சென்னை புத்தகக் கண்காட்சி 2009-ல் எனிஇந்தியன்.காம்
பி.கே. சிவகுமார்
சென்னை புத்தகக் கண்காட்சி 2009ல் எனி இந்தியன் கடை எண்: 003
வார்த்தை மாத இதழ் சந்தா சலுகைகள்:
இச்சலுகை 2009 சென்னை புத்தகக் கண்காட்சியில் எனி இந்தியன் கடை எண் 003-ல் நேரடியாகச் சந்தா செலுத்துகிறவர்களுக்கு மட்டுமே.
வார்த்தை ஓராண்டு இந்தியச் சந்தா: ரூபாய் 125 (இது வழக்கமான சந்தாத் தொகையைவிட ரூபாய் 75 குறைவு)
வார்த்தை இரண்டு ஆண்டுகள் இந்தியச் சந்தா: ரூபாய் 250 (இது வழக்கமான சந்தாத் தொகையைவிட ரூபாய் 125 குறைவு)
வார்த்தை ஓராண்டு வெளிநாட்டுச் சந்தா: ரூபாய் 1500 (இது வழக்கமான சந்தாத் தொகையைவிட ரூபாய் 500 குறைவு)
வார்த்தை இரண்டு ஆண்டுகள் வெளிநாட்டுச் சந்தா ரூபாய் 3000 (இது வழக்கமான சந்தாத் தொகையைவிட ரூபாய் 800 குறைவு)
புத்தகக் கண்காட்சியில் எனி இந்தியன் கடையில் அனைத்துப் புத்தகங்களும் (எனி இந்தியன் மற்றும் முன்னணி பதிப்பகங்கள் பதிப்பித்தவை) பத்து சதவீதத் தள்ளுபடி விலையில் கிடைக்கும்.
அனைவரையும் வருக என அழைக்கிறோம்.
—
To buy Indian Books Online: http://www.AnyIndian.com
To read my writings in Tamil: http://pksivakumar.blogspot.com
- பிரபஞ்சத்தின் மகத்தான ஐம்பது புதிர்கள் ! பெரு வெடிப்புக்கு முன் பிரபஞ்சத்தில் நேர்ந்தது என்ன ? (கட்டுரை 49)
- பெண்ணியம்
- அநங்கம் இதழ்-கலந்துரையாடல் நிகழ்வு
- பார்வைக் கோணம் – முத்துலிங்கத்தின் வெளி
- விஸ்வரூபம் – அத்தியாயம் இருபத்திரெண்டு
- ஈரம்
- “நெருப்பு” என்று சொன்னாலும் சுடும்”
- உங்கள் பெயர் என்ன?
- தமிழ் நாட்டில் திராவிட இயக்கம் கையில் எடுத்த சாதியும் வர்ணமும் – 2
- இன்றைய நாட்காட்டியின் கதை
- உடைந்த மாதாவும் உடையாத மாடுகளும்
- செஞ்சுடரில் பூனைக் கண்கள்
- புல்லாங்குழல்
- மறைதல் பொருட்டு வலி
- வேத வனம் விருட்சம் 17 கவிதை
- என் பாவம் கடவுளுக்குப் பிடித்திருக்கிறது
- தேங்காய்களை தின்று அசைகிற கொடி
- வேத வனம் விருட்சம் 18
- கவிதைகள்
- வ. சுப. மாணிக்கனாரும் வள்ளுவச் செயல் நெறியும்
- தமிழர் கருத்துக் கருவூலம் – அன்றைய விடுகதையும் இன்றைய விடுகதையும்
- இன்னபிறவும்….
- பன்னீர்ப்பூக்கள்
- நினைவுகளின் தடத்தில் – (23)
- அம்பைக்கு இயல் விருது2008ம் ஆண்டுக்கான இயல் விருது
- இலங்கு நூல் செய்த எழுத்தாளர்கள்: பாமரனுக்கு…சிந்தனைகள் – பிலேஸ் பஸ்க்கால்
- பாப்லோ நெருடாவின் கவிதைகள் -18 << பூமியின் காயங்கள் ! >>
- நாகரத்தினம் கிருஷ்ணாவின் சிமொன் தெ பொவ்வார் – புத்தக அறிமுகம்
- பி.ச. குப்புசாமியின் தெரிந்த முகங்கள் (சிறுகதைகள்) – புத்தக அறிமுகம்
- உமா மகேஸ்வரியின் அரளி வனம் (சிறுகதைகள்) – புத்தக அறிமுகம்
- ஜெயமோகனின் ஈழ இலக்கியம் ஒரு விமர்சனப் பார்வை – புத்தக அறிமுகம்
- தமிழ் நாட்டில் திராவிட இயக்கம் கையில் எடுத்த சாதியும் வர்ணமும் – 1
- ஆப்ரஹாம் லிங்கன் (வரலாற்றுத் தொடர் நாடகம்) (1809-1865) காட்சி -2 பாகம் -6
- முக்கோணக் கிளையில் மூன்று கிளிகள் ! (பெருங்கதைத் தொடர்ச்சி பாகம் -6)
- பிரபல எழுத்தாளர் ஜெயந்தி சங்கர் அவர்களின் மூன்று புத்தம்புதிய நூல்கள்
- உன்னால் வீண்பழி சுமந்தவனின் அறை
- வார்த்தை ஜனவரி 2009 இதழில்…
- தீபச்செல்வனின் ‘பதுங்கு குழியில் பிறந்த குழந்தை’ புத்தகம் வெளியீடு
- காலம் சஞ்சிகையின் 31 வது இதழ் வெளிவந்துவிட்டது!
- நர்கிஸ் -மல்லாரி பதிப்பகம் இணைந்து நடத்திய ‘முகம்மது இஸ்மாயில் -இபுராஹிம் பீவி நினைவு ‘ நாவல் -கட்டுரைப் போட்டி
- சென்னை புத்தகக் கண்காட்சி 2009-ல் எனிஇந்தியன்.காம்
- கவிதைகள்
- தாகூரின் கீதங்கள் – 63 வாழ்க்கைப் பயணத்தின் முடிவு !
- தீக்குச்சியாகட்டும் புத்தாண்டு
- கவிதைகள்
- “காட்சிகள் மாறுகின்றன…!”