November 14, 2010
மதியழகன் சுப்பையா [1] கடற்கரையின் இளங்குளிர் காற்று அறையின் அத்தனை பொருட்களையும் சில்லிடச் செய்து கொண்டிருந்தது. வீட்டின் வாசல்கள் மற்றும் ஜன்னல்களின் அருகாமைகளைத் தவிர மற்ற இடங்களனைத்திலும்…
May 23, 2010
மதியழகன் சுப்பையாபசுமைகள் அடர்ந்த அந்த நதிக்கரையில் காலையின் இளங்குளிர்காற்று வீசுவதுதெரியாமல் வீசிக்கொண்டிருந்தது. பூமிக்கு நீர்ச் சேலை உடுத்தி விட்டாற்போல் நீண்டு நல்ல மடிப்புகளுடன் காட்சி தந்தது அந்த…
March 12, 2010
மதியழகன் சுப்பையா ஓயாது கதவுகளை சாத்திவிட்டுப் போகிறது இரவின் அமைதி எஞ்சிய வெளிச்சங்களையெல்லாம் விழுங்கி எங்கும் நிறைகிறது கனத்த இருள் தளர்ந்து படுக்கையில் சாய படர்கிறது தனிமைப்…
August 28, 2009
மதியழகன் சுப்பையாஉன்னை தேவதையென்று ஒத்துக் கொள்ள மறுக்கிறாய் தேவதையின் குறைந்த பட்ச அடையாளம் இறகுகள் என்கிறாய் உன் முதுகில் இறகுகள் பிடுங்கப் பட்ட தழும்புகளை கண்டிருப்பதாக சொல்கிறேன்…
August 20, 2009
மதியழகன் சுப்பையா(1) ஈர நிலம், ஈரக் காற்று புறச்சூழலெங்கும் ஈரமயம் ஒருமுறை ஒரேயொருமுறை அழைத்துப் பேசியிருக்கலாம் நீ வரண்டு பிழந்த மனப்பரப்பில் துளிர்த்திருக்கும் துளி நீர் இதோ…
January 25, 2008
மதியழகன் சுப்பையா [1] விதை நீக்கிய பழச்சுளைகள் (நீக்காதவைகளும்) முகம் வருடும் மென் காற்று (வேகக் காற்றும்) காலை-மாலை செங்கதிர் ஒளி (கதிரற்ற நிலையும்) மடியில் சுருளும்…
January 17, 2008
மதியழகன் சுப்பையா [1] சாத்துக்குடி சாறுக்கு மறுத்தாய் பால் தேனீர் வேண்டாமென்றாய் பலகாரங்கள் பிடிக்காதென்றாய் சிற்றுண்டிக்கு பார்வை கொளுத்தினாய் முழுச்சாப்பாட்டிற்கு இது நேரமில்லைதான் பழங்களாவது... 'ப்ப்ச்ச்' என்றாய்…
January 10, 2008
மதியழகன் சுப்பையாவேடைக்குருதி கசியும் புதுக்காயங்கள் பெற்று இருட்டின் அடர்த்தியில் மயிரினும் மெல்லிய வழித் தேடி நுரையீரல் நீர்கனக்க தனிமையாழியுள் ஆழ்ந்து பசிக்கு மலம் புசித்து பிணக்குழியில் படுத்துறங்கி…
September 20, 2007
மதியழகன் சுப்பையா ஊர்ந்து செல்லும் நிலையிலும் ஓயவில்லை தாய்வழிப் பாட்டி சுடுதண்ணீக்கு சுள்ளி பொறுக்குகிறாள் குறைகூலி என்றாலும்; வெளியிலும் வேலை செய்கிறாள் அப்பாத்தா சமைத்தலும் துவைத்தலும் முடித்து…
September 13, 2007
மதியழகன் சுப்பையா 'கொஞ்சம் வெளியிலிருமா...' அம்மாவின் வலி வாசகம் மனம் பிசைக்கும் கைவிரித்து விமானம் ஓட்டி வாசல் நுழைகையில் 'இங்கே வ...ரா...தே...' என்ற அக்காவின் கெஞ்சுதலில் உயிர்…