சத்தி சக்திதாசன்
நேரான சாலையிலே வளைந்து நடக்கும் அவன்
உணர்ச்சிக் கொந்தளிப்பினிடையே நீச்சலடிக்கும் அவன்
காதல் படகின் விளிம்பில் கடைசிவரை பயணிக்க
எண்ணுமவன்
நிச்சயமாக வித்தியாசமானவந்தான்
விதியெனும் பாதையில் போகுமிடம் அறியாமல்
விழியெல்லாம் விழிநீரை இறைத்துக்கொண்டே
பெயரற்ற ஊருக்கு பயணம் போகும் இவன்
நிச்சயமாக வித்தியாசமானவன்தான்
காதலைக்காசுக்கு பறிகொடுத்துவிட்டு இந்த
உலகின் வேஷத்திற்கு முகத்தை இழந்துவிட்டு
பொய்யான நாடகத்தின் உண்மைக் கதாபாத்திரமான
இவன்
நிச்சயமாக ஓர் வித்தியாசமானவந்தான்
நேற்றைய உலகத்தை வேகமாய் தொலைத்துவிட்டு
இன்றைய உலகில் ஓர் விலாசமற்றவனாக அலைந்து
நாளைய உலகில் நம்பிக்கை கொண்டு நடக்குமிவன்
நிச்சயமாக ஓர் வித்தியாசமானவன் தான்.
sathnel.sakthithasan@bt.com
- மல மேல இருக்கும் சாத்தா.
- தமிழில் இணைய/கணினிசார்ந்த நூல்கள்/நூலகங்கள்- கனவுகளும், கேள்விகளும்- 3
- கடிதங்கள் (ஆங்கிலம்) – நவம்பர் 13,2003
- சிந்தி நகைச்சுவை
- பிரஞ்சிலக்கியம் பேசுகிறேன் – அல்போஃன்ஸ் தெ லமர்த்தின் (Alphonse de LAMARTINE (1790 – 1869)
- பத்துகேள்விகளும் சில பதில்களும்
- எனக்குப் பிடித்த கதைகள் – 85-ஐயமும் ஆவேசமும்-என்.எஸ்.எம்.ராமையாவின் ‘ஒரு கூடைக் கொழுந்து ‘
- அம்மா வந்தாள் பற்றி
- இணையத் தமிழ்
- ஒழுங்கின்மையிலிருந்து உயிருக்கு -இலியா ப்ரிகோகைன் – (1917-2003)
- கருணாநிதியின் இந்நாள் பணியாளர்களும், முன்னாள் பணியாளர்களும்
- சென்றவாரங்களின் குறிப்புகள் – நவம்பர் 13 2003 (பவுண்டேஷன்கள்,பாகிஸ்தான், காங்கிரஸ் அறிக்கை)
- வைரமுத்துக்களின் வானம்-8
- எனையாரென்று அறியாமல்..!!!
- மழையினால் காலம் ஆன போது
- பட்டாசுக் கடையிலிருந்து பள்ளிக்கூடத்திற்கு
- காதலாவது, கத்திரிக்காயாவது!
- பாரதி பாடாத பாட்டு
- கறுப்பு நிலா
- உன் குற்றம்
- இது சீனா அல்ல – இந்தியா
- க்வாண்டம் இயற்பியலின் பரிணாமம் – 1 ஹெய்ஸன்பர்க், நெய்ல்ஸ் போர் மற்றும் ஆதியின் பகடையாட்டம்
- அது
- நிலைப்பாடுகளும், நியாயங்களும்
- ஆரம்பிக்க முதலில் தேவை ஒரு முற்றுப் புள்ளி…!!!
- உதயமூர்த்தியின் ‘எண்ணங்கள்’ – 1
- எதிர்வினை:நவீன இலக்கிய வாதிகளுக்கு ஞாநி வழங்கும் chastity belt
- கடிதங்கள் – நவம்பர் 13,2003
- பழி(சி)க்குப் பழி(சி)
- அமானுதம்
- ஆழ்வார்
- அரசூர் வம்சம் – அத்தியாயம் முப்பத்திரெண்டு
- கல்லூரிக் காலம் – 7 -செங்கல்
- Bobby Jindal – ஒரு அறிமுகம்
- வித்தியாசமானவன்
- தேர்.
- கவிதைகள்
- மனிதனையும் கடவுளையும் பற்றி : மஆரியின் ‘தியானங்கள் ‘ கவிதைத் தொகுப்பிலிருந்து (கி.பி.973-1057)
- இரைக்கு அலையும் நிகழ்
- ஒரு இலை உதிரும் காலையில் முளைவிட்ட நட்பு
- ஏழையா நான் ?
- தேவையென்ன ?
- குறிப்புகள் சில- நவம்பர் 13 2003
- விடியும்- நாவல் – (22)