மும்பாதேவி
மும்பையனுக்கு மும்பாதேவி
எழுதிக்கொள்ளும்
சுகச்செய்தி கடிதாசி.
நேற்று சாயந்தரமா நம்ம
வீட்டு “திண்ணை”யில் நீங்க
பேசினத அடுக்களையில்
அன்னபூர்னா
சப்பாத்தி ஆட்டாவை
பிசைந்து
கொண்டே நானும்
கேட்டேனுங்க.
மும்பையன் மீசையில் மண்
ஒட்டினா எல்லோருக்கும்
ஷேமமாயிருக்கும்.
உங்களுக்குத் தெரியுமோ..
அவர்
முதல் ஓட்டப்பந்தயம்
“சுடுகாடு வரைக்கும்”
மக்கள் காட்சியில் அவர்
சொன்னபடி செய்துபுட்டாரு.
ஆனா அப்புறமா என்னாச்சுனா
5000
வன்னியர்கள் பட்டாளி
மக்கள்
கட்சியிலிருந்து கட்சி
மாறி
திராவிடக் கட்சிகளில்
ஐக்கியமாகிட்டாங்க.
சொல்றப்டியெலாம்
செய்யறதுக்கு மருத்துவரை
என்ன தமிழர்களின்
மனோதத்துவம் அறியாத
மடையன் என்று
நினைத்தீர்களா?
ஆனா அவரோட இந்தக் கிச்சு
கிச்சு சண்டை கவுண்டமணி
செந்தில் ரேஞ்சுக்கு
ரசனையாக இருக்கு
யாரு கவுண்டமணி யாரு
செந்தில்னு யோசிச்சு
முடிவு
பண்ர உரிமையை உங்களுக்கு
மறுக்காமல் தந்திருக்கும்,
மும்பாதேவி.
puthiyamaadhavi@hotmail.com
- பகவத் கீதை – ஓர் எளிய மொழியாக்கம் – 4
- காதல் நாற்பது – 35 காதல் என்பது மனக்குடைவு !
- பூம்பூம் காளை!!
- ஸூபி முஹம்மதிற்கு…..
- கால நதிக்கரையில் – அத்தியாயம் – 20
- சீனக்கவிதைகள்
- எஸ்.ராமகிருஷ்ணனின் ‘இலைகளை வியக்கும் மரம்’
- கவிச்சக்கரவர்த்தி கம்பன் ஆவணப்படம் தொடக்கவிழா
- எனி இந்தியன் பதிப்பகம் நடத்தும் கருத்தரங்கு
- ஊர்விலக்கத்தினூடே தொடரும் பயணங்கள்
- குடியேற்றம் முத்தமிழ்ச்சுவைச்சுற்றம் பதினொன்றாம் ஆண்டு பைந்தமிழ்த்திருவிழா
- அரிமா விருதுகள் 2006
- பத்துப் பைசா பெறாத ஃபத்வாக்கள்
- ‘நாங்கோரி என்ற உறுப்பினர்’ கதையை பற்றி
- மும்பையனுக்கு மும்பாதேவி
- திரு அரவிந்தன் நீலகண்டனின் கட்டுரை
- தொடர்நாவல்: அமெரிக்கா! – அத்தியாயம் இருபத்திநான்கு: அனிஸ்மானின் ஆலோசனை!
- மழை என்னும் மாபெரும் சக்தி – சரவணன் கவிதைத்தொகுப்பு
- பிழைதிருத்தம் 13 : வாய்பாடு – வாய்ப்பாடு
- ஜப்பான் நிலநடுக்கமும், அணுமின் நிலையங்களின் கண்காணிப்பும் -2 (ஜூலை 17, 2007)
- அறிவுநிதி கவிதைகள்
- உருக்கியில் (HIV) உருகும் சிறார்!!
- விமர்சனக்குருவிகள்
- ஒரு புயலும் சில பூக்களும்
- என் வெளி…..
- தஸ்லிமாவின் முன்னோடி : இஸ்மத் சுக்தாய் எதிர்கொண்ட ஆபாச எழுத்து வழக்கு
- ஹெச்.ஜி.ரசூல் மீதான ஊர்விலக்கமும் எழுத்துக்களின் உடனான உரையாடலும்
- பேராசைக் கஞ்சன் (ஓர் இன்பியல் நாடகம்)
- மாத்தா-ஹரி – அத்தியாயம் 24