- ஆட்காட்டிப் புற்கூண்டில் வசிக்கும் இதயம்
- பார்த்திப ஆண்டு உதயம்
- அதிர்ச்சியும் ஆற்றாமையும் (சுகுமாரனின் மொழிபெயர்ப்புக் கவிதைகள்)
- மீண்டும் வரும் நாட்கள் :மு.புஷ்பராஜன் கவிதைகள்
- பூகோள காந்த துருவங்கள் இடமாற்றம், துருவ முனையில் விண்ணிற ஒளித் தோரணங்கள் [Geomagnet Poles Reversal, Arctic Auroras] (8)
- மனிதகுலம்: உலகின் மிகக்கொடிய சுரண்டல் கும்பல்-குற்றஞ்சாட்டுகின்றனர் விஞ்ஞானிகள்
- வடகிழக்கில் ஒரு புதிய குரங்கினம் -100 ஆண்டுகளுக்குப் பிறகு கண்டுபிடிப்பு-
- உயிர்த்தேன்
- நினைவிருக்கிறதா ?
- கார்ல் பாப்பரின் வெங்காயம்-6
- தொடர்ந்து ஒலிக்கும் குரல் – (வெங்கட் சாமிநாதனின் உரையாடல்கள் )
- ஹினா- மட்சுரி
- பால்வினைத் தொழில்
- அன்புள்ள ஆசிரியருக்கு
- இனவாத ஈவெரா ?
- தமிழவன் கட்டுரை பற்றி…
- பரிமளத்திற்குப் பதில்மடல்
- அவளால்…!
- என்ட வீடும் அப்புன்டேயும் கறுப்பு
- பெரியபுராணம் – 36
- கீதாஞ்சலி (18) உன்னைத் தேடும் போது … ( மூலம்: கவியோகி இரவீந்திரநாத் தாகூர் )
- உயிரினினும் இந்தப் பெண்மை இனிதோ ?
- Pope John Paul II
- மழலைச்சொல் கேளாதவர் (திண்ணை மரத்தடி அறிவியல் புனைகதை போட்டியில் மூன்றாம் பரிசு பெற்ற கதை)
- பிம்ப உயிர்கள் (திண்ணை மரத்தடி அறிவியல் புனைகதை போட்டியில் மூன்றாம் பரிசு பெற்ற கதை)
- சீதாயணம் ஓரங்க நாடகத்தின் பின்னுரை
- சேதி வந்தது
- பாம்புகள்
- இருந்ததனால்….
- ஓய்வு இல்லத்தில் ஒரு மாலைப்பொழுது!
- தமிழில் பிறமொழி கலத்தலும் திரைப்படத் தலைப்பும்
- கலைந்துபோன ‘திராவிடஸ்தான் ‘ கனவுகளும், கண்ணகியைப் பழித்த கருஞ்சட்டைத் தலைவரும்! – 1
- மகள்…
- முன்னேறு
- பயணம்
- இதற்காக இருக்கலாம்!
- சிந்திக்க ஒரு நொடி – சாஸனம் பொய்த்ததா, மானுடம் பொய்த்ததா ?
- சிந்திக்க ஒரு நொடி – விட்டு விடுதலையாகி
- தலைவர்களும் புரட்சியாளர்களும் – சுபாஷ் சந்திர போஸ்
- தமிழ் அறியாத தமிழர்கள்
- கண்கள்
மோகனா. தி

நான் உன்னைப்
மடியில் தாங்குவதில்லை
மனதில் தாங்குகிறேன்.
உன் சிரிப்பில்,
என் கவலைகள்
புதைக்கிறேன்.
என் சந்தோஷம், துக்கம்
யாவும் உந்தன்
கைக்காட்டும் திசையில்.
அம்மா என்னும்
உன் ஒரு வார்த்தையில்
பிறக்கிறேன் மறுபடியும்.
உன் சிறு காயத்திற்கும்,
கலங்கி நிற்கிறேன்
சிறு குழந்தையாக.
உன் மழலையில்
என்னை மறக்கிறேன்.
உன் தோழிகள், எனக்கும் தோழியர்
நீ சொல்ல,
நான் ரசிக்கிறேன்.
இத்தனையும் செய்கிறேன்,
கனவில் மட்டும் –
மகளே, நீ மலடியின் மகளாய்
கற்பனை கருவறையில் பிரசவித்ததால்..
____
