தெரு மாவளவன்
வசையில்புகழ் வயங்குவெண்மீன்
திசைதிரிந்து தெற்கேகினும்
தற்பாடிய தளியுணவிற்
புட்டேம்பப் புயன்மாறி
வான்பொய்ப்பினும் தான்பொய்யா
மலைத்தலைய கடற்காவிரி
சொன்னான் அன்றொரு கவிஞன்
பட்டினப்பாலையில், இன்றோ
புனல்பரந்து பொன்கொழிக்கவில்லை
புழுதிபரந்து பஞ்சம்கொழிக்கிறதே
இப்பட்டினத்தில்
(பட்டினப்பாலையின் மரூஉ)
msksam@hotmail.com
- சிபிச்செல்வனின் ஐந்து கவிதைகள்
- ஏன் இந்த கண்ணீர் ?
- கடல்
- முக்திப்பாதை
- மேக நிழலில் ஓர் பொழுது …
- நகைச்சுவை துணுக்குகள்
- கசப்பும் துயரும் (எனக்குப் பிடித்த கதைகள்- 45 – ஸாதனா கர்ரின் ‘சிறைப்பறவைகள் ‘)
- மிர்சா காலிப்பின் கவிதை உலகம்
- ஒத்திசைவும் பிரபஞ்சமும் ((கறுப்பு நாய் – சிபிச்செல்வன் கவிதைகள் திறனாய்வு)
- கார வகை சிற்றுண்டி ‘துக்கடா ‘
- ராக்கெட் முன்னோடி எஞ்சினியர் ராபர்ட் கோடார்டு [Robert Goddard] (1882-1945)
- அறிவியல் துளிகள்-11
- அம்மா…
- தவம்
- கல்வி வளர்ப்போம்!
- கண்ணீர்
- சகாதேவன் பிரலாபம்
- ‘நன்றி-செய்ய நினைக்கலையே! ?
- பட்டினம் பாலையான கதை
- ஏ மனமே கலங்காதே!
- தனிமை
- உடைந்த ஜன்னல்களும், நாறும் பாத்ரூமும்
- அன்புள்ள கோவா சிந்தனைச் சிற்பி வாஜ்பாய் அவர்களுக்கு
- கடிதங்கள்
- மகாத்மா காந்தியின் மரணம் (1869-1948)
- குடியரசு தலைவர், ஏசு சபை மற்றும் ஆர்.எஸ்.எஸ்
- மாயாவதியைத் திட்டுவது ஏன் ?
- ஸ்டவ்
- வலை. (குறுநாவல்)
- புதிய மனிதம்