செம்மொழி மாநாட்டு – உலகளாவிய கவிதைப் போட்டி கவிஞர் ஹெச்.ஜி.ரசூலுக்கு பரிசு

கோவையில் கடந்த ஜூன் மாதம் நடத்தப்பட்ட உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாட்டையொட்டி, “சங்கத் தமிழ் அனைத்தும் தா’ என்ற தலைப்பில் உலகளாவிய கவிதைப் போட்டி நடத்தப்பட்டது. இதில் வெற்றி பெற்ற 8 பேருக்கு 17/8/2010…