சென்னை புத்தக கண்காட்சியில்….
வா.மணிகண்டன்
சென்னை புத்தக கண்காட்சி,வழக்கம் போலவெ களை கட்டிவிட்டது.
புத்தகங்களின் தீவிரப்பிரியர்களும்,கூட்டத்தினை ரசிப்பவர்களும் எள் விழும் இடத்தினையும் தனதாக்கி,வெய்யில் போல மெதுவாக நகர்ந்து கொண்டிருக்கின்றனர்.
மக்களின் ஆர்வம் மனதில் ஒரு இனிய தளத்தினை உண்டாக்குகிறது.
பெரும்பாலானோர்,ஒரு சில குறிப்பிட்ட எழுத்தாளர்களின் புத்தகங்களை வாங்கி விட வேண்டும் என வருகின்றனர்.
அதுவும் பொது ஜன ஊடகங்களில் முன் நிறுத்தப்படும் ஒரு சில எழுத்தாளர்களை மட்டுமே.
நான் இங்கு நல்ல எழுத்தாளர் என குறிபிடவில்லை என்பதனை நினைவில் கொள்க.
சிறு பத்திரிக்கைகளில் தொடர்ந்து எழுதி வரும் சில நல்ல படைப்பாளிகளின் புததகங்கள் மார்கழி குளிருக்கு இதமாக குப்பையினை போர்த்தி உறங்கி கிடக்கின்றன.
வாரசஞ்ஞிகைகளின் மூலம் அறிய படுவோர் மட்டுமே நல்ல படைப்பாளிகள் என்ற ஆரோக்கியமற்ற எண்ணத்தினால் இது நிகழ்கின்றது.
இத்தகைய ஒரு ஊக்குவிப்பு,சில நல்ல படைப்பாளிகளையும் விளம்பரம் தேட வேண்டிய கட்டாயச்சூழலுக்கு அழைத்துச்செல்லக்கூடும்.
இது தமிழ் இலக்கிய உலகிற்கே ஒரு இழப்பாக அமையும்.அது வாசகனுக்கும் சேர்த்துத்தான்.
இதில் புத்தகம் வாங்கும் வாசகனை மட்டும் குறை சொல்லி பயனில்லை.
அவனுக்கு எல்லா படைப்புகளையும் படிக்க வேண்டிய கட்டாயம் இல்லை.
நாளையோ அல்லது நாளை மறுநாளோ,வாசகனின் நண்பன் ‘புகழ் பெற்ற ‘எழுத்தாளர்களை பற்றி பேசும்போது இவனும் ஏதாவது பேசவேண்டும்.
இது சராசரி மனிதனின் மனோநிலைதான்.
இத்தகைய ஆரோக்கியமான சூழலில்(வாசிப்பாளர்கள் பெருகி வருதல்)வாசிப்பாளர்களை நல்ல புத்தக்களை தேடிச்செல்லும் வாசகர்களாகவும்,நல்ல,அறிமுகப்படுத்தப்படாத படை986 ? ?பாளிகளை அறிமுகப்படுத்தும் கடமையும் வெகுஜன ஊடகங்களை சார்கின்றது.
படைபாளிகளை வேண்டாம்,படைப்புகளை அறிமுகப்படுத்தினால் போதும்.
தமிழ் இலக்கிய உலகில்,வெகுஜன ஊடகங்களின் பங்களிப்பை மறுக்க இயலாது.அது இன்று இணையம் வரையிலும் வந்திருக்கிறது.
அதன் பங்களிப்பில் இது,மிகப்பெரும் கடமை.
அடுத்த கண்காட்சியில் இந்த நிலை மாறக்கூடும்.
வா.மணிகண்டன்.
kvmanikandan1@yahoo.co.in
- சீமான் வரலாறுடன் ஒரு சந்திப்பு
- பிணம் செய்த கடல்
- பெண்ணின் உடையும், உணர்வுகளும்
- சுனாமி: அழிவில் துலங்கிய ஹாங்காங் முகம்
- கடலின் கோபம், கடவுளின் சாபமாம்!
- சுனாமியால் விளைந்த சிந்தனைகள்
- பின்நவீனத்துவம் ,தேசியம் ,சோசலிசம் ,கலாச்சாரச் சார்புவாதம் : இஜாஸ் அஹமது
- ஜ.ரா.சுந்தரேசன் முதல் பாக்கியம் ராமசாமி வரை (சென்னை புத்தகக் கண்காட்சி ’05)
- சுனாமி : மீட்சியின் இதிகாசம்
- தை பிறந்தால் “வலி ‘ பிறக்கும்….!
- அறிவியல் சிறுகதை வரிசை 9 – தமிழ் இலக்கிய வடிவங்கள் நேற்று இன்று நாளை: ஓர் ஆய்வு
- சு ன ா மி
- நீலக்கடல்-(தொடர்)- அத்தியாயம் -54
- நாலேகால் டாலர்
- பேரலை
- கடிதம் ஜனவரி 13,2005 – காக்கி நிக்கர்களும் அறிவுஜீவிகளின் வதந்திகளும்
- சொன்னார்கள்… சொன்னார்கள்
- விடுபட்டவைகள்-5 கவசவாகனம்
- டொக்டர் நடேசனின் படைப்பான வண்ணாத்திக்குளம் – குறுநாவல் விமர்சனக் கூட்டமும் விமர்சனமும்
- உயர் பாவை 4
- ஓவியப் பக்கம் – பதிமூன்று- ராபர்ட் ரோஷன்பர்க் – பரீட்சார்த்த ஓவிய முயற்சிகளின் சுவாரஸிய களம்
- மக்கள்தெய்வங்களின் கதைகள் 17 – தடிவீரசாமி கதை
- இந்து மாக்கடலில் பூகம்ப எழுச்சியை உளவு செய்து சுனாமி தாக்கப் போவதை எச்சரிக்க வேண்டும் (2)
- பெரியபுராணம் — 26
- கவிக்கட்டு 44
- மரம் பேசிய மவுன மொழி !
- பிணக்கு
- கீதாஞ்சலி (11) – என் பிரார்த்தனை (மூலம்: கவியோகி இரவீந்திரநாத் தாகூர்)
- வாழ்க்கை என்பது!….
- பயிர்
- யார் வீரன்…. ? ஜெயந்திரர் நிலை.
- கடிதம் ஜனவரி 13,2005 – கே.ரவி ஸ்ரீநிவாஸ்: அரவிந்தன்: பா.ரெங்கதுரை
- ஃபிடலுக்கு ஒரு பாடல் – செ குவேரா
- அவளைப் பார்த்தேன் – அன்றொரு நாள் (மூலம் :சித்தலிங்கையா-கன்னடம்)
- காதல்
- கதவைத் தட்டிய கடலலைகள்
- பழைய மின்சாரம்
- சுனாமி
- சென்னை புத்தக கண்காட்சியில்….
- தமிழர் திருநாள்….!
- சுனாமி பற்றிய அனாச்சாரமான சிந்தனைகள்
- கடிதம் ஜனவரி 13,2005
- கடிதம் ஜனவரி 13,2005
- கடிதம் ஜனவரி 13,2005 – சுனாமி உதவி
- சென்னை புத்தக கண்காட்சியில் உயிர்மையின் நூல்கள்
- கடிதம் ஜனவரி 13,2005
- கடிதம் ஜனவரி 13,2005
- கல்லா இரும்பா ?
- சுனாமி: களப்பணியில் எம்ஸ் இந்தியா:
- சுனாமியும் ஃபெட்னாவும் (FETNA ):::
- வட அமெரிக்க தமிழ் இலக்கிய ஆர்வலர்களுக்கு ஒரு வேண்டுகோள்
- கடிதம் ஜனவரி 13,2005
- கடிதம் ஜனவரி 13,2005 – ஜெயமோகன் சுனாமி பதிவு பற்றி
- கடிதம் janavari 13,2005 – ஞாநி, சுந்தர ராமசாமி ஆகியோரின் கவனத்துக்கு
- வைரமுத்துக்களை விழுங்கிய ஒரு சுனாமி.
- வேண்டாம் புத்தாண்டே..!
- நாம் நாமாக
- ஐக்கூ கவிதைகள்
- கவிதை 2
- பெருந்துளியொன்று
- வந்தால் சொல்லுங்கள்
- ஆயிரம் நதிகளாய்….(மூலம் :சித்தலிங்கையா – கன்னடம்)
- பெண் விடுதலைபற்றி…பகவான் ரஜனீஷ்
- மன்னிக்க வேண்டுகிறோம்