லாமிய இரானிலும், டேனிஷ் நாட்டிலும் இஸ்லாமியர்களுக்கு எதிராக ஒரு புரட்சி கூடிய சீக்கிரம் உருவாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. அடுத்து, இப்பட்டியலில் சேரவுள்ள நாடுகள், அல்ஜீரியா, ஜோர்டன், ஏமான் ஆகிய நாடுகளிலும் மக்கள் ஜன நாயகத்திற்கு ஆதரவாக புரட்சி வெடித்து, எந்நேரத்திலும் தொடங்க உள்ளது. இஸ்லாமிய சவுதி அரேபியா விலும், கிளர்ச்சிகள் வரும் காலத்தில் கட்டாயம் நடைபெறும். ஜன நாயகம் மலரும்.
சூரிய, சந்திரக் கிரகணம் நிகழும் போது, சிறிது காலத்திற்குத் தான் ஒளியடைப்பு இருக்கும். நிரந்தரமாக அல்லவே! இக்கருத்தை ஒட்டி, (“चांद कब तक गेहन में रहे”) “சாந்த் கப்தக் கேஹன் மே ரஹே”– என (राज़ इलाहाबादी) ‘ராஜ் இலாஹாபாதி’ எனும் ஹிந்தி கவிஞர் எழுதியுள்ளார்) ஆக, ஜன நாயகமே எல்லா அரேபிய நாட்டிலும் வருங்காலத்தில் கட்டாயமாக மலரும். சர்வாதிகாரம் மண்ணைக் கவ்வும். இந்த கருத்துப்படிவம் தான் சரித்திர ஆரம்பத்தி லிருந்து இந்நாள்வரை கண்டுணரப்படுகிறது. இதற்கு பூர்வாங்கமாக இஸ்லாமிய ரல்லாத மக்களால் நடவடிக்கைகள் இஸ்லாமிய பயங்கர தீவிரவாதத்திற்கெதிராக, ஜன நாயகத்திற்கு ஆதரவாக ஆங்காங்கே ஆயத்தமாகிக் கொண்டு வருகிறது. இதன் விளைவு, மூன்றாவது உலக மகாயுத்தத்தில் கூட (World War III) விளைந்து விடலாமென அரசியல் நிபுணர்கள் (Political Pundits/Scientists) கருதுகிறார்கள். இப் போரின் விளைவால், இன்று உலகில் உள்ள 20% முஸ்லிம்களுடைய இனிமையற்ற, மனதிற்கொவ்வாத அணுகு முறையும் முழுமையாக நீங்கி, இவர்களும் (20%ம்) மற்ற 80% பெரும்பகுதி உலக மக்கள் சமூகத்தோடு ஒட்டி வாழ வாய்ப்பும் உள்ளது. இந்த வாய்ப்பை இழந்தால் அன்று, ஹிட்லர் அமைத்த நாஸிசம், லெனின் அமைத்த சோவியத் கம்யூனிசம் போலத்தான் ஆகிவிடும்!…

இந்தியாவில் இதன் கருத்துத் தாக்கம் மிக ஆழமான முழுதுமாக இன்றும் உணரப் படவில்லை. கூடிய சீக்கிரம் உணர்ந்து விடுவதே இந்திய நாட்டு வருங்காலத்தில் மக்களுக்கு நல்லது. நம் தெய்வப்புலவர் திருவள்ளுவர் இயற்றிய, உத்தர வேதமாக போற்றப்படும் திருக்குறளில், ஒழுக்கமுடைமையில் (140) இவ்வாறு கூறினார்.

“உலகத்தோடு ஒட்ட ஒழுகல் பலகற்றும்
கல்லார் அறிவிலாதார்”.
இந்திய முஸ்லிம்களின் தற்போதைய நடத்தை, அவர்களுக்கு இஸ்லாம் புனித நூல்கள் காட்டிய வழியையே, அனுசரிக்கும் ‘தக்கியா’வுக்குக் கிடைத்த மாபெரும் வெற்றியாகும்.

மற்றொரு முக்கிய தகவல்: இனி, வரப்போகும் பகுதிகளில், சில இஸ்லாமிய முக்கியமாக பழக்க, வழக்கங்களை அளிக்க வேண்டிய கட்டங்களில் தக்க ஆதாரங்களுடன் ஆய்ந்து தந்திருக்கிறேன். இப்படி கொடுக்காமல் இருக்க வேறு வழியில்லை. ஏனெனில், உண்மை என்று ஒன்று உண்டல்லாவா! இவைகளைச் சொன்னாலாவது தமிழ் மக்களுக்கு இஸ்லாமிய வண்ணமய பல உருவங்களை அறிந்தால் சரி என்ற நல்ல நோக்குடன் எழுத்தப் பட்டுள்ளது.

(தொடரும்) …

Series Navigation

அம்பா சரண் வஸிஷ்ட் - தமிழாக்கம்: நல்லான்

அம்பா சரண் வஸிஷ்ட் - தமிழாக்கம்: நல்லான்