கனடிய தமிழ் இலக்கியத் தோட்டமும், ரொறொன்ரோ பல்கலைக் கழக தென்னாசிய மையமும் கடந்த இரண்டு ஆண்டுகளாக இணைந்து உலகத்துச் சிறந்த தமிழ் இலக்கியவாதிகளுக்கு வாழ்நாள் இலக்கியச் சேவைக்கான ‘இயல் விருது ‘ வழங்கி வந்திருக்கின்றன.
இந்தக் கெளரவத்தில் ‘இயல் விருது ‘ கேடயமும், பணமுடிப்பு $1500 அளிப்பும் அடங்கும். 2001ம் ஆண்டுக்கான விருது கவிதை, நாவல், கட்டுரை, சிறுகதைகள், விமர்சனம் என்று சகல துறைகளிலும் தன் ஆழமான முத்திரையைப் பதித்த சிறந்த இலக்கியச் சிந்தனையாளரான திரு சுந்தர ராமசாமி அவர்களுக்கு வழங்கப் பெற்றது. அதைத் தொடர்ந்து 2002ம் ஆண்டு, மணிக்கொடி பரம்பரை எழுத்தாளரும், அறுபது வருடங்களுக்கு மேலாக இலக்கியச் சேவையில் ஈடுபட்டவருமான திரு கே. கணேஷ் அவர்களுக்கு இந்தக் கெளரவம் கிடைத்தது.
2003 க்கான ‘இயல் விருது ‘ கடந்த நாற்பது ஆண்டுகளுக்கு மேலாக தமிழ் இலக்கியம், சிந்தனை, சினிமா, நாடகம், சிற்பம், சங்கீதம், ஓவியம், தத்துவம் ஆகிய பல் துறை எழுத்துக்களில் தீவிரமாக இயங்கிவரும் திரு வெங்கட் சாமிநாதனுக்கு வழங்கப்படுகிறது. விருது வழங்கும் விழா ரொறொன்ரோ பல்கலைக் கழகத்தின் குளோட் பிஸெல் அரங்கில் எதிர்வரும் வசந்தகாலத்தில் நடைபெறும்.
- எனக்குப் பிடித்த கதைகள் – 94-தன்னலத்தின் வேஷங்கள்-கே.ஏ.அப்பாஸின் ‘அதிசயம் ‘
- தவறித் தெறித்த சொல்!
- அன்புள்ள செயலலிதா (தொடர்ச்சி)
- மரத்தடி இணையக் குழுமம் நடத்தும் சிறுகதை, புதுக்கவிதைப் போட்டிகள்
- கடிதங்கள் – ஆங்கிலம் (ஜனவரி 15,2004)
- ஒரு கலாச்சார ஒடுக்குமுறை
- எதிர் வினை அல்லது எழுத்து என்னும் உந்துதல்
- வெங்கட் சாமிநாதனுக்கு கனடாவில் இயல் விருது
- கிருஷ்ணா கிருஷ்ணா
- மரத்தடி இணையக் குழுமம் நடத்தும் சிறுகதை, புதுக்கவிதைப் போட்டிகள்
- கால ரதம்
- ‘இன்னும் கொஞ்சமாய் என்மனக் கசகில் ‘
- பொங்கல் ஏக்கம் – மெய்மையும் கனவும்
- பேச்சிழப்பு, ஹிம்ஸினி
- கயிறுகள்
- யுக சந்தி
- அபூர்வத்தின் பச்சை தேவதை
- நிலமகளே!
- புதிய கோவில் கட்டி முடியுமா ?
- அம்மாவே ஆலயம்
- பொங்கலோடு பொசுங்கட்டும்
- வட அமெரிக்காவில் மீண்டும் மீண்டும் நேரும் ஸான் பிரான்ஸிஸ்கோ பூகம்பம்!
- யான் வழிபடும் தெய்வம்
- உலகமயமாக்கலும் வளரும் நாடுகளில் உள்ள பெண்களின் மீது தாக்கமும்
- போலி அறிவியல் சாயல்
- கடிதங்கள் – ஜனவரி 15,2004
- இடி
- பர்வதத்துக்கு ஒரு மாப்பிள்ளை…
- நீலக்கடல் – (தொடர்) -அத்தியாயம் -2
- திசை ஒன்பது திசை பத்து (நாவல் தொடர் -7)
- அரசூர் வம்சம் – அத்தியாயம் நாற்பத்தொன்று
- விடியும்!: நாவல் – (31)
- வாரபலன் – புத்தக விழாவில் தூசியில்லாமல் -எங்கும் சுற்றி தமிழையே சேவி- ராசி விஷம பலன் – எண்கணிதம் தமிழையா கையில்
- இன்னுமொரு சமாதானப் பகடையாட்டம்
- முழுக்கண்ணையும் தொறந்திடு தாயீ!
- சராசரிகள் , சமைந்தவன் , சிக்கி முக்கிக் கல்
- என் ஒற்றைக் குருவி
- சூரியனின் சோக அலறல்
- இது போன்ற…
- புதிர்
- அன்புடன் இதயம் – 3
- பனித்துளியின் தொட்டில்
- அமெரிக்க குடியரசுக் கட்சிக்குப் பெண்களுடன் உள்ள பிரச்சினை
- தனிமை