This entry is in the series 20090731_Issue

ஆர் கணேஷ்


என் மனைவியின்
சினேகிதியும்
அவளின்
நான்கு வயது மகனும்
ஒரு விபத்தில்
பலியாகினர்

மெதுவாய்…
பத்திரமாய்…
உடையாமல் பார்த்துக் கொள்….

என்று
கூறியவண்ணம் நான்

ஒவ்வொரு முறை
அவள் கொடுத்த
குபேர விளக்கை
என் மனைவி சுத்தம் செய்யும் போது !

ganeshadhruth@yahoo.co.in

Series Navigation