நிலாரசிகன்.
மலர்களால் அலங்கரிக்கப்பட்டிக்கும்
அறைக்குள் உடல் உருவும் வாசத்துடன்
நுழைகிறாய்.
கிளையிலிருந்து விடுபடும் இலையென
என்னிலிருந்து நீங்குவதான பாவனையுடன்
கைகுலுக்குகிறாய்.
பின்,
நடனமிட துவங்குகிறாய்.
மிச்சமின்றி சிகப்புநிற திரவத்தை அருந்துகிறாய்.
சந்தோஷத்தின் உச்சத்தில் நிற்கிறாய்.
அனைத்தும் முடிந்து
வாசற்கதவை நெருங்கும் தருணத்தில்
சத்தமிட்டு அழுகிறாய்
ஒன்றும் நடந்துவிடாத
உன் பாவனைகளை
கழுவுகிறது பரிசுத்தமான
கண்ணீர்த்துளிகள்.
இனி,
சந்தோஷமாக விடைபெறலாம்
நீ.
–
- மொழிவது சுகம் 11-: நமக்குள் உள்ள இன்னொருவன்
- கனவு தேசம்
- எனது மண்ணும் எனது வீடும்
- முக்காட்டு தேவதைகள்
- கலில் கிப்ரான் கவிதைகள் (1883-1931) சூரியனுக்குக் கீழே கவிதை -24 பாகம் -1
- கவிஞானி ரூமியின் கவிதைகள் (கி. பி. 1207-1273) ஐந்து உரைகளை மொழிவேன் கவிதை -5 பாகம் -3
- ஐன்ஸ்டைனுடன் பணி ஆற்றிய சத்யேந்திர நாத் போஸ்
- தொடரும் பயணம், இரண்டு புத்தகங்களும் அவற்றின் இரண்டு முன்னுரைகளும்
- செல்வராஜ் ஜெகதீசன் – மனக் குறிப்புகளின் புத்தகம்
- சீதாம்மாவின் குறிப்பேடு – ஜெயகாந்தன் -5
- இந்திய மொழிச் சிறுகதைகளில் பெண்கள் படைப்பில் பெண்கள்
- எஸ்ஸார்ஸி – அக்கிரஹாரத்தில் இன்னொரு அதிசயப் பிறவி
- மகளிர் தினம்
- நித்யானந்தாவும் நேசக்குமாரும்
- வேத வனம் விருட்சம் 76
- எப்போதும் முந்துவது…
- ஓட்டை பலூன்
- உதிர்ந்த இலைகள்
- ஆயுத மனிதன் (The Man of Destiny) ஓரங்க நாடகம் அங்கம் -1 பாகம் -8
- அங்கையற்கன்னியின் திருமணமும் ஐந்தாண்டு திட்டங்களும்
- எங்கோ பார்த்த முகம்
- ஒரு மகள்.
- துப்பாக்கி இல்லாமல் ஒரு துப்பறியும் கதை
- முள்பாதை 20
- அர்சால்
- மொழிக் குறிப்புகள்
- முப்பத்து மூன்று!
- மதியழகன் சுப்பையா கவிதைகள்
- அவர்கள் காதலிக்கட்டும்..!
- எச்சரிக்கை……!
- பாவனைப்பெண்