ஆறு சேவியர் கவிதைகள்

1. அது, அங்கே… நீண்ட நாட்களாக என் புத்தகங்களுக்கிடையே நசுங்கிக் கிடக்கிறது அது. எறிந்துவிடவேண்டுமென்று எடுத்து மீண்டும் அதே இடத்தில் போட்டு விடுவேன். வருடம் முழுதும் ஒரே இடத்தில் தூக்கிலிடப்படும் நாள்காட்டிபோல, அங்கேயே கிடக்கிறது.…