மன்சூர் ஹல்லாஜ்
தமிழ்மக்களுக்கு மீன்காரத்தெரு நாவல் மூலம் அறிமுகமான இளம் நாவலாசிரியர்
கீரனூர் ஜாகிர்ராஜாவின் பதிவு இது.
தக்கலையில் உள்ள மத அடிப்படைவாதிகளால் ஹெச்.ஜி.ரசூல் தொடர்ந்து தாக்குதலுக்கு உள்ளாகி வருகிறார். இது அவருடைய மைலாஞ்சி கவிதைத் தொகுப்பு வெளியான காலத்திலிருந்து தொடர்கிறது.
இஸ்லாத்தில் குடிகலாச்சாரம் கட்டுரையை எழுத நேர்ந்ததற்கான சந்தர்ப்பம் குறித்து அவர் குமுதம் ரிப்போர்ட்டர் 12- 8 – 2007 இதழில் தெளிவாகக் குறிப்பிட்டுள்ளார்.
இப்போது இதை எழுத வேண்டியதற்கான அவசியம் என்ன வந்தது,, என்று கேட்கிற புத்திமான்களுக்கு ஒன்று கேட்கிறேன். எப்போது எதை எழுத வேண்டும் என்று படைப்பாளிகளுக்கு அட்டவணை தர நீங்கள் யார்?
குரானின் கருத்துக்களை நீங்கள் உங்கள் விருப்பத்துக்கு வளைத்து பல்குத்திக் கொள்ளலாம். ஆனால் நாங்கள் படைப்பாளிகள் பரந்து பட்ட பார்வையுடன் எடுத்து ஆரோக்கியமாக விவாதிக்க வந்தால் உங்கள் சண்டியர்த்தனங்களை பிரயோகித்து எங்களை சந்தியில் நிற்க வைப்பீர்கள்..
அப்படி என்ன இஸ்லாம் சமூகத்தில் கள்ளுண்ணாமை கட்டுக்கோப்பாக இருக்கிறது..?எங்கே ஒரு ஆய்வு நடத்திப் பாருங்களேன்… உங்கள் அடிப்படைவாத பர்தாக்களை பொத்தி சில தலைமுறைகளை பாழாக்கியது போதும்
ரசூலுக்குப் பின்னால் ஜமாத் இல்லாமல் இருக்கலாம். சத்தியம் இருக்கவே இருக்கிறது.
ஒரு பேனாமுனையை முறிக்கப் பார்ப்பதும் சமுதாயத்தை இருட்டு உலகத்தில் போட்டுப் புதைப்பதும் ஒன்றுதான்.
- விநாயக சதுர்த்தி
- தனது சுகம் துறந்து தொண்டு புரிந்தவர் பெரியார்
- பிழைதிருத்தம் 15. கைமாறு – கைம்மாறு
- கிணறு/பறவையின் இறகு
- ஒருமனத் தம்பதிகள் ?
- காதல் நாற்பது – 38 முதலில் தந்த முத்தங்கள் !
- “இதற்கு முன்”
- அணுமின்சக்தித் தொழில் நுட்பம் முதிர்ச்சியானதா ? அணுவியல் இயக்குநர்கள் முதிர்ச்சி பெற்றவரா ? -2
- இசைப்பேரறிஞர் வீ.ப.கா.சுந்தரம் (05.09.1915 -09.03.2003)
- “படித்ததும் புரிந்ததும்”.. (1) நன்நெறி
- 8$
- அந்த நாள் ஞாபகம் – பாட்டுக்கு பாட்டெடுத்து…
- சி. கனகசபாபதி நினைவு பரிசு ,மற்றும் சி. சு .செல்லப்பா நினைவுப் பரிசு போட்டி முடிவுகள்
- கடிதம்
- மகாகவி பாரதி பட்டி மன்றம்
- எஸ் பொ பவளவிழா
- ஹெச்.ஜி.ரசூலின் எழுத்துக்கள்
- நிகழ்ச்சிகள் – தமிழுக்கும் சமற்கிருதத்திற்குமான உறவு:பொருத்தங்களும் முரண்களும்
- இளையர்கள் இன்று
- நடக்க முடியாத நிஜம்
- யாருக்கு வாய்க்கும்….
- பரிட்டவணை
- மார்வின் ஹாரிஸ் – கலாச்சார பொருள்முதல் வாதம்
- அநாகரிக அறிக்கைகளும் ஆர்ப்பாட்ட அரசியலும்
- காஷ்மீர்: நான் அறிந்த மறுபக்கம்
- புதிய விடியலுக்கு பாரதியின் அறிவு ஒளி
- சுதந்திரப் போராட்டத்தில் தமிழ் எழுத்தாளர்கள் – 3
- பார்கெய்ன்
- தொடர்நாவல்: அமெரிக்கா! அத்தியாயம் இருபத்தேழு: இன்று புதிதாய்ப் பிறந்தேன்!
- மாத்தா-ஹரி – அத்தியாயம் 27
- தவறு யாருடையது?
- பேராசைக் கஞ்சன் (ஓர் இன்பியல் நாடகம்) அங்கம் 1 காட்சி 3 பாகம் 1
- கால நதிக்கரையில் – அத்தியாயம் – 23