மீ.வசந்தகுமார்,சாத்தூர்
உன்னை விசாரிக்கும்
முகவரி தொலைத்தும்
முகம் மறக்காத…..
என் மூளையின்
மூலையோர நியூரான்கள்.
எனக்கும் தெரியும்
என்னை நினைக்கும்
உன் உணர்வுகளை.
எனக்குள்ள வலி
உனக்கும் இருக்கலாம்
புரிதல் கடினம்.
இது ஈர்ப்பா!! ?
இல்லை நட்பா!! ?
இரண்டுக்கும் பிறந்த காதலா ?
பெயர் தெரியா உறவா ?
………………
எதுவாய் இருந்தாலும்
சொல்ல முடிவது…
உன்னை பிடிக்கும்,
அவ்வளவு தான்.
எத்தனையோ விசயங்கள்
அழுத்தமாய் மனதுக்குள்.
வெடிக்காமல் இருத்தல் நலம்,
அகம் மறைக்கும்
என் முகத்துக்கும்..,
சுகம் விசாரிக்கும்
உன் தொடர்புக்கும்.
எனக்கு மட்டுமே தெரியும்
இந்த நீ ? ? ?
நீதானென்பது…
உனக்கும் தெரியலாம்! ?
பின்னொரு நாள்
என் பேத்திக்கு
பெயரிடும் பொழுது.
meenatchivasanth@rediffmail.com
- வரம்
- உதிர்தலும் உருமாற்றமும் -அ.செ.முருகானந்ததனின் ‘பழையதும் புதியதும் ‘ (எனக்குப் பிடித்த கதைகள் – 59)
- நவீன எழுத்தாளனின் தலைவிதி
- இந்து ஞான மரபில் ஆறு தரிசனங்கள் நூலின் அணிந்துரை
- அஞ்ஞானமும் ஒளிச்சுடரும் (இந்து ஞானமரபில் ஆறு தரிசனங்கள் – ஜெயமோகனுடைய கட்டுரைநூல் அறிமுகம் )
- மூலக்கூறு உயிரியலில் நவீன இயற்பியலின் பங்களிப்பு: 2 – மாக்ஸ் டெல்பர்க்
- அறிவியல் துளிகள்-24
- ஞாநியின் ‘கான்சர் கல்பாக்கம் ‘ கட்டுரையில் தவறான சில கருத்துக்கள்
- இந்தியக் கனநீர் அணுமின் நிலையங்களில் ஏற்பட்ட தீவிர நிகழ்ச்சிகள் [Incidents at the Indian Pressurized Heavy Water Reactors]
- ‘மே-தை மாதம் ‘
- செந்தமிழ்ப் பாட்டன்
- ‘கவிதையும் கழுதையும் ‘
- நானும்…. நீயும்
- தொடக்கம்
- படுகை
- வேண்டும், வேண்டும்…
- மழை
- அர்ஜெண்டினா ஆகிவிடுமா இந்தியா ?
- இந்தியா- சீனா நட்பு மலர்கள்
- ஞாநியின் ‘கான்சர் கல்பாக்கம் ‘ கட்டுரையில் தவறான சில கருத்துக்கள்
- வாழ்க புவனேஸ்வரி!! ஒழிக விஜயகாந்த் !!!
- பசுமைப் பார்வைகள் – சுற்றுச்சூழல் அரசியல் – 1
- எதிர்பாராத அடி – நடிகை பத்மினியுடன் ஒரு சந்திப்பு
- ஞானபீட விருது பெற்ற தமிழ் எழுத்தாளருடன் ஒரு நேர்காணல்.
- கடிதங்கள்
- அரசூர் வம்சம் – அத்தியாயம் நான்கு
- தற்காப்புக்காக
- போதை