புழுங்கலரிசி –1ஆழாக்கு
பயற்றம்பருப்பு –1/4ஆழாக்கு
உப்பு –1ஸ்பூன்
வெந்தயம் –1ஸ்பூன்
புழுங்கலரிசி, பருப்பு, வெந்தயம் இவற்றைச் சுமார் 2 மணி நேரம் ஊறவைத்து, களைந்துகொண்டு நறநறப்பாய் அரைத்து, வேண்டிய அளவு ஜலம் விட்டு, உப்புப் போட்டு கரைத்து வைக்கவும். புளிப்பிற்காக ஒரு கரண்டி மோர் விட்டு, இஞ்சி, பச்சை மிளகாய் போன்றவற்றைத் துண்டுகளாக நறுக்கிப் போட்டு தோசையாக வார்த்து எடுக்கவும். இந்த தோசையை அரைத்த அன்றே வார்த்துவிடுதல் நல்லது.
- தவறு
- பயற்றம் பருப்புத் தோசை
- பச்சை மிளகாய்ச் சட்னி
- இணையத்தில் வலை வீசித் தேடுவது எப்படி ?
- 5 கவிதைகள்
- இரண்டாம் ஜாமத்துக் கதை
- முயற்சி
- ‘உயிரோடு என்னை நீ தின்னடா…. ‘
- இந்த வாரம் இப்படி .. சூன் 24, 2001
- போல் பாட் ஒரு வாழ்க்கை வரலாறு.
- க்ளோப் & மெயில் பத்திரிக்கையில் போல் பாட் இறந்ததும் ராபர்ட் ஃபுல்போர்ட் எழுதிய கட்டுரை (Robert Fulford ‘s column about Pol Pot G
- பொருத்தம்
- CineSangam