திண்ணை- மரத்தடி
தமிழ் எழுத்தாளர்களிடையேயும் வாசகர்களிடையேயும் அறிவியல் புனைகதைகளைத் ஊக்குவிக்கும் பொருட்டும், மேலும் வளர்த்தெடுக்கும் பொருட்டும் திண்ணை இணைய இதழும் (http://www.thinnai.com)மரத்தடி இணையக் குழுமமும் ( http://groups.yahoo.com/group/maraththadi )( http://www.maraththadi.com ) இணைந்து அறிவியல் புனைகதைப் போட்டி ஒன்றைத் தமிழில் நடத்த உள்ளன .
இப்போட்டியில் நடுவராக இருந்து பரிசுக்குரிய கதைகளைத் தேர்ந்தெடுத்துத் தர, தமிழில் அறிவியல் புனைகதைகளின் முன்னோடி சுஜாதா மகிழ்வுடன் இசைந்துள்ளார்.
போட்டிக்கான விதிகள் பின்வருமாறு:
பரிசுத்தொகை
1. முதல் பரிசு பெறும் கதைக்கு இந்திய ரூபாய் பத்தாயிரமும் (Rs.10,000/-) , இரண்டாம் பரிசு பெறும் கதைக்கு இந்திய ரூபாய் ஏழாயிரமும் (Rs.7000/-), மூன்றாம் பரிசு பெறும் கதைக்கு இந்திய ரூபாய் ஐயாயிரமும் (Rs.5,000/-) பரிசுகளாக வழங்கப்படும்.
2. போட்டிக்கு அனுப்பப்படும் படைப்புகள் அறிவியலைப் பின்புலமாகவோ கருவாகவோ கொண்ட தமிழ்ச் சிறுகதைகளாக, சொந்தக் கற்பனையாக, ஊடகங்கள் எதிலும் பிரசுரமாகாததாக இருக்க வேண்டும்.
3. போட்டிக்கு ஒருவர் ஒரு கதை மட்டுமே அனுப்ப இயலும்.
4. போட்டிக்கு அனுப்பப்படும் படைப்புகள் TSCII 1.7 தமிழ் எழுத்துருவில் (TSCII 1.7 enabled fonts) மின்னச்சு செய்யப்பட்டு மின்கோப்பாக (TSCII 1.7 Electronic Text file or Murasu Rich Text File with TSCII 1.7 fonts), tamil_scifi@yahoo.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு (e-mail) அனுப்பப்பட வேண்டும்.
5. போட்டிக்கான படைப்புகள் tamil_scifi@yahoo.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு வந்து சேரக் கடைசி நாள்: ஜனவரி 15, 2005 .
6. கையெழுத்துப் பிரதிகளை ஜனவரி 15, 2005 க்குள் கிடைக்குமாறு கீழ்க்கண்ட முகவரிக்கு அனுப்பவும் :
திண்ணை-மரத்தடி அறிவியல் புனைகதைப் போட்டி
உயிர்மை
11/29 சுப்பிரமணியபுரம்
அபிராமபுரம்
சென்னை – 600 018
போட்டி : முழுமையான விதிகள் கீழ்க்கண்ட இணைய தளங்களில் கிடைக்கும் :
www.thinnai.com
www.maraththadi.com
எல்லா தொடர்புகளுக்கும் மின் அஞ்சல் முகவரி : tamil_scifi@yahoo.com
- விமல் குழந்தைவேலின் வெள்ளாவி நாவல் நூல் வெளியீடும் விமர்சனக்கூட்டமும்
- ஜோதிர்லதா கிரிஜாவின் எழுச்சி!
- சேதுசமுத்திரம் திட்டம் தொடர்பாக
- கடிதம் – சுந்தர ராமசாமியின் அறிக்கை பற்றி
- பாரதி இலக்கியச் சங்கம், சிவகாசி காவ்யா அறக்கட்டளை சென்னை இணைந்து நடத்தும் சி. கனகசபாபதி நினைவரங்கம்
- கடிதம் நவம்பர் 25,2004 – இஸ்லாம் ஓர் எளிய அறிமுகம் நூல் பதிப்பாசிரியர் பத்ரி சேஷாத்ரிக்கு
- அபத்தங்களும், மழுப்பல்களும்! (சூரியாவின் பார்வைக்கு)
- கடிதம் நவம்பர் 25,2004 : இஸ்லாமிய சகோதரர்களுக்கு, நேர்மையின் பாலபாடம் குறித்து,அன்புடன் ஒரு காஃபீர்
- கடிதம் நவம்பர் 25,2004 – பரிணாம கோட்பாடு: புதிய தகவல்கள்!
- Trouble with Islam புத்தகத்தின் அரபி மொழிப் பதிப்பு – இடதுசாரிகளுக்கு ஒரு வேண்டுகோள்
- 2006 நவம்பர் 22 ராம்தாஸைப் பாராட்டிய ரஜனி
- மக்கள் தெய்வங்களின் கதைகள் 11 கட்டிலவதானம் கதை
- தைரியலட்சுமியின் பக்தர் – ஃபோட்டோ செய்தி – ஒரு விளக்கம்
- அறிவு
- லீனா மணிமேகலையின் நான்கு ஆவணப்படங்களும் கலந்துரையாடலும்
- கடிதம் நவம்பர் 25,2004 – சங்கரமடத்தை பிடித்தாட்டும் ர(ா)கு காலம்
- கடிதம் நவம்பர் 25,2004
- ஆகாயப்பறவை.
- தீண்டத் தகாதவர்கள் யாருமற்ற உலகம்
- பழைய சைக்கிள் டயர்
- சொல்லத்தான் நினைகின்றேன்
- ஆண்மையை எப்போது
- SMS கவிதைகள்
- குழந்தையிடம் ஒரு வேண்டுகோள்
- வெண்ணிலாப்ரியன் கவிதைகள் 4. நாம் யார் ?
- தமிழ் அளவைகள் -2
- மெய்மையின் மயக்கம்-27
- தமிழ் அளவைகள் – 1
- வாரபலன் நவம்பர் 25, 2004(ஜெயேந்திரர் சோதனை, சர்தார்ஜி சாதனை, குஞ்ஞாலிக்குட்டி வேதனை, திருமேனி ரோதனை)
- தமிழின் மறுமலர்ச்சி – 7
- பாரதப் பெண்களுக்கு “ஐஸ்” வைக்கிறார் குருமூர்த்தி!
- மறதி அல்லது வெட்கங்கெட்டவர்கள்
- தமிழ் அரசியல்
- திண்ணையும் மரத்தடியும் நடத்தும் அறிவியல் புனைகதைப் போட்டி – கடைசி தேதி ஜனவரி 15, 2005
- அறிவியல் புனைகதை வரிசை.2- இங்கே, இங்கேயே…
- நீலக்கடல் – (தொடர்)- அத்தியாயம் -47
- பர்ஸாத்
- இது என்னுடைய வெள்ளிக்கிழமை
- நீ வருவாயென..
- வையாபுரிப்பிள்ளை குறித்து
- நன்றி நவில ஓர் நாள்.
- கவனிக்கவும்!
- மின்சாரத்திற்கு மாற்று வழியிருக்கு; மாட்டுவண்டி தேவையில்லை!
- பெரிய புராணம் – 19 ( திருநீலகண்ட நாயனார் புராணம் )
- கீதாஞ்சலி (5) இசைப் பாடகன்
- அன்பு நண்பா !
- இலையுதிர்காலம்….
- நரகல் வாக்கு
- இந்த ஆண்டின் நாயகன்
- சொட்டாங்கல்
- சிதிலம்
- அலமாரி
- தொலைந்து போன காட்சிகள்