- பறவைப்பாதம் 4
- காதல் கிழியுமோ ?
- கவிதைகள் இரண்டு
- கரைந்த இடைவெளிகள்
- இரண்டு கவிதைகள்
- நானே நானா
- பைத்தியக்காரி
- அறிவியல் மேதைகள் சத்தியேந்திர நாத் போஸ் (Sathyendra Nath Bose)
- அமெரிக்காவின் வேகப் பெருக்கி அணு உலையில் ஏற்பட்ட விபத்து (Meltdown Accident in Michigan Fast Breeder Reactor)
- பொன்னீலன் – சாகித்ய அகாடமி பரிசு
- இயற்கை விடுக்கும் செய்தி (பிரபஞ்சனின் ‘பிரும்மம் ‘ – எனக்குப் பிடித்த கதைகள் – 64)
- சந்திப்பு
- சாதி இரண்டொழிய….
- வெளிப்பாடு
- சந்தோசமே உயிர் மூச்சு !(கவிதைக்குள் ஒரு கதை)
- நான் மட்டும்
- ‘வெள்ளிப் பனித்துளிபோல்… ‘
- மனசே! இதோ ஒரு பர்கோலாக்ஸ் ப்ளீஸ்!
- அரசூர் வம்சம் – அத்தியாயம் ஒன்பது
- மனம்
- எமனுடன் சண்டையிட்ட பால்காரி!
- சிறுமை கண்டு பொங்குவாய் வா..வா..வா..
- இரண்டொழிய
- I..I.T. – R.E.C. காதல்:
- தளுக்கு
- இது ஒரு விவகாரமான கதை
- இலக்குகள்
- வாரபலன் – 5 (மே இறுதி வாரம்) பாளம் பாளமாய்…
- கடிதங்கள்
- தியானிக்க மூன்று குரங்கு ‘கதைகள் ‘ ?
- குறிப்புகள் சில (ஜூன் 7, 2003)
- பசுமைப் பார்வைகள் – சுற்றுச்சூழல் அரசியல் – 6
- இரண்டு கவிதைகள்
- பெண்களை நம்பாதே
மலர்வனம்

உன்
புன்னகைப் பூரிப்புக்குள்
புதையலாய் நான் மட்டும்…….
உன்
சிறுத்துளிக் கண்ணீருக்குள்
சிதறியத் துளிகளாய் நான் மட்டும்…..
உன்
வருத்தத்தில் மறைந்த
வார்த்தையாய் நான் மட்டும்…..
உன்
பார்வையின்
கருவிழிக்குள் நான் மட்டும்……
உன்
இதயத்தில் ஓலிக்கும்
துடிப்புக்குள் நான் மட்டும்……
உன்
ஒவ்வொரு உணர்ச்சிக்குள்
உள் உணர்வாய் நான் மட்டும்……
உன்
கனவில்
கலையா உருவாய் நான் மட்டும்…..
நீ நானாக மாறும் வரை
நான் நானாகத் தான்…….
malar_vanam@sify.com