நாகரத்தினம் கிருஷ்ணா

இரத்தத்தின் இரத்தங்களும்
இரசவாத நடனமிட
கச்சைகள் கட்டிடுவர்
கலங்காதிரு மனமே!
காவிக்குப் பல்லிளித்து
கருத்துக்கு முகம் சுளிக்கும்
பாவிகள் சாதகத்தை
படியாதிரு மனமே!
உள்ளத்தில் சிறுமைகளை
உரமிட்டு வளர்த்தவர்கள்
கள்ளத்தால் கதையளப்பர்
கலங்காதிரு மனமே!
நட்பென்று வந்திடுவர்
நலங்கெட பொய்யுரைப்பர்
விலங்கினும் கீழினங்கள்
விலைபோகாதிரு மனமே!
பிட்டுக்கு மண்சுமந்து
பிரம்படி பட்ட ஈசன்
கட்டைக்கும் நாட் குறிப்பர்
கலங்காதிரு மனமே!
எதிர்வீட்டுத் தமிழனை
எட்டி உதைத்துவிட்டு
பிறவித் தமிழுக்கென்பர்
பேசாதிரு மனமே!
– நாகரத்தினம் கிருஷ்ணா
Na.Krishna@wanadoo.fr
- யேன் செய்ததில்லை ?
- முதுநிலை ஆய்வுப்பேராசிரியர் கட்டுரையும், சில கேள்விகளும்
- கு.ப.ராஜகோபாலன்: நவீனத்துவ சிறுகதை வடிவின் முன்னோடி
- யார் எழுதலாம் எவ்வளவு எழுதலாம் ?
- வியாழனைச் சுற்றிய காலிலியோ விண்வெளிக் கப்பல் [Galileo Spaceship that orbited Jupiter (1989-2003)]
- அறிவுத்திறத்தின் பரிணாமம்- செடி SETI மற்றும் விண்வெளி உயிரியலின் இன்றியமையா பகுதி
- செந்தில்
- ‘ஒரு கிராமத்துப் பெண்ணின் தலைப் பிரசவம் ‘ தொகுப்பு – 1
- பேசாதிரு மனமே
- அறிவியல் புனைவுகள் – ஓர் எளிய அறிமுக வரலாறு
- ஆவேசமும் குழந்தைமையும் -வில்லியம் பாக்னரின் ‘இரு சிப்பாய்கள் ‘ (எனக்குப் பிடித்த கதைகள் – 74 )
- உணவும் நம்பிக்கையும்
- பச்சோந்த்ி வாழ்வு
- நந்தா விளக்கு !
- பிக்பாக்கெட்
- தெய்வமனம் அமைந்திடுமோ!
- பேய் அரசுசெய்தால்
- உயிர்மை
- குறிப்புகள் சில – 28 ஆகஸ்ட் 2003 தி ஹிந்து-குளிர் பானங்கள்-வணிக முத்திரை,பதிப்புரிமையும் கருத்துச்சுதந்திரமும்
- கோபிகிருஷ்ணனை முன்வைத்து எழுத்தாளர்களுக்கான இயக்கம்
- சிவகாசி சித்திரங்கள்
- சிறுகச் சிறுக சேர்த்து வைத்திருக்கிறேன்
- வாரபலன் ஆகஸ்ட் 22 (பெல்ஜிய அதிகாரிகள், விபச்சார வர்த்தகம், காந்தர்வம்)
- கடிதங்கள்
- அரசூர் வம்சம் – அத்தியாயம் இருபத்தொன்று
- பிறகு….
- ஜாதிகள் ஜாக்கிரதை
- விடியும்! நாவல் – (11)
- யாதுமாகி நின்றாய் பராசக்தி…….
- …காற்று தீரும் வரை
- 40 சீனில் என்ன செய்யமுடியும் ?
- மறைந்த எழுத்தாளருக்கான மரியாதையும் மதிப்பீடுகளும்
- பண்பெனப்படுவது யாதெனக் கேட்பின்….
- அசல் வரிகள்
- தாரகை
- இறுதி
- வானம் காலடியில்
- புதுமைப்பித்தனின் சமூகப்பார்வை
- எழுத்தாளர் கோபி கிருஷ்ணன் குடும்ப நிதி
- ஜேனஸின் முகங்கள் : 20 ஆம் நூற்றாண்டில் மார்க்சியமும் பாசிஸமும்
- ஆன்மீக இந்தியாவில் பெண்ணின் நிலை, மணப்பெண் சொத்துரிமை, மணப்பெண் வயது, வரதட்சணைக்கு அஞ்சி பெண்சிசுக்கள் கருஅழிப்பு!
- குயவன் (குறுநாவல்)
